Category: நபிவழிக்கு முரணான மத்ஹபுகள்

u314b

7) தாம்பத்தியத்திற்குத் தடை?

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி. மாநபி வழி கணவன், மனைவி இருவரும் இல்லற வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு ஒழுங்குகளை இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது. அதில் மனைவியுடன் உறவு கொள்ளக்கூடாத நாட்கள் எவை என்பதும் விளக்கப்பட்டுள்ளது. மாதவிடாய் வரும் நாட்களில் மட்டும் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது, இதை தவிர வேறு எந்த நாளிலும் உறவு கொள்ளலாம் என்பது இஸ்லாத்தின் அறிவுரை ஆகும். இதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது. وَ يَسۡـــَٔلُوۡنَكَ عَنِ الۡمَحِيۡضِۙ قُلۡ هُوَ اَذًى […]

6) ஆறு நோன்பை வெறுக்கும் அபூஹனீஃபா

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி. மாநபி வழி உலகை ஆளும் உன்னதக் குர்ஆன் ரமலான் மாதத்தில் அருளப்பட்டதால் இம்மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்பதை அனைத்து முஸ்லிம்களும் அறிந்து வைத்துள்ளோம். அதனாலே ரமலான் துவங்கி விட்டால் நோன்பு, தொழுகை, தர்மம், திக்ர், குர்ஆன் ஓதுதல் என ஒவ்வொருவரும் நல்லடியார்களாகக் காணப்படுகிறார்கள். அது போன்றே ரமலான் மாதத்தை அடுத்து வரும் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்பது மிகவும் சிறப்பான, உவப்பான காரியம் ஆகும். ஷவ்வால் மாதத்தின் […]

5) ரமளானில் 60 முறை குர்ஆன் ஓதி முடித்தல்

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி. மத்ஹபு வழி ஒருவர் குர்ஆனை ஒவ்வொரு நாளும் ஒரு தடவை ஓதி முடிக்க வேண்டும். ரமளானில் அறுபது தடவை ஓதி முடிக்க வேண்டும். இவை அனைத்தையும் தொழுகையிலேயே (இவ்வாறு ஓதி முடிக்க வேண்டும்.) நூல்: இஆனா, பாகம் 1, பக்கம் 24 ரமளான் அல்லாத நாட்களில் தொழுகையில் ஒரு நாளைக்கு ஒரு தடவை குர்ஆன் ஓதி முடிக்க வேண்டும், ரமளான் மாதத்தில் ஒரு நாளில் இரண்டு முறை குர்ஆன் ஓதி முடிக்க […]

4) தடை செய்யப்பட்ட உறவுகள்

மாநபிவழி இஸ்லாத்தின் பார்வையில் சில உறவுகள் திருமணம் செய்யத் தடை செய்யப்பட்டுள்ளன. திருமணம் செய்ய விலக்கப்பட்ட அவர்கள் யார்? யார்? என்ற விவரம் முழுவதையும் இறைவனும், இறைத்தூதரும் நமக்கு விளக்கி விட்டார்கள். அதன் விவரம் வருமாறு: حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَـٰتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَٰتُكُمْ وَعَمَّـٰتُكُمْ وَخَـٰلَـٰتُكُمْ وَبَنَاتُ ٱلْأَخِ وَبَنَاتُ ٱلْأُخْتِ وَأُمَّهَـٰتُكُمُ ٱلَّـٰتِىٓ أَرْضَعْنَكُمْ وَأَخَوَٰتُكُم مِّنَ ٱلرَّضَـٰعَةِ وَأُمَّهَـٰتُ نِسَآئِكُمْ وَرَبَـٰٓئِبُكُمُ ٱلَّـٰتِى فِى حُجُورِكُم مِّن نِّسَآئِكُمُ ٱلَّـٰتِى دَخَلْتُم بِهِنَّ فَإِن […]

3) கிரகணத் தொழுகையில் குத்பா

மாநபி வழி சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது இறைவனை நினைவு கூறும் வகையில் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும் என நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள். மற்ற தொழுகை முறையிலிருந்து சற்று வேறுபடும் அந்தத் தொழுகைகளை எவ்வாறு தொழ வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழகுற காட்டித் தந்துள்ளார்கள். மற்ற தொழுகைகளில் ஒரு ரக்அத்தில் ஒரு ருகூவு செய்ய வேண்டும். ஆனால் இந்தத் தொழுகையில் இரண்டு ருகூவுகள் செய்ய வேண்டும். தொழுகை முடிந்த பிறகு […]

2) தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கலாமா?

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி. அபூஹனிஃபாவின் ஃபத்வா மதுவைத் தவிர உள்ள தடை செய்யப்பட்ட பானங்கள் அனைத்தையும் விற்பது அனுமதியாகும் என இமாம் அபூஹனிஃபா கூறுகின்றார். நூல்: ஃபதாவா ஆலம்கீரி பாகம் 3, பக்கம் 116 (ஃபதாவா ஆலம்கீரி என்பது ஹனபி மத்ஹபின் ஃபத்வாக்களின் தொகுப்பு நூலாகும்.) இந்த ஃபத்வாவின் விபரீதத்தை, அபத்தத்தைப் புரிந்து கொள்ள இது தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தைப் பொறுத்த வரை ஒரு பொருள் பயன்படுத்த ஹராம் […]

1) முன்னுரை

குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டு தான் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாகும். ஒரு வணக்கம் இஸ்லாத்தில் உள்ளதாக அங்கீகரிப்பதாக இருந்தாலும், அல்லது அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை முறைப்படுத்துவதாக இருந்தாலும் அதை இந்த இரண்டின் மூலமே தீர்மானிக்க வேண்டும். முஸ்லிம்கள் தங்கள் வாழ்வில் உயிர் மூச்சாக, வழிகாட்டு நெறியாக, வாழ்வியல் வழிமுறையாக ஏற்றுப் பின்பற்ற வேண்டியது குர்ஆன், ஹதீஸ் ஆகிய இவ்விரண்டைத் தான். இதுவே நம்மை சுவனத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையாகும். குர்ஆன், ஹதீஸ் எனும் […]