கேள்வி: பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? “பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும்(அல்குர்ஆன்: 5:106)➚என்ற கட்டளையை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? இது அப்படியே பின்பற்றப்பட வேண்டிய ஒன்றா அல்லது மாற்றப்பட்ட சட்டமா?” என்று கேட்கிறார். – அபூ அப்துல்லாஹ் பதில்: இந்த வசனத்தை சற்று விரிவாக விளக்க வேண்டியுள்ளது. இந்த வசனம் விளக்குவது இதுதான்: நீங்கள் […]