
சதா பாடாதீர் இஸ்லாமிய இளைஞர்களில் இளைசிகளில் பலருக்கும் குர்ஆன் ஓத தெரியாது. அவர்களிடம் நம்முடைய இறைவேதத்தையே உங்களுக்கு பார்த்து ஓத தெரியாதா ஏன் முயற்சி செய்ய வேண்டியது தானே என்று கேட்டால் குர்ஆன் ஓத மிகவும் சிரமமாய் உள்ளது என்று சற்றும் தயங்காமல் கூறுவார்கள். இன்னும் பலர் குல்ஹூ வல்லாஹூ அஹத் என்ற சூராவை மட்டுமே மனனம் செய்திருப்பார்கள். இதையே பலவருடங்களாக எல்லா தொழுகைக்கும் அசராமல் ஓதிவருவார்கள் ஏன் மற்ற சூராக்களை மனனம் செய்ய வேண்டியது தானே […]