
தும்மல் வந்தால் தும்மல் வந்தால் தும்மிய பின் اَلْحَمْدُ للهِ அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும். இதன் பொருள் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர்கூறுவதைக் கேட்டவர் يَرْحَمُكَ اللهُ யர்ஹமு(க்)கல்லாஹ் எனக் கூற வேண்டும். இதன் பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக! இதைக் கேட்டதும் தும்மியவர் يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(B]ல(க்)கும் எனக் கூற வேண்டும். இதன் பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் […]