அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! நாம் செய்கிற எந்த ஒரு வணக்கமாக இருந்தாலும், அது குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ வழிகாட்டப்பட்டிருக்க வேண்டும் என்கிற அடிப்படையை மார்க்கம் நமக்கு வழியுறுத்துகிறது. அதிலும் குறிப்பாக, நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை நபிகளார் காட்டித் தந்த அடிப்படையில் அமைத்து கொள்ள வேண்டும். عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي ‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!’ என்று நபி […]