Author: Trichy Farook

3) கனவுகள் மூன்று வகை

கனவுகள் மூன்று வகை ‘கனவுகள் மூன்று வகைப்படும். நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்செய்தியாகும். மற்றொரு கனவு ஷைத்தான் புறத்திலிருந்து கவலையை ஏற்படுத்துகின்ற கனவாகும். மூன்றாவது தன் உள்ளத்திலிருந்து மனிதன் காண்கின்ற கனவாகும்‘ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: (முஸ்லிம்: 4200) ➚ நமக்கு எதிர்காலத்தில் கிடைக்கவுள்ள பொருட்செல்வம், மழலைச் செல்வம், பட்டம், பதவிகள் போன்றவற்றை முன்கூட்டியே கனவின் மூலம் இறைவன் அறிவிப்பான். இது முதல் வகை கனவு. அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்செய்தி என்பதன் கருத்து […]

2) இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்

இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள் இஸ்லாத்திற்கு எதிரான பல கொள்கைகளை இஸ்லாம் என்று தமிழக முஸ்லிம்களின் பலர் எண்ணுகின்றனர். இவ்வாறு அவர்கள் எண்ணுவதற்கு கனவுகள் பற்றிய அறியாமை முக்கிய காரணமாகத் திகழ்கின்றது. அவர்களில் பலர் ஏமாற்றப்படுவதற்கும் கனவுகள் பற்றிய அவர்களின் அறியாமையே காரணமாக அமைந்துள்ளது. தர்ஹாக்களுக்குச் சென்று வழிபாடு செய்வதற்கும், அங்கே காணிக்கைகள் செலுத்துவதற்கும் பெரும்பாலும் கனவு தான் காரணமாக உள்ளது. ‘இந்த மகான் எனது கனவில் தோன்றி இந்த தர்ஹாவுக்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்‘ என்பது தான் இவர்கள் எடுத்துக் காட்டும் ஒரே […]

1) முன்னுரை

முன்னுரை இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள் மனித வாழ்க்கையில் கனவுகள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. நடக்க முடியாததை ஒருவன் எதிர்பார்க்கும் போது ‘பகல் கனவு காணாதே‘ என்று கூறுவதும், சட்சிகள் இல்லாமல் நடைபெற்ற காரியத்தை பேசும் போது ‘ஊமை கண்ட கனவு போல்‘ என்று உவமை கூறப்படுவதும் கனவுகளின் பாதிப்பை உணர்த்தப் போதுமானதாகும். கனவு காணாதவன் மனிதனாக இருக்க முடியாது என்ற அளவுக்கு அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு அம்சமாக மாறிவிட்ட கனவு பற்றி இஸ்லாம் கூறுவதை விளக்குவதே இந்நூலின் நோக்கமாகும். கனவு பற்றி ஒருவன் […]

நபி(ஸல்) ஃபாத்திமா(ரலி)க்கு கற்றுக் கொடுத்த ஐந்து வார்த்தைகள்

நபி(ஸல்) ஃபாத்திமா(ரலி)க்கு கற்றுக் கொடுத்த ஐந்து வார்த்தைகள் الدعاء للطبراني 360 (ص: 319) 1047- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نُصَيْرٍ الأَصْبَهَانِيُّ ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَمْرٍو الْبَجَلِيُّ ، حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ قَالَ أَصَابَتْ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ فَاقَةٌ فَقَالَ لِفَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا لَوْ أَتَيْتِ رَسُولَ اللهِ صلى الله عليه […]

நல்ல நண்பனின் அடையாளம் நான்கு.?

நல்ல நண்பனின் அடையாளம் நான்கு அவனைப் பார்த்தால் அல்லாஹ்வின் ஞாபகம் வரும் அவனுடன் உட்கார்ந்தால் அறிவு வளரும் அவனுடைய செயல்கள் மறுமை நாளை நினைவுப்படுத்தும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறான செய்தி திர்மிதி 2144ல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சமூக வலைதளங்களில் நட்பின் இலக்கணம் என்ற தலைப்பின் கீழ் பரப்பட்டு வருகிறது. ஆனால் இவ்வாறு நண்பனின் அடையாளம் நான்கு என்று எந்த செய்தியும் ஜாமிவுத் திர்மிதியில் இல்லை. எந்த கிதாபிலும் இல்லை. அதே சமயம், மூன்று […]

எது சுதந்திரம்?

எது சுதந்திரம்? ஆகஸ்ட் 15, 1947-ல் வானத்தில் பறவைகள் சிறகடிக்க, பசுமையான மரங்கள் காற்றில் நடனமாட, இந்தியர்களின் உள்ளத்தில் பட்டாம்பூச்சி படபடக்க, மிக பெரிய ஆனந்தத்தின் உச்சியில் இந்தியா சுதந்திரம் பெற்றது. அன்றிலிருந்து இன்று வரை ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டால் நம் நாட்டின் சுதந்திரதிற்காக மகாத்மா காந்தி அவர்கள் எவ்வளவு பாடுப்பட்டார்கள் சுபாஷ் சந்திரபோஸ், கப்பலோட்டிய தமிழன், கொடிக்காத்த குமரன் என்ற நீண்ட நெடிய பட்டியலில் நம் நாட்டு ஆட்சியாளர்களும், பிரபல பேச்சாளர்களும் புகழ்பாட ஆரம்பித்து விடுவார்கள். […]

நபிகளாரின் வஸியத்

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தான் உயிரோடு வாழும் போது பல முக்கியமான அறிவுரைகளை செய்து இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் இறுதி நேரத்தில் முக்கியமான சிலவற்றை வஸிய்யத் செய்வான். அது போன்று நபி (ஸல்) அவர்கள் உயிரோடு வாழும் போது சஹாபாக்களுக்காக பல செய்திகளை வஸிய்யத் என்று சொல்லி […]

பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! பிரார்த்தனையை பற்றி அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் நிறைய போதனைகள் செய்திருப்பதைப் போல, பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை விஷயத்திலும் நமக்கு அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். அவற்றை இந்த உரையில் காண்போம்.. பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் மனிதர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்த […]

திருமணச் சட்டம்

திருமணச் சட்டங்கள் உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் […]

குடும்பவியல்

குடும்பவியல் திருமணம் துறவறம் கூடாது – 57:27➚ திருமணம் நபிமார்களின் வழிமுறை – 2:35➚, 4:1➚, 7:19➚, 7:83➚, 7:189➚, 11:40➚, 11:81➚, 13:38➚, 15:65➚, 19:55➚, 20:10➚, 20:117➚, 20:132➚, 21:76➚, 21:84➚, 21:90➚, 26:169➚, 26:170➚, 27:7➚, 27:57➚, 28:27➚, 28:29➚, 29:32➚, 29:33➚, 33:6➚, 33:28➚, 33:37➚, 33:50➚, 33:52➚, 33:53➚, 33:59➚, 37:76➚, 37:134➚, 38:43➚, 39:6➚, 51:26➚, 66:1➚, 66:3➚, 66:5➚ திருமணம் வாழ்க்கை ஒப்பந்தம் – 4:21➚ பலதார […]

கல்வி

கல்வி கல்வியின் அவசியம் படிப்பினைக்காக சுற்றுலா – 3:137➚, 6:11➚, 12:109➚, 16:36➚, 22:46➚, 27:69➚, 29:20➚, 30:9➚, 30:42➚, 35:44➚, 40:21➚, 40:82➚, 47:10➚ ஆட்சியதிகாரத்துக்கு கல்வி அவசியம் – 2:247➚, 2:251➚, 27:42➚, 38:20➚ கல்வியாளர்களின் உள்ளங்களில் தான் திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது – 29:49➚ இஸ்லாத்தைக் கல்வியாளர்கள் சரியாக அறிந்து கொள்வார்கள் – 3:7➚, 3:18➚, 4:162➚, 17:107➚, 22:54➚, 28:80➚, 34:6➚ கற்றவரும் கல்லாதவரும் சமமில்லை – 39:9➚, 58:11➚ எழுத்தறிவு இறைவனின் […]

அரசியல்

அரசியல் ஆட்சிமுறை ஆட்சியை வழங்குவது இறைவனின் அதிகாரம் – 2:247➚, 3:26➚, 5:54➚, 7:128➚, 59:6➚ பரம்பரை ஆட்சி – 27:16➚ ஆட்சியாளர் இறைவனால் நியமிக்கப்படுதல் – 2:246➚ பருவமடையும் வயது – 4:6➚ ஓட்டுப் போடுதல் – 4:85➚ ஆட்சித் தலைமைக்கு பண வசதி ஒரு தகுதியில்லை – 2:247➚ ஆட்சியாளருக்கு அறிவு அவசியம் – 2:247➚ ஆட்சியாளருக்கு வலிமை அவசியம் – 2:247➚ ஆட்சி அமைப்பது நபியின் வேலையல்ல – 2:246➚, 2:247➚, 12:55➚ […]

பெரும் பாவங்கள்

பெரும் பாவங்கள் இணை கற்பித்தல் – 4:48➚, 4:116➚, 5:72➚, 6:88➚, 39:65➚ விபச்சாரம் – 4:15➚, 4:24➚, 4:25➚, 5:5➚, 17:32➚, 23:5➚, 23:7➚, 24:2➚, 24:30➚, 24:31➚, 24:33➚, 25:68➚, 42:37➚, 53:32➚, 60:12➚, 70:29➚, 70:30➚ கொலை – 2:84➚, 2:91➚, 2:179➚, 4:92➚, 4:93➚, 5:28➚,29, 5:32➚, 5:45➚, 6:151➚, 17:33➚, 25:68➚ உலகில் நடந்த முதல் கொலை – 5:30➚ தற்கொலை – 2:195➚, 4:29➚,30 குழந்தைகளைக் கொலை செய்தல் […]

பொருளாதாரம்

பொருளாதாரம் ஓர் அருட்கொடை பொருளாதாரம் ஓர் அருட்கொடை – 2:198➚, 3:174➚, 3:180➚, 4:32➚, 4:37➚, 4:73➚, 9:28➚, 9:59➚, 9:74➚, 9:75➚, 9:76➚, 16:14➚, 17:12➚, 17:66➚, 24:22➚, 24:32➚, 24:33➚, 28:73➚, 30:23➚, 30:46➚, 35:12➚, 45:12➚, 62:10➚, 73:20➚ தலைமைத்துவமும் பொருளாதாரமும் தலைமைத்துவத்துக்கு பொருளாதாரம் ஒரு தகுதியில்லை – 2:247➚ வறுமையும், செல்வமும் நிரந்தரமல்ல காலச் சக்கரத்தின் சுழற்சி – 3:140➚ வறுமையாலும், நோயாலும் சோதனை – 2:155➚, 6:42➚ கெட்டவர்களிடம் செல்வம் குவிந்திருத்தல் கெட்டவர்களிடம் […]

பெரும் பாவங்கள்

பெரும் பாவங்கள் இணை கற்பித்தல் – 4:48➚, 4:116➚, 5:72➚, 6:88➚, 39:65➚ விபச்சாரம் – 4:15➚, 4:24➚, 4:25➚, 5:5➚, 17:32➚, 23:5➚, 23:7➚, 24:2➚, 24:30➚, 24:31➚, 24:33➚, 25:68➚, 42:37➚, 53:32➚, 60:12➚, 70:29➚, 70:30➚ கொலை – 2:84➚, 2:91➚, 2:179➚, 4:92➚, 4:93➚, 5:28➚,29, 5:32➚, 5:45➚, 6:151➚, 17:33➚, 25:68➚ உலகில் நடந்த முதல் கொலை – 5:30➚ தற்கொலை – 2:195➚, 4:29➚,30 குழந்தைகளைக் கொலை செய்தல் […]

பொருளாதாரம்

பொருளாதாரம் ஓர் அருட்கொடை பொருளாதாரம் ஓர் அருட்கொடை – 2:198➚, 3:174➚, 3:180➚, 4:32➚, 4:37➚, 4:73➚, 9:28➚, 9:59➚, 9:74➚, 9:75➚, 9:76➚, 16:14➚, 17:12➚, 17:66➚, 24:22➚, 24:32➚, 24:33➚, 28:73➚, 30:23➚, 30:46➚, 35:12➚, 45:12➚, 62:10➚, 73:20➚ தலைமைத்துவமும் பொருளாதாரமும் தலைமைத்துவத்துக்கு பொருளாதாரம் ஒரு தகுதியில்லை – 2:247➚  வறுமையும், செல்வமும் நிரந்தரமல்ல காலச் சக்கரத்தின் சுழற்சி – 3:140➚ வறுமையாலும், நோயாலும் சோதனை – 2:155➚, 6:42➚  கெட்டவர்களிடம் செல்வம் குவிந்திருத்தல்  கெட்டவர்களிடம் […]

தீய பண்புகள்

தீய பண்புகள் கேள்விப்படுவதைப் பரப்புதல் கேள்விப்படுவதைப் பரப்பக் கூடாது – 4:83➚ கெட்ட எண்ணம் கெட்ட எண்ணம் பாவத்திற்கே வழிவகுக்கும் – 49:12➚ மனோ இச்சை மனோ இச்சையைப் பின்பற்றுதல் – 2:120➚, 2:145➚, 4:135➚, 5:48➚,49, 5:77➚, 6:56➚, 6:119➚, 6:150➚, 7:176➚, 18:28➚, 19:59➚, 20:16➚, 25:43➚, 28:50➚, 30:29➚, 38:26➚, 42:15➚, 45:18➚, 45:23➚, 47:14➚, 47:16➚, 53:23➚, 54:3➚ கோழைத்தனம் கோழைத்தனம் கூடாது – 2:243➚, 4:77➚, 8:15➚, 33:13➚, 33:19➚, […]

பண்புகள் (நல்ல பண்புகள்)

பண்புகள் (நல்ல பண்புகள்) பொறுமையின் மூலம் உதவி தேடுதல் – 2:45➚, 2:153➚ சோதனைகளைப் பொறுத்துக் கொள்வது – 2:155➚, 3:142➚, 3:186➚, 12:18➚, 12:83➚, 31:17➚, 47:31➚ வறுமையையும், நோயையும் சகித்துக் கொள்வது – 2:155➚, 2:177➚ பொறுமையை அல்லாஹ்விடம் வேண்டுதல் – 2:250➚, 7:126➚ பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் – 2:153➚, 2:249➚, 8:46➚, 8:66➚ பிறர் தரும் தொல்லைகளைப் பொறுத்துக் கொள்வது – 3:186➚, 6:34➚, 14:12➚, 20:130➚, 38:17➚, 41:35➚, 42:43➚, […]

உயிரினங்கள்

உயிரினங்கள் நாய் – 5:4➚, 7:176➚, 18:18➚, 18:22➚ குதிரை – 3:14➚, 8:60➚, 16:8➚, 17:64➚, 38:31➚, 59:6➚, 100:1➚ மீன் – 5:96➚, 16:14➚, 18:61➚, 18:63➚, 21:87➚, 35:12➚, 37:142➚, 68:48➚ பன்றி – 2:173➚, 5:3➚, 5:60➚, 6:145➚, 16:115➚ கோவேறுக் கழுதை – 16:8➚ கழுதை – 2:259➚, 16:8➚, 31:19➚, 62:5➚, 74:50➚ கால்நடைகள் – 3:14➚, 4:119➚, 5:1➚, 5:95➚, 6:136➚, 6:138➚, 6:139➚, 6:142➚, 6:146➚, […]

இடங்கள்

மக்கா (பக்கா) மக்கா (பக்கா) – 3:96➚, 48:24➚ இப்ராஹீம் நபி, இறை உத்தரவுப்படி மனைவியையும், பச்சிளம் பாலகன் இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டார். இவ்விருவர் மூலமே மக்கா நகரம் உருவானது – 14:37➚ ரோமாபுரி ரோமாபுரி – 30:2➚ ஹுதைபியா ஹுதைபியா – 48:10➚, 48:18➚ யஸ்ரிப் (மதீனா) யஸ்ரிப் (மதீனா) – 9:101➚, 9:120➚, 33:13➚, 33:60➚, 63:8➚ மிஸ்ர் (எகிப்து) மிஸ்ர் (எகிப்து) – 10:87➚, 12:21➚, 12:99➚, 43:51➚ மத்யன் மத்யன் – […]

வரலாறு

வரலாறு ஆதம் (அலை) ஆதம் (அலை) மண்ணால் படைக்கப்பட்டார் 3:59➚, 6:2➚, 7:12➚, 15:26➚ 15:28➚, 17:61➚, 23:12➚, 32:7➚, 37:11➚, 38:71➚, 38:76➚, 49:13➚, 55:14➚ அவரிலிருந்து அவரது பெண்துணையை இறைவன் படைத்தான் -4:1➚, 7:189➚, 39:6➚ ஆதம் (அலை) இறக்கப்பட்டது மக்காவில் தான் – 3:96➚ ஆதம் (அலை) பூமியில் படைக்கப்பட்டார் – 2:30➚ அனைத்தையும் அவருக்கு இறைவன் கற்றுக் கொடுத்தான் – 2:31➚ வானவர்களின் ஆட்சேபணை – 2:30➚ ஆதம் (அலை) வானவர்களை […]

பாவமன்னிப்பு

பாவமன்னிப்பு பாவமன்னிப்புத் தேடுதல் – 3:135➚, 3:147➚, 4:110➚, 5:74➚, 7:153➚, 11:90➚ பாவமன்னிப்பு கேடயம் – 8:33➚, 11:3➚, 11:52➚ பிறருக்காக பாவமன்னிப்புத் தேடுதல் – 3:159➚, 4:64➚, 12:97➚,98, 19:47➚ இணைகற்பித்தோருக்காக பாவமன்னிப்புத் தேடுதல் – 9:113➚, 9:114➚, பாவமன்னிப்புக் கேட்க மிகஏற்ற நேரம் – 3:17➚, 51:18➚

பிரார்த்தனை

பிரார்த்தனை துன்பத்தைப் பிரார்த்திக்கக் கூடாது – 2:286➚ குறைந்த சப்தத்தில் அல்லது மனதில் பிரார்த்தனை – 7:55➚ அல்லாஹ்வின் பெயர்களைச் சிதைக்கக் கூடாது – 7:180➚ பிரார்த்தனையில் இவ்வுலகை மட்டும் கேட்கக் கூடாது – 2:200➚ பிரார்த்தனையில் இரு உலக நன்மைகளைக் கேட்க வேண்டும் – 2:201➚ படுத்துக் கொண்டும், நின்றும் துஆச் செய்யலாம் – 3:191➚, 4:103➚, 10:12➚ பிரார்த்தனையில் பணிவு – 7:55➚ பிரார்த்தனையில் இரகசியம் – 7:29➚, 7:55➚ பிரார்த்தனையில் இறையச்சம் – […]

சத்தியம் செய்தல்

சத்தியம் செய்தல் சத்தியம் செய்வதைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தல் – 58:16➚ சாட்சிகள் கூறுவதில் சந்தேகம் வந்தால் சத்தியம் செய்யுமாறு வற்புறுத்த வேண்டும் – 5:106-108➚ மனைவியின் ஒழுக்கத்தின் மீது கணவன் பழி சுமத்தினால் நான்கு சாட்சிக்குப் பதிலாக நான்கு சத்தியம் செய்தல் – 24:6-8➚ நன்மை செய்வதில்லை என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்யலாகாது – 2:224➚ வாய்தவறிச் செய்யும் சத்தியத்தால் குற்றமில்லை – 2:225➚, 5:89➚ வாய்தவறிச் செய்யும் சத்தியத்தை நிறைவேற்றத் […]

நேர்ச்சை

நேர்ச்சை அல்லாஹ்வுக்காக மட்டுமே நேர்ச்சை செய்ய வேண்டும் – 2:270➚ நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும் – 2:270➚, 22:29➚ முந்தைய சமுதாயத்தில் குழந்தையை நேர்ச்சை செய்து இறைவனுக்கு அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்தது (3:35➚.)

ஹஜ்

ஹஜ் ஹஜ் கட்டாயக் கடமை – 3:97➚ ஹஜ்ஜின்போது வியாபாரம் – 2:198➚ ஹஜ்ஜின்போது பேண வேண்டியவை – 2:197➚ ஹஜ்ஜுக்காக பொருளைத் தேடிக் கொள்வது – 2:197➚ ஹஜ்ஜுக்குச் செல்வோர் வியாபாரம் செய்து சம்பாதிக்கலாம் – 2:198➚ ஹாஜிகள் பொருட்களை வாங்கி வரலாம் – 2:198➚ ஹஜ்ஜுக்குச் செல்லத் தடை இருந்தால் – 2:196➚ இஹ்ராமில் வேட்டைப் பிராணியைக் கொல்லக் கூடாது – 5:95➚ இஹ்ராமில் வேட்டையாடக் கூடாது – 5:1➚,2, 5:94➚, 5:95➚ தவாஃப் […]

ஜகாத்

ஜகாத் ஜகாத் கட்டாயக் கடமை – 2:43➚, 2:110➚ முந்தைய சமுதாயத்திற்கும் ஜகாத் – 2:83➚, 5:12➚, 19:31➚, 19:55➚, 21:73➚ இஸ்லாத்தின் அடையாளம் ஜகாத் – 9:5➚, 9:11➚, 41:7➚, 98:5➚ ஜகாத் கொடுப்பவரே பள்ளிவாசலை நிர்வகிக்க முடியும் – 9:18➚ ஜகாத் வசூலித்தல் இஸ்லாமிய அரசின் கடமை – 22:41➚ ஜகாத் கொடுப்பதால் செல்வம் குறையாது – 2:276➚, 30:39➚ பெண்களுக்கும் ஜகாத் கடமை – 33:33➚, 33:35➚, 57:18➚ தனியாகவும் ஜகாத் கொடுக்கலாம் […]

நோன்பு

நோன்பு நோன்பு கட்டாயக் கடமை – 2:183➚, 2:185➚ முந்தைய சமுதாயத்திற்கும் நோன்பு கடமையாக இருந்தது – 2:183➚ நோன்பை விட்டுவிட ஆரம்பத்தில் அனுமதி இருந்தது – 2:184➚ பயணிகளும், நோயாளிகளும் வேறு நாட்களில் நோன்பு நோற்கலாம் – 2:184➚ நோன்பின் மாதம் – 2:185➚ நோன்பிருப்பவர்கள் இரவில் குடும்ப வாழ்வில் ஈடுபடலாம் – 2:187➚ கிழக்கு வெளுத்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரம் – 2:187➚ நோன்பு வைக்க முடிவு செய்த பின்பு […]

வணக்கங்கள் (தொழுகை கடமை)

வணக்கங்கள் (தொழுகை கடமை) தொழுகை கடமை – 2:43➚, 2:83➚, 2:110➚, 2:238➚, 4:77➚, 6:72➚, 14:31➚, 22:78➚, 24:59➚, 29:45➚, 30:31➚, 58:13➚, 73:20➚, 98:5➚ பெண்களுக்கும் தொழுகை -33:33➚ குடும்பத்தாரையும் தொழச் செய்தல் – 20:132➚ முந்தைய சமுதாயத்திற்கும் தொழுகை – 3:39➚, 10:87➚, 11:87➚, 14:37➚, 14:40➚, 19:31➚, 20:14➚, 21:73➚, 31:17➚ தொழுகையைத் தடுக்காத தொழில்கள் தான் செய்ய வேண்டும் – 24:37➚ தொழுகையின் பயன் தொழுகை மூலம் உதவி தேடுதல் […]

இதர நம்பிக்கைகள்

இதர நம்பிக்கைகள் இஸ்லாம் இஸ்லாம் மட்டுமே இறைவனால் ஏற்கப்படும் – 3:19➚, 3:85➚ மார்க்கத்தில் நிர்பந்தமில்லை – 2:256➚, 3:20➚, 4:63➚, 4:80➚, 5:92➚, 6:104➚, 6:107➚, 9:6➚, 10:99➚, 10:108➚, 11:28➚, 18:29➚, 27:92➚, 39:41➚, 42:15➚, 42:48➚, 50:45➚, 88:22➚ சக்திக்கு மீறி சிரமம் இல்லை – 2:233➚, 2:236➚, 2:286➚, 5:6➚, 6:152➚, 7:42➚, 23:62➚, 65:7➚ இஸ்லாம் மார்க்கம் முழுமையானது – 5:3➚ மார்க்கத்தில் எல்லை கடக்கக் கூடாது – 4:171➚, […]

விதியை நம்புதல்

விதியை நம்புதல் நேர்வழியும், வழிகேடும் விதிப்படியே 2:7➚, 2:142➚, 2:213➚, 2:253➚, 2:272➚, 3:176➚, 4:94➚, 4:88➚, 4:143➚, 5:41➚,48, 6:25➚, 6:35➚, 6:39➚, 6:107➚, 6:111➚,112, 6:125➚, 6:137➚, 6:149➚, 7:30➚, 7:101➚, 7:155➚, 7:176➚,178, 7:186➚, 9:55➚, 9:85➚,87, 9:93➚, 10:74➚, 10:99➚, 11:18➚, 11:34➚, 13:27➚, 13:31➚, 13:33➚, 14:4➚, 16:9➚, 16:19➚, 16:36➚, 16:37➚, 16:93➚, 16:108➚, 17:46➚, 17:97➚, 18:17➚, 18:57➚, 22:16➚, 24:21➚, 24:35➚, 24:46➚, 28:56➚, 30:29➚, […]

இறுதி நாளை நம்புதல்

இறுதி நாளை நம்புதல் திடீரென்று ஏற்படும் அந்த நாள் தொலைவில் இல்லை – 7:185➚, 17:51➚, 21:1➚, 21:97➚, 33:63➚, 42:17➚, 47:18➚, 54:1➚, 70:7➚, 78:40➚ திடீரென்று கண்மூடித் திறப்பதற்குள் – 6:31➚, 12:107➚, 16:77➚, 21:40➚, 22:55➚, 43:66➚, 47:18➚ மறுமை எப்போது வரும் என்பதை ஒருவரும் அறிய முடியாது – 7:187➚, 20:15➚, 31:34➚, 33:63➚, 41:47➚, 43:85➚, 79:42➚,43 ஸூர் ஊதப்படுதல் அழிப்பதற்காக ஸூர் ஊதப்படுதல் – 6:73➚, 27:87➚, 36:49➚, […]

நபிமார்களை – தூதர்களை நம்புதல்

நபிமார்களை – தூதர்களை நம்புதல் நபிமார்கள் என்பதும் ரசூல்மார்கள் என்பதும் இறைத்தூதர்கள் அனைவரையும் குறிக்கும் சொற்களாகும். இது குறித்து முழு விபரம் அறிய 398வது குறிப்பைப் பார்க்கவும் நபி – ரசூல் வேறுபாடு ரசூலுக்கும் வேதம் – 2:129➚, 2:151➚, 2:252➚, 3:164➚, 3:184➚, 4:136➚, 5:15➚, 5:67➚, 5:83➚, 6:130➚, 7:35➚, 9:97➚, 35:25➚, 39:71➚, 57:25➚, 62:2➚ நபிக்கும் வேதம் – 2:136➚, 2:213➚, 3:79➚, 3:81➚, 3:84➚, 5:81➚, 19:30➚, 37:112-117➚, 29:27➚, […]

வேதங்களை நம்புதல்

வேதங்களை நம்புதல் முந்தைய வேதங்கள் வேதங்கள் எத்தனை? வேதங்கள் நான்கு மட்டும் அல்ல. எல்லா நபிமார்களுக்கும் வேதங்கள் – 2:136➚, 2:213➚, 3:81➚, 3:84➚, 3:184➚, 7:35➚, 14:4➚, 19:12➚, 35:25➚, 57:25➚, 87:18➚ ஸுஹுஃப் என்பதும் கிதாப் என்பதும் ஒன்று தான் – 20:133➚, 53:36➚, 80:13➚, 87:18➚, 87:19➚, 98:2➚ முன்னர் அருளப்பட்ட வேதங்கள் அருளப்பட்ட வடிவில் பாதுகாக்கப்படவில்லை  2:75➚, 2:79➚, 3:78➚, 4:46➚, 5:13➚, 5:41➚, 6:91➚ வேதங்களை வியாபாரமாக்குதல் வேதங்களை வியாபாரமாக்கக் […]

வானவர்களை – மலக்குகளை நம்புதல்

வானவர்களை – மலக்குகளை நம்புதல் வானவர்களின் பல்வேறு பணிகள் இறைவனை வணங்குவார்கள் – 2:30➚, 7:206➚, 16:49➚, 21:19➚, 21:20➚, 21:26➚, 37:165➚,166, 39:75➚, 41:38➚, 42:5➚ உயிரைக் கைப்பற்றும் வானவர்கள் 4:97➚, 6:61➚, 6:93➚, 7:37➚, 8:50➚, 16:28➚, 16:32➚, 32:11➚, 47:27➚ மனிதர்களைக் கண்காணித்து அவர்களது செயல்களைப் பதிவு செய்யும் வானவர்கள் 10:21➚, 43:80➚, 50:18➚, 82:10➚,11, 86:4➚ மனிதர்களைப் பாதுகாக்கும் வானவர்கள் – 6:61➚, 9:40➚, 13:11➚, 82:10➚, 86:4➚ வானவர்கள் மறுமையில் […]

கொள்கை – அ(க்)கீதா அல்லாஹ்வை நம்புதல்

அல்லாஹ் ஒருவன் தான் இறைவன் ஒருவனே:  2:133➚, 2:163➚, 4:171➚, 5:73➚, 6:19➚, 9:31➚, 12:39➚, 13:16➚, 14:48➚, 14:52➚, 16:22➚, 16:51➚, 17:42➚, 18:110➚, 21:22➚, 21:108➚, 22:34➚, 23:91➚, 29:46➚, 37:4➚, 38:5➚, 38:65➚, 39:4➚, 40:16➚, 41:6➚, 43:45➚, 112:1➚ பல கடவுள்கள் இருக்க முடியாது – 17:42➚, 21:22➚, 23:71➚ அல்லாஹ்வுக்குப் பலவீனங்கள் இல்லை அல்லாஹ்வுக்குத் தூக்கம் இல்லை – 2:255➚ அல்லாஹ்வுக்குச் சோர்வு இல்லை – 2:255➚, 50:38➚ அல்லாஹ்வுக்கு […]

பெண் ஷைத்தான் வடிவத்தில் வருவாள்

பெண் ஷைத்தான் வடிவத்தில் வருவாள். 2718عَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى امْرَأَةً فَأَتَى امْرَأَتَهُ زَيْنَبَ وَهِيَ تَمْعَسُ مَنِيئَةً لَهَا فَقَضَى حَاجَتَهُ ثُمَّ خَرَجَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ إِنَّ الْمَرْأَةَ تُقْبِلُ فِي صُورَةِ شَيْطَانٍ وَتُدْبِرُ فِي صُورَةِ شَيْطَانٍ فَإِذَا أَبْصَرَ أَحَدُكُمْ امْرَأَةً فَلْيَأْتِ أَهْلَهُ فَإِنَّ ذَلِكَ يَرُدُّ مَا فِي نَفْسِهِ رواه مسلم   ஜாபிர் […]

தற்கொலை செய்ய முயன்றார்களா நபிகள் நாயகம்?

பொய் பிரச்சாரத்தால் இஸ்லாத்தைக் களங்கப்படுத்தத் துடியாய் துடிக்கும் கள்ளக் கிறித்தவக் கூட்டமும், தங்களின் இழிசெயலால் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் சமாதி வழிபாட்டுக் கும்பலும் நபிகள் நாயகம் தற்காலைக்கு முயன்றார்கள் என்ற செய்தியைப் பரவலாக பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் இப்பரப்புரைக்கும் பழிப்புரைக்கும் பலமான அஸ்திவாரமாக அமைந்திருப்பது புகாரியில் உள்ள பின்வரும் நீண்ட செய்தியாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் […]

கொள்கை விளக்கங்கள்

அல்லாஹ்வின் அதிகாரத்தில் நபிக்குப் பங்கில்லை (நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்குமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன்: 3:128)➚.) அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுதுப் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முன்வாய்ப் பற்களில் (கீழ் வரிசையில் வலப்புறப் பல்) ஒன்று உடைக்கப்பட்டது. அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்தபடியே, “தங்களுடைய நபியைக் காயப்படுத்தி, […]

நயவஞ்சகர்களும் யூதர்களும்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் நாத்திகர்களும், சிலை வணங்கிகளும், நஸாராக்களும் இஸ்லாத்திற்கு எதிராக ஏராளமான சூழ்சிகளையும், அட்டூழியங்களையும் கட்டவிழ்த்து விடுவது போன்று, நபி(ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்த அந்த நேரத்தில், முனாஃபிக்குளும், யூதர்களும் ஏராளமான முறையில் அட்டூழியங்கள் செய்தார்கள். அவர்கள் செய்த அந்த அட்டூழியங்களில் சிலவற்றை இந்த உரையில் காண்போம்! நயவஞ்சகர்கள் اِذَا جَآءَكَ […]

உணர்வுகளை புரிந்து கொள்வோம்

உணர்வுகளை புரிந்து கொள்வோம் நம்மைச் சுற்றியுள்ள மக்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமெனில், அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் பண்பு நமக்கு இருக்க வேண்டும். அப்போது தான் நமக்கும் அவர்களுக்கும் இடையே இணக்கமான சூழல் நிலவும். பிரச்சனைகளை விட்டும் தப்பிக்க முடியும். இதைப் பின்வரும் வசனத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَسُبُّوا اللّٰهَ عَدْوًاۢ بِغَيْرِ عِلْمٍ ‌ؕ كَذٰلِكَ زَيَّنَّا لِكُلِّ اُمَّةٍ […]

எங்கே நிம்மதி.?

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இவ்வுலகில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விஷயத்தைத் தேடி அலைகிறான். பொருளாதாரம், கல்வி, பதவி, சாதனை என்று ஒவ்வொருவரின் தேடலும் வித்தியாசப்படுகிறது. இதில் அனைவரும் தேடக்கூடிய தேடல், “நிம்மதி” என்பதே ஆகும். மன நெருக்கடியில்லா வாழ்வில் சந்தோஷங்கள் நிறைந்த நிம்மதியையே அனைத்து மனிதர்களும் தேடி அலைகின்றனர். நிம்மதி எங்கேயிருக்கிறது என்ற கேள்விக்குப் […]

பழங்களின் பல்சுவைக்கு காரணியான மழை… உமிழ்….நீர்!

பழங்களின் பல்சுவைக்கு காரணியான மழை… உமிழ்….நீர்! (Water may be key  to understanding  sweetness!) …பூமியில் அருகருகே இணைந்தாற்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சை தோட்டங்களையும், விளை நிலங்களையும்,  கிளைகள் உள்ளதும், இல்லாததுமான பேரீச்சையையும் அவனே உண்டாக்கினான். (இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை, வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கிறோம். நிச்சயமாக, இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல சான்றுகள் இருக்கின்றன.   (அல்குர்ஆன்: 13:4)➚.) அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கும் மழை […]

சொல்லும் செயலும் முரண்படாத தலைவர்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் தூதராகவும் மக்களின் ஜனாதிபதியாகவும் திகழ்ந்தார்கள். அப்பட்டிப்பட்ட உயரிய அந்தஸ்தில் இருந்தாலும் மக்களுக்கு ஏவுவதை கடந்து தன் வாழ்கையில் அனைத்தையும்  கடைபிடிக்ககூடிய மனிதராகவும், தூதராகவும், சிறந்த தலைவராகவும் வாழ்ந்து காட்டினார்கள். அவர்கள் வாழ்கையில் நடந்த சில நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம்.. சொல்லும் செயலும் முரண்படாத தலைவர் சமூகத்தில் அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, அதற்கு மாற்றமாக நடக்கும் மக்கள் அநேகம் உள்ளனர். அந்தப் பட்டியலில், மக்களை வழிநடத்தும் […]

உளூவின் சிறப்புகள் ஒளிரும் உறுப்புகள் உதிரும் பாவங்கள்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். தொழுகைக்கு உளூ அவசியமானது என்பதை நாம் அறிவோம். அந்த உளூவின் சிறப்புகளைப் பற்றியும், நன்மைகளைப் பற்றியும், உளூவின் மூலம் மறுமையில் கிடைக்கும் பரிசுகளைப் பற்றியும், இந்த உரையில் காண்போம். உளூவின் சிறப்புகள் ஒளிரும் உறுப்புகள் உதிரும் பாவங்கள் நபித்தோழர்களைப் போன்று நன்மைகளைக் கொள்ளைகொள்வதில் நம்மிடம் போட்டி மனப்பான்மை வரவும், வளரவும் வேண்டுமெனில் […]

நெகிழ வைக்கும் முன்னறிவிப்புகள் நேரில் கண்ட அறிவிப்பாளர்கள்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நபிகளார் காலத்தில் நடந்த சில நிகழ்வுகள், நபிகளார் முன்னறிவிப்பு செய்ததைப்போல நடந்திருக்கிறது. அப்படிப்பட்ட முன்னறிப்பின் நிகழ்வுகளை இந்த உரையில் நாம் காண்போம்..  நெகிழ வைக்கும் முன்னறிவிப்புகள் நேரில் கண்ட அறிவிப்பாளர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதேனும் முன்னறிவிப்புச் செய்தால் உடனே நபித்தோழர்கள் அது நிறைவேறும் தருணத்தை ஆவலுடனும் ஆர்வத்துடனும் எதிர்பார்த்துக் […]

வாய்மையே வெல்லும்..!

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இந்த உலகத்தில் மனிதன் மனிதனாக வாழ்வதற்கும் மற்ற உயிர்களை விடத் தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்கும் பகுத்தறிவின் அடிப்படையிலேயே அவன் செயல்படுகிறான் என்பதைப் பறைசாற்றுவதற்கும் மனிதர்களிடம் சில நல்ல குணங்கள் கட்டாயம் தேவைப்படுகின்றது. இன்றைய நவீன நாகரிக காலகட்டத்தில் மனிதனின் அறிவின் வளர்ச்சிக்கேற்ப நற்குணங்கள் நல்ல பண்புகள் போன்றவை அவனது அறிவோடு சேர்த்து […]

அயோத்தி தீர்ப்பை ஏற்பது கடினம்’- முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி!

‘ஒரு அரசியலமைப்பின் மாணவராக அயோத்தி தீர்ப்பை ஏற்பது கடினம்’-                                                    முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி! அயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு: அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது எனக்கு சிறிது கடினமாக உள்ளது!- முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி […]

Next Page » « Previous Page