பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா? வாழ்த்துவது போன்ற வார்த்தைகளை சொல்லக்கூடாது. மார்க்த்திற்கு உட்பட்டு இறைவனிடம் பிரார்திப்பது போன்ற வார்த்தைகளை கொண்டு சொல்லலாம். முஸ்லிம்கள் மட்டும் வாழும் பகுதியில் இது போன்ற பிரச்சனைகளுக்கு இடமில்லை. மற்ற சமுதாய மக்களுடன் வாழும் போது அவர்கள் நம்முடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லி அனபைப் பகிர்ந்து கொள்வதால் நாமும் அதற்கேற்ப நடக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. இது போன்ற பண்டிகைகளில் நமக்கு உடண்பாடு இல்லாவிட்டாலும் நாம் வாழ்த்துச் […]