Tamil Bayan Points

குடும்பவியல்

நூல்கள்: திருக்குர்ஆன் பொருள் அட்டவணை

Last Updated on December 8, 2019 by

குடும்பவியல்

திருமணம் துறவறம் கூடாது – 57:27

திருமணம் நபிமார்களின் வழிமுறை – 2:35, 4:1, 7:19, 7:83, 7:189, 11:40, 11:81, 13:38, 15:65, 19:55, 20:10, 20:117, 20:132, 21:76, 21:84, 21:90, 26:169, 26:170, 27:7, 27:57, 28:27, 28:29, 29:32, 29:33, 33:6, 33:28, 33:37, 33:50, 33:52, 33:53, 33:59, 37:76, 37:134, 38:43, 39:6, 51:26, 66:1, 66:3, 66:5

திருமணம் வாழ்க்கை ஒப்பந்தம் – 4:21

பலதார மணத்துக்கு ஆண்களுக்கு அனுமதி – 4:3, 4:129

மணமுடிக்கத் தகாதவர்கள் – 2:221, 4:22, 4:23, 4:24, 60:10

முஸ்லிமான ஆண்களும், பெண்களும் முஸ்லிமல்லாதவர்களை மணப்பது கூடாது – 2:221, 60:10

விவாகரத்துச் செய்யப்பட்ட அல்லது கணவனை இழந்தவள் கர்ப்பிணியாக இருந்தால் பிரசவிக்கும் வரை மறுமணம் கூடாது – 65:4

விபச்சாரம் செய்வோரைத் திருமணம் செய்யக் கூடாது – 24:3

பொருளாதாரக் காரணத்துக்காக திருமணத்தை தள்ளிப் போடக்கூடாது – 24:32

வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை முஸ்லிம்கள் மணக்கலாம் – 5:5

நல்லொழுக்கம் உள்ளவர்களையே மணக்க வேண்டும் – 24:26

திருமணத்தால் வறுமை அகலும் – 24:32

மஹர்

மஹர் கட்டாயக் கடமையாகும் – 4:4, 4:24, 4:25, 4:127, 5:5, 60:10

மஹர் எவ்வளவு எனத் தீர்மானிப்பதோ, விட்டுக் கொடுப்பதோ, கடனாகப் பெற்றுக் கொள்வதோ பெண்ணின் உரிமையாகும் – 2:229, 2:237, 4:4

மஹர் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம் – 4:20, 28:27

கொடுத்த மஹரைத் திரும்பக் கேட்கக் கூடாது – 4:20, 4:21

மஹர் பேசப்பட்டு உடலுறவு கொள்ளாமல் விவாகரத்துச் செய்தால் பாதி மஹர் கொடுக்க வேண்டும் – 2:237

ஜீவனாம்சம் மஹர் என்று எதுவும் பேசப்படாமல் திருமணம் செய்து விவாகரத்துச் செய்தால் இஸ்லாமிய அரசு, அல்லது ஜமாஅத் தக்க நிவாரணத் தொகையை பெற்று பெண்களுக்கு வழங்குவது கட்டாயக் கடமையாகும் – 2:236

குடும்ப வாழ்க்கை தம்பதிகள் ஒருவரையொருவர் மகிழ்ச்சியடையச் செய்தல் – 2:187, 4:19

மாதவிடாயின்போது உடலுறவைத் தவிர்த்தல் – 2:222

தாம்பத்தியத்தில் கட்டுப்பாடு இல்லை – 2:223

மனைவியர் கணவனுக்குக் கட்டுப்படுதல் – 2:228, 4:32, 4:34

திருமணத்தால் மன அமைதி – 7:189, 25:74, 30:21

ஆண்களுக்கு உயர்வு – 2:228, 4:34

செயற்கைக் கருத்தரித்தல் – 2:223

மனைவியரிடையே வேற்றுமை காட்டுவது – 4:129

மனைவியைத் தாயுடன் ஒப்பிடக் கூடாது – 58:2

தாயைப் போல் கருதி மனைவியுடன் கூடுவதில்லை என்று கூறியவர்கள் செய்யும் பரிகாரம் – 58:3

மனைவியுடன் சேர்வதில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் – 2:226

விவாகரத்து ஒத்துவராதவர்கள் பொருளாதாரக் காரணத்திற்காக சேர்ந்திருக்கத் தேவையில்லை – 4:130

விவாகரத்துக்கு அவசரப்படக் கூடாது – 4:34,35

தம்பதியரிடையே மற்றவர்கள் தலையிட்டு சமரசம் செய்தல் அவசியம் – 4:35

துன்புறுத்துவதற்காக விவாகரத்துச் செய்யாமல் வைத்துக் கொள்ளக் கூடாது – 2:231

முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மூன்று மாதவிடாய்க் காலம் முடிவதற்குள் மனைவியுடன் எவ்விதச் சடங்குமின்றி சேர்ந்து கொள்ளலாம் – 2:228, 2:231

இரண்டு தடவை விவாகரத்துச் செய்தால் திரும்ப சேர்ந்து கொள்ளலாம் – 2:229

மூன்றாவது விவாகரத்துக்குப் பின் சேர முடியாது – 2:230

மூன்றாவது விவாகரத்துக்குப் பின் அவள் வேறு திருமணம் செய்து விவாகரத்தும் நடந்தால் திருமணம் செய்யலாம் – 2:230

விவாகரத்துச் செய்து மூன்று மாதவிடாய் முடிந்து விட்டால் திருமண உறவு நீங்கி விடும் – 2:231

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் கழித்தே மறுமணம் செய்யலாம் – 2:228

முதல் தடவை விவாகரத்துக்குப் பின் வீட்டைவிட்டு மனைவியை வெளியேற்றக் கூடாது – 65:1

பெண்கள், தாம் கருவுற்றிருப்பதை மறைக்கக் கூடாது – 2:228

மூன்று மாதவிடாய்க்கு முன் மறுமணம் பற்றி பேசக் கூடாது – 2:235

மஹர் பேசாமல் மணமுடித்து, உடலுறவு கொள்ளாமல் விவாகரத்துச் செய்தால் கணவன் தனது வசதிக்கேற்ப ஒரு தொகை அளிப்பது கடமை – 2:236

மாதவிடாய் நின்றவர்கள் விவாகரத்துச் செய்யப்பட்டாலும், கணவனை இழந்தாலும் மூன்று மாதங்கள் கழித்தே மறுமணம் செய்யலாம் – 65:4

திருமணம் செய்து உடலுறவுக்கு முன்பே விவாகரத்துச் செய்தால் உடனேயே அப்பெண் மறுமணம் செய்யலாம் – 33:49

விவாகரத்துச் செய்யப்பட்டவள் தனது குழந்தைக்குப் பாலூட்ட கூலி கேட்கலாம் – 2:233

விவாகரத்துச் செய்யப்பட்டவர்களுக்கு தத்தமது வசதிக்கேற்ப பொருளாதாரம் அளிப்பது கடமை – 2:241

பெண்களைத் துன்புறுத்துவதற்காக மிரட்டக் கூடாது – 2:231, 65:6

இத்தா முடிந்து விட்டால் விரும்பியவரை மணக்க பெண்களுக்கு உரிமை உண்டு – 2:232

பெண்களின் மறுமணத்துக்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது – 2:232

விவாகரத்துக்குப் பின்பு பாலூட்டும் பொறுப்பு கணவனைச் சேர்ந்தது – 2:233

விவாகரத்துச் செய்யப்பட்ட மனைவியே பாலூட்டினால் அதற்கு உரியதைக் கொடுக்க வேண்டும் – 2:233, 65:6

தந்தை இறந்து விட்டால் அவனது வாரிசுகள் அந்தச் செலவுக்குப் பொறுப்பு – 2:233

எந்தக் காரியமும் சக்திக்கு உட்பட்டே – 2:233, 2:236, 2:286, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7

செவிலித்தாய் மூலம் பாலூட்டுதல் – 2:233

குழந்தைக்குப் பாலூட்டும் காலம் இரண்டு ஆண்டுகள் – 2:233, 31:14, 46:15

பாலூட்டும் காலத்தில் உணவும், உடையும் வழங்குதல் – 2:233

கோபத்துடன் நான்கு மாதங்களுக்கு அதிகமாகப் பிரிந்திருக்கக் கூடாது – 2:226

விவாகரத்துக்குப் பின் இத்தா மூன்று மாதவிடாய் – 2:228

பெண்ணுரிமை ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன – 2:228

ஆணும், பெண்ணும் பல விஷயங்களில் சமம் – 2:187

சம்மதமின்றி பெண்களை மணந்தால் செல்லாது – 4:19

பிரிந்துவிட விரும்பும் மனைவியைக் கட்டாயப்படுத்தி தன்னிடம் வைத்துக் கொள்ள கணவனுக்கு உரிமை இல்லை – 2:231

பெண்களுக்கும் விவாகரத்து உரிமை உள்ளது – 2:228

விவாகரத்துக்குப் பின் மனைவியர் மறுமணம் செய்வதைத் தடுக்கக் கூடாது – 2:231, 2:232

கணவனைப் பிரியும் உரிமை மனைவிக்கும் உண்டு – 4:128

கணவன் சொத்தில் மனைவிக்கும், மனைவி சொத்தில் கணவனுக்கும் உரிமை உண்டு – 4:12

பெண்களுக்கும் சொத்துரிமை – 4:7

பெண்களுக்கு குறைவான சொத்துரிமை – 4:11, 4:176

ஆணோ, பெண்ணோ அவரவர் உழைப்பு அவரவருக்குரியது – 4:32

மறுமைப் பரிசில் ஆணும் பெண்ணும் சமம் – 3:195, 4:124, 16:97, 33:35, 40:40

கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் கழித்து மறுமணம் செய்தல் – 2:234

எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிய பெண்ணுக்கு அனுமதி உண்டு – 2:229

இத்தா முடிந்ததும் மறுமணத்தைத் தடுக்கக் கூடாது – 2:232, 2:234

இத்தா காலத்தில் திருமண ஒப்பந்தம் செய்யலாகாது – 2:235

தாம்பத்தியத்துக்கு முன்பே விவாகரத்துச் செய்து மஹர் பற்றி பேசாவிட்டாலும் வசதிகள் அளிக்க வேண்டும் – 2:236 பொருளாதார வசதிக்கேற்பவே பொருளாதாரச் சுமை சுமத்தப்பட வேண்டும் – 2:236

கணவனை இழந்த பெண்களின் இத்தா – 2:234, 65:4

விவாகரத்துக்குப் பின் மொத்தமாக ஒரு தொகை அளிக்க வேண்டும் – 2:241

மனசாட்சிப்படி சிறப்பான முறையில் வசதிகள் அளிக்க வேண்டும் – 2:236

பெண்களுக்கு ஆண்கள் மஹர் வழங்குதல் கட்டாயம் – 4:4, 4:24,25, 4:127, 5:5, 28:27, 33:50, 60:10

மஹரை விட்டுத் தரும் உரிமை மனைவிக்கு உண்டு – 2:237, 4:4

மஹரைத் திரும்பக் கொடுக்கத் தேவை இல்லை – 4:20,21

பெண்களுக்கு கொடுத்த மஹரை எக்காரணம் கொண்டும் திரும்பக் கேட்க முடியாது – 2:229

கணவன் மனைவியர் தமக்கிடையே சமரசம் செய்தல் – 4:128

மனைவியர் மீது பழிசுமத்தும் கணவர்கள் – 24:6-9

மஹர் முடிவு செய்து தாம்பத்தியம் இன்றி விவாகரத்துச் செய்தால் பாதி மஹர் – 2:237

மஹரை இரு தரப்பிலும் விட்டுக் கொடுக்கலாம் – 2:237

பெருந்தன்மை தான் நல்லது – 2:237

பெற்றோரும் பிள்ளைகளும் பெயர் சூட்டுதல் – 3:36

பெற்றோரைப் பராமரித்தல் – 2:83, 2:215, 4:36, 6:151, 17:23, 19:32, 29:8, 31:14, 46:15

பிள்ளைகளுக்கு மார்க்க விஷயம் குறித்து வலியுறுத்துதல் – 2:132,133, 11:42, 31:13, 31:17-19, 37:102, 46:17

இரண்டு வருடங்கள் தாய்ப்பால் ஊட்டுதல் – 2:233, 31:14

செவிலித்தாய் மூலமும் பாலூட்டலாம் – 2:233

இறைவனிடம் குழந்தையை வேண்டுதல் – 3:38, 19:5, 21:89, 37:100

குழந்தைகளைக் கொல்வது பெரும் பாவம் – 6:137, 6:140, 6:151, 17:31, 60:12, 81:8

பிறக்கும் குழந்தை நல்லவனாக இருக்க பிரார்த்தனை செய்தல் – 7:189

பிள்ளைப் பாசத்தால் இறைவனை மறக்கக் கூடாது – 8:28, 9:85, 18:46, 34:37, 60:3, 63:9, 64:14,15,

பெற்றோரை விட கொள்கை தான் பெரிது – 9:23, 19:48, 29:8, 31:15

பிள்ளைகளை விட கொள்கை தான் பெரிது – 11:42,43, 58:22

பிள்ளைகளிடையே பாசம் காட்டுவதில் வேற்றுமை – 12:5, 12:8, 12:13

பிள்ளையைப் பிரிந்து அழுதல் – 12:84,85

பெற்றோரை மதித்தல் – 12:100, 17:23

பெண் குழந்தையை வெறுக்கலாகாது – 16:58,59, 42:49, 43:17, 81:8,9

பெற்றோருக்குப் பணியுதல் – 17:24

பெற்றோருக்காகப் பிரார்த்தனை செய்தல் – 17:24, 26:86, 71:28

பிள்ளைகளுக்காகச் சொத்து சேர்த்து வைத்தல் – 4:7, 4:11, 18:82

தவறான வழியில் செல்லும் பெற்றோருக்கு அறிவுரை கூறுதல் – 6:74, 19:42-45, 21:52, 26:70, 37:85, 43:26

பிள்ளைகளுக்காகப் பெற்றோர் பிரார்த்தனை செய்தல் – 2:124, 2:128, 3:36, 14:35, 14:37, 14:40, 46:15, 25:74

தாய்மையின் சிறப்பு – 31:14, 46:15

பெற்றோர் தவறான பாதை சென்றாலும் உதவுவது கடமை – 31:15

பெற்றவள் தான் தாய் – 33:4, 58:2

பெற்ற மகன் தவிர வளர்ப்பு மகன் என்பது இல்லை – 33:4, 33:5, 33:37

பெற்றோரின் சொத்தில் பிள்ளைகளின் பங்கு – 4:11

பிள்ளைகள் சொத்தில் பெற்றோரின் பங்கு – 4:11

பெற்றோருக்காக நியாயத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது – 4:135

இணைகற்பிக்கும் பெற்றோருக்காக பாவமன்னிப்பு கோரக் கூடாது – 9:113, 9:114, 60:4

பெற்றோரின் பிரார்த்தனையை வேண்டுதல் – 12:97

பெண் குழந்தைகளும் பெற்றோருக்கு உதவுதல் – 28:23

பெற்றோரிடம் மென்மை – 17:23

உறவினரைப் பேணல் உறவினருக்கு உதவுதல் – 2:83, 2:177, 2:215, 4:36, 16:90, 17:26, 30:38

உறவினருக்கு மரணசாசனம் செய்தல் – 2:180

உறவினர் மீது அன்பு செலுத்தல் – 42:23

சொத்தைப் பிரிக்கும்போது வாரிசு அல்லாத உறவினர்களையும் கவனித்தல் – 4:8

உறவினருக்காக நீதியை வளைக்கக் கூடாது – 4:135, 6:152

உறவினருக்குச் சாதகமாக பொய் சத்தியம் செய்யக் கூடாது – 5:106

உறவினராக இருந்தாலும் இணை கற்பித்தவர்களுக்காக பாவமன்னிப்புக் கோரக் கூடாது – 9:113

உறவினருக்கு உதவ மாட்டேன் என்று சத்தியம் செய்யக் கூடாது – 24:22

உறவினரும் மறுமையில் நமது சுமையைச் சுமக்க மாட்டார்கள் – 35:18, 60:3

உறவினர் விஷயத்தில் இறைவனை அஞ்சுதல் – 4:1

உறவினர்களுக்கே மற்றவர்களை விட முன்னுரிமை – 8:75, 33:6

உறவை முறிக்கக் கூடாது – 47:22