அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு. கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனக்கட்டுப்பாட்டு குறித்து திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஏராளமான அறிவுரைகள் நமக்கு சொல்லித் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒருசிலவற்றை இந்த உரையில் வரிசையாக காண இருக்கிறோம்! மனிதனை அல்லாஹ் மற்ற அனைத்து படைப்புக்களைவிடவும் சிறப்பாக படைத்துள்ளான். அதற்கு காரணம் அவனுடைய பண்புகள் அப்படிப்பட்ட நல்ல […]