கேரளாவில் பள்ளுருத்தி என்கிற பள்ளியில் மத துவேஷத்தை உமிழ்ந்த ஆசிரியையால் நாடளவில் மிகப்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது!மதச்சார்மின்மைக்கு எடுத்துக்காட்டாய் திகழும் கேரளா மாநிலத்தில் இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்த காரணத்தினால் மனதைக் காயப்படுத்துகின்ற வகையில் பெண் ஆசிரியை ஒருவர் வன்மத்தைக் கக்கியுள்ளார்! திருவனந்தபுரம் பள்ளுருத்தி பகுதியில் “செயிண்ட் ரீட்டா” என்ற பெயரில் கிறிஸ்தவ தனியார் பள்ளிக்கூடம் இயங்கி வருகின்றது!இந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவி “ஹிஜாப்” அணிந்து வந்துள்ளார்! இவ்வாறு “ஹிஜாப்” […]