பெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம்: 2018ஆம் ஆண்டு ரமலான் மாதம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம் முதல் அமர்வு 27.09.18 அன்று திருச்சியிலும் இரண்டாம் அமர்வு 17. 10. 2018 புதன் அன்று தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையிலும் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பெருநாள் அறிவிப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒவ்வொரு மாதமும் பிறை அறிவிப்பு செய்வதுடன் நோன்பு மற்றும் பெருநாள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பெருநாளில் தமிழகமெங்கும் […]