நரகில் சேர்க்கும் பொய் சொல்வதினால் நமது நோன்புகள் பாழாகுவதோடு நின்று விடாது. மாறாக நம்மை நரகில் கொண்டு சேர்க்கும் வேலையை இந்த பொய் தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கும். பொய் பேசுவதினால் மட்டும் நரகிற்கு போய்விடுவோமா? சர்வ நிச்சயமாய் ஒரு மனிதன் பொய் சொல்வதில் கவனமற்று அலட்சியமாக இருக்கின்றான் எனில் அவனிடம் சகல நரகில் தள்ளும் தீமைகளையும் சர்வ சாதாரணமாய் செய்ய ஆரம்பித்து விடுவான். எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கின்றார்கள் நபி (ஸல்) […]