கேள்வி : பள்ளிவாசலுக்கென வசூல் செய்துவிட்டு பள்ளிவாசல் இடத்தின் ஒரு பகுதியில் அலுவலகம் அமைப்பது சரியா? பதில்: எந்த நோகத்திற்காக வசூலிக்கப்படுகிறதோ அதே நோக்கத்திற்குதான் பயன்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பள்ளிவாசலுக்காக வசூல் செய்ய பணத்தில் பள்ளிவாலும் கட்டி அந்த பணத்தில் அலுவலகம் கட்டினால் அந்த அலுவலகம் எந்த நோக்கத்திற்காக கட்டப்படுகிறது என்பதை கவனத்தில் கொண்டு கூடும். கூடாது என்று கூறமுடியும். பள்ளிவாசல் நிர்வாகத்திற்காக அந்த கட்டடம் கட்டப்பட்டால் அது தவறாகாது. ஏனெனில் பள்ளிவாசலின் […]