முன்னுரை நம்மில் பெரும்பாலானோர் பேசும் போது அவர்கள் அதில் மென்மையை கடைபிடிப்பதே இல்லை. சிலர், வார்த்தைகளில் விஷத்தன்மை இருக்கும். அதனை கேட்பவர்கள் மனம் புண்பட்டு காயப்படும். அதனைப் பற்றி பெரிதும் கண்டு கொள்ளாமல் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் வார்த்தைகளில் உச்சகட்டத்தை தாண்டுகின்றனர். அனால், நபி (ஸல்) அவர்கள் நாம் பேசும் வார்த்தைகளில் எவ்வாறு மேன்மையை இருக்க வேண்டும் என்று அழகிய முறையில் காட்டி தந்துள்ளார்கள். பணிவு காட்டுதல் அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் […]