Tamil Bayan Points

வேதங்களை நம்புதல்

நூல்கள்: திருக்குர்ஆன் பொருள் அட்டவணை

Last Updated on December 8, 2019 by

வேதங்களை நம்புதல்

முந்தைய வேதங்கள் வேதங்கள் எத்தனை? வேதங்கள் நான்கு மட்டும் அல்ல. எல்லா நபிமார்களுக்கும் வேதங்கள் – 2:136, 2:213, 3:81, 3:84, 3:184, 7:35, 14:4, 19:12, 35:25, 57:25, 87:18

ஸுஹுஃப் என்பதும் கிதாப் என்பதும் ஒன்று தான் – 20:133, 53:36, 80:13, 87:18, 87:19, 98:2

முன்னர் அருளப்பட்ட வேதங்கள் அருளப்பட்ட வடிவில் பாதுகாக்கப்படவில்லை 

2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41, 6:91

வேதங்களை வியாபாரமாக்குதல் வேதங்களை வியாபாரமாக்கக் கூடாது – 2:41, 2:174, 3:187, 3:199, 5:44, 9:9

வேதங்களை மறைக்கக் கூடாது – 2:146, 2:159, 2:174, 3:187

வேதங்களை நிராகரித்தல் வேதங்களுக்கு முரண்படக் கூடாது – 2:176, 3:105, 11:110, 41:45

வேதங்களைக் கேலி செய்யக் கூடாது – 2:231, 4:140, 9:65, 18:56, 18:106, 30:10, 45:9, 45:35

வேதங்களை மறுப்பது கடும் குற்றம் 

3:4, 3:19, 4:136, 5:10, 5:86, 6:49, 6:89, 6:157, 7:9, 7:36, 7:40, 7:177, 7:182, 10:17, 10:95, 21:50, 23:66, 23:105, 25:30, 30:10, 31:7, 39:59, 40:70, 45:8, 45:31, 47:9, 62:5, 68:44

பெருமையடிப்பவர்களுக்கு வேதங்கள் விளங்காது – 7:146

தவ்ராத் மூஸா நபிக்கும், ஏராளமான நபிமார்களுக்கும் வழங்கப்பட்ட வேதம் தவ்ராத் – 3:48, 5:44, 5:110

இஞ்சீல் ஈஸா நபிக்கு வழங்கப்பட்ட வேதம் இஞ்சீல் – 3:48, 3:50, 5:46, 5:110

ஸபூர் தாவூது நபிக்கு வழங்கப்பட்ட வேதம் ஸபூர் – 4:163, 17:55, 21:105

திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றுகள் பக்கம் 16-ல் ‘இது இறைவேதம்’ என்ற தலைப்பில் விபரம் காண்க! எப்போது அருளப்பட்டது? ரமளானில் அருளப்பட்டது – 2:185

லைலத்துல் கத்ரில் அருளப்பட்டது – 44:3, 97:1-3

திருக்குர்ஆனின் தனித் தன்மை திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதல்ல. மனித குலத்துக்கு உரியது – 2:159, 2:168, 2:185, 2:221, 3:138, 4:170, 4:174, 7:158, 10:2, 10:57, 10:104, 10:108, 14:1, 14:52, 16:44, 17:89, 17:106, 18:54, 22:49, 29:43, 30:58, 34:28, 39:27, 39:41

திருக்குர்ஆன் விளங்கிட எளிதானது – 2:99, 2:159, 2:185, 2:219, 2:221, 2:242, 2:266, 3:103, 3:118, 3:138, 4:26, 4:82, 4:174, 5:15, 5:89, 6:105, 6:114, 7:52, 10:15, 10:37, 11:1, 16:89, 17:41, 17:89, 18:54, 20:2, 22:16, 22:72, 24:1, 24:18, 24:34, 24:46, 24:58, 24:59, 26:2, 27:1, 28:2, 29:49, 39:27, 41:3, 46:7, 54:17, 54:22, 54:32, 54:40, 55:2, 58:5, 65:11

திருக்குர்ஆனுக்குப் பிறகு வேதம் இல்லை – 2:185, 6:19, 25:1, 38:87, 39:41, 68:52, 81:27

திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வேதம் – 15:9, 18:1, 39:28, 41:42, 75:17

திருக்குர்ஆன் சிந்திக்கத் தூண்டும் வேதம் – 4:82, 17:41, 21:10, 23:68, 25:73, 38:29, 47:24

திருக்குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்த வேண்டும் – 5:83, 7:204, 8:2, 53:60, 57:16

திருக்குர்ஆன் நோய் நிவாரணம் – 10:57, 16:69, 17:82, 41:44

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை –

2:97, 4:153, 6:7, 7:157, 20:114, 25:4,5, 26:194, 29:48, 75:16, 75:18, 87:6,7

ஜிப்ரீல் எனும் வானவர் வழியாக திருக்குர்ஆன் அருளப்பட்டது – 2:97, 16:102, 26:193,194, 53:5-8, 81:19-24

திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன் பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருந்தது – 56:77,78, 85:21,22

திருக்குர்ஆனை ஓதும் முன் ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேட வேண்டும் – 16:98

திருக்குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டது – 17:106, 20:114, 25:32, 75:16

மறுமையை நம்பாதவருக்கு திருக்குர்ஆனின் அறிவுரை பயன் தராது – 17:45,46

பெருமையடிப்பவர்களுக்கு திருக்குர்ஆனை விளங்க இயலாது – 7:146

திருக்குர்ஆனில் சில வசனங்கள் மாற்றப்படுதல் – 2:106, 13:39, 16:101

திருக்குர்ஆனை முஹம்மது நபிக்கு யாரும் கற்றுத் தரவில்லை – 16:103, 25:5,6

திருக்குர்ஆனில் விளங்க முடியாதவை உண்டா? – 3:7

திருக்குர்ஆன் வசனங்கள் நம்பிக்கையை அதிகமாக்கும் 8:2, 9:124

திருக்குர்ஆனைக் குறை கூறும் சபையில் அமரக் கூடாது – 6:68

திருக்குர்ஆனில் உதாரணங்கள் தீய வழியில் செல்வது நட்டம் தரும் வியாபாரம் – 2:16

நயவஞ்சகர்களுக்கு உதாரணம் – 2:17-20

யூதர்களின் கடின உள்ளத்திற்கு உதாரணம் – 2:74

நிராகரிப்பவர்களுக்குச் செய்யப்படும் போதனை கால்நடைகளுடன் பேசுவதற்குச் சமம் – 2:171

அதிகாலைப் பொழுதை வெள்ளைக் கயிறுக்கு ஒப்பிடுதல் – 2:187

தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை – 2:187

நல்வழியில் செலவிடுவதை ஒன்றுக்கு 700

ஆக முளைக்கச் செய்யும் தானியத்திற்கு ஒப்பிடுதல் – 2:261

பிறர் மெச்சுவதற்காக தர்மம் செய்பவனுக்கு உதாரணம், வழுக்குப் பாறையில் பெய்த மழை – 2:264

செய்த உதவியைச் சொல்லிக் காட்டுபவனுக்கு உதாரணம் வழுக்குப் பாறையில் பெய்த மழை (2:264.)

இறை திருப்தியை நாடி உதவிடுவோரின் உதாரணம் உயரமான இடத்தில் அமைந்த தோட்டம் (2:265.)

பிறர் மெச்ச செலவிடுபவனுக்கு மற்றொரு உதாரணம் நெருப்புக் காற்றால் எரிக்கப்பட்ட தோட்டம் (2:266.)

இறை நம்பிக்கையில்லாதவர்கள் செய்யும் தர்மங்களுக்கு உதாரணம் குளிர் காற்றால் அழிக்கப்பட்ட பயிர்கள் -(3:117.)

சத்தியத்தை ஏற்க மறுப்போரை செத்த பிணத்துக்கு ஒப்பிடுதல் – 6:36, 6:122, 27:80, 30:52, 35:22

நேர்வழிக்கு ஒளியையும், வழிகேட்டுக்கு இருளையும் உதாரணமாகக் கூறல் –

5:16, 6:122, 13:16, 24:35, 35:20, 39:22, 57:9, 65:11

இறைவசனங்களை நிராகப்பவர்களை செவிடர்களுக்கும், ஊமைகளுக்கும் ஒப்பிடுதல் – 6:39, 10:42, 10:43, 11:24, 13:16, 13:19, 21:45, 30:52, 43:40

நேர்வழியில் இருப்பவனை பார்வையுள்ளவனுக்கும், வழிகெட்டவனை குருடனுக்கும் ஒப்பிடுதல் 

6:50, 35:19, 40:58, 41:17

மழை மேகத்தை கருவுற்ற பெண்ணுக்கும், மழை பொழிவதை பிரசவிப்பதற்கும் ஒப்பிடுதல் – 7:57

மனோ இச்சையைப் பின்பற்றி இறை வசனங்களை மறுப்போரை நாக்கைத் தொங்க விடும் நாய்க்கு ஒப்பிடுதல் – 7:176

சத்தியத்தை ஏற்க மறுப்போரை கால்நடைகளுக்கு ஒப்பிடுதல் – 7:179, 25:44, 47:12

தவறான கொள்கையில் இருப்பவனை ஆற்றோரத்தில் இடிந்து விழும் கட்டடத்தைக் கட்டியவனுக்கு ஒப்பிடுதல் – 9:109

அல்லாஹ்வை விடுத்து மற்றவர்களைப் பிரார்த்திப்பவர்களுக்கு உதாரணம் தானாக தண்ணீர் வாய்க்குள் செல்ல வேண்டும் என்று நினைத்து கைகளை விரித்தவன் – 13:14

நிராகரிப்பவர்களின் செயல்களை காற்றால் பரப்பப்பட்ட சாம்பலுக்கு ஒப்பிடுதல் – 14:18

ஆழப் பதிந்து கிளை விடும் மரத்தை நல்ல கொள்கைக்கு உதாரணமாகக் கூறல் – 14:24,25

திடீரென்று அழிந்துவிட்ட செழிப்பான தோட்டத்திற்கு உலக வாழ்க்கையை ஒப்பிடுதல் – 10:24, 18:45, 57:20

அசத்தியத்தை நீர்க்குமிழிக்கும், சத்தியத்தை பயனுள்ள பொருளுக்கும் ஒப்பிடுதல் – 13:17

பிடுங்கி எறியப்பட்ட மரத்துக்கு தீய கொள்கையை ஒப்பிடுதல் – 14:26

போலி தெய்வங்களை எதற்கும் இயலாத அடிமைக்கு ஒப்பிடுதல் – 16:75

சத்தியத்தை எடுத்துச் சொல்ல மறுப்பவனை எதற்கும் இயலாத ஊமை அடிமைக்கு ஒப்பிடுதல் – 16:76

சத்தியம் செய்து அதை மீறுபவனை உறுதியாக நூல்நூற்று அதை அறுத்தவனுக்கு ஒப்பிடுதல் – 16:92

அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவனுக்கு ஆகாயத்திலிருந்து கீழே விழுபவனை உதாரணமாகக் கூறுதல் – 22:31

இணைகற்பிப்போருக்கு மற்றொரு உதாரணம் – 22:73

நிராகரிப்பவர்களின் செயல்களை கானல் நீருக்கு ஒப்பிடுதல் – 24:39

நிராகரிப்பவர்களின் செயல்களை ஆழ்கடலின் இருட்டில் தன் கையையே காண முடியாத நிலையில் இருப்பவனுக்கு ஒப்பிடுதல் – 24:40

இறைவனுக்கு இணைகற்பிப்போரை சிலந்திப் பூச்சிக்கு ஒப்பிடுதல் – 29:41

இணைகற்பிப்பவனுக்கு அவனையே உதாரணமாக எடுத்துக் காட்டுவது – 30:28

நேர்வழிக்கு நிழலையும், வழிகேட்டுக்கு வெயிலையும் உதாரணமாகக் கூறுதல் – 35:21

நல்லறம் செய்வோரை லாபம் தரும் வியாபாரம் செய்பவனுக்கு ஒப்பிடுதல் – 35:29

பலருக்கு உடமையான அடிமையை பல தெய்வங்கள் இருப்பதாக நம்புவோருக்கு உதாரணமாகக் கூறுதல் (39:29

வறண்ட பூமியை செத்த மனிதனுக்கு ஒப்பிடுதல் – 43:11

நபித்தோழர்களை செழிப்பான தோட்டத்துக்கு ஒப்பிடுதல் – 48:29

புறம் பேசுவதை மனித இறைச்சியைச் சாப்பிடுவதற்கு ஒப்பிடுதல் – 49:12

நல்வழியில் செலவிடுவதை அல்லாஹ்வுக்கு கொடுக்கும் கடனாகச் சித்தரித்தல் 

2:245, 5:12, 57:11, 57:18, 64:17, 73:20

கற்றபடி செயல்படாதவர்களை ஏட்டைச் சுமக்கும் கழுதைகளுக்கு ஒப்பிடுதல் – 62:5

வழிகெட்டவனை தலைகுப்புற விழுந்தவனுக்கு ஒப்பிடுதல் – 67:22

ஈஸா நபியை ஆதம் நபிக்கு ஒப்பிடுதல் – 3:59