கேள்வி: வீட்டில் பெருநாள் தொழுகையைஎப்படி தொழுவது? பதில்: பெருநாள் தொழுகையை ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு திடல்களில் நிறைவேற்றுவது நபிவழியாகும். தற்போது கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களிலும், பொது இடங்களிலும் மக்கள் ஒன்று கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இம்மாதம் இறுதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதைய சூழலில் மக்கள் ஒன்று கூடி திடலில் தொழமுடியாத சூழல் உள்ளதால் பெருநாள் தொழுகையை […]