அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! யூதர்களின் படுமோசமான பழிப்பிற்குரிய ஏராளமான குணநலங்களைக் கடந்த உரையில் அறிந்து கொண்டோம். உலகத்திலேயே மனிதப் படைப்புகளில் இறைவனின் புறத்திலிருந்து ஏராளமான அருட்கொடைகள் வழங்கப்பெற்ற யூதர்கள் தங்களின் மோசமான குணநலங்களின் காரணத்தினால் இறைவனின் ஒட்டுமொத்த சாபத்திற்கும் – கோபத்திற்கும் உள்ளாக்கப்பட்டார்கள். இறைவன் தன்னுடைய தூதர்கள் மூலமாக அளவுக்கு அதிகமான வளங்களையும், வசதிகளையும் யூதர்களுக்கு வழங்கி இருந்த போதும் கூட, சபிக்கப்பட்டவர்களாகவும், நன்றி கெட்டவர்களாகவும், இறைவனின் அருட்கொடைகளை மறுத்தவர்களாகவும், பேரருட்கொடைகளை அலட்சியப்படுத்திய […]