Author: Trichy Farook

29) தும்மல் வந்தால்

தும்மல் வந்தால் தும்மல் வந்தால் தும்மிய பின் اَلْحَمْدُ للهِ அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும். இதன் பொருள் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர்கூறுவதைக் கேட்டவர் يَرْحَمُكَ اللهُ யர்ஹமு(க்)கல்லாஹ் எனக் கூற வேண்டும். இதன் பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக! இதைக் கேட்டதும் தும்மியவர் يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(B]ல(க்)கும் எனக் கூற வேண்டும். இதன் பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் […]

28) ஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய

ஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய ஒரு காரியத்தைச் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டால் கடமையில்லாத இரண்டு ரக்அத்கள் நபில் தொழுது விட்டு பின்வரும் துஆவை ஓத வேண்டும். அவ்வாறு ஓதினால் அக்காரியம் நல்லதாக இருந்தால் அதில் அல்லாஹ் நம்மை ஈடுபடுத்துவான். அது கெட்டதாக இருந்தால் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றி விடுவான். ஆதாரம்:(புகாரி: 1166, 6382, 7390) ➚ اَللّهُمَّ إِنّيْ أَسْتَخِيْرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيْمِ […]

27) மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போது

மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும் மகிழ்ச்சியான அனுபவம் நமக்குக் கிடைத்தால் அல்லது மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டால் اَللهُ أَكْبَرُ அல்லாஹு அக்ப(B]ர் அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும். ஆதாரம்:(புகாரி: 3348, 4741) ➚ மேட்டில் ஏறும் போது உயரமான இடத்தில் ஏறும் போது اَللهُ أَكْبَرُ அல்லாஹு அக்ப(B]ர் அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும். ஆதாரம்:(புகாரி: 2993, 2994) ➚ கீழே இறங்கும் போது உயரமான இடத்திலிருந்து, […]

26) பிராணிகளை அறுக்கும் போது

பிராணிகளை அறுக்கும் போது உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுக்கும் போது بِسْمِ اللهِ اَللهُ أَكْبَرُ பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹு அக்ப(B]ர் இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் மிகப் பெரியவன். என்று கூற வேண்டும். ஆதாரம்:(புகாரி: 5565, 7399) ➚

25) பயணத்தின் போது

பயணத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ அல்லாஹு அக்ப(B]ர் – அல்லாஹு அக்ப(B]ர் – அல்லாஹு அக்ப(B]ர் எனக் கூறுவார்கள். பின்னர் سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِيْنَ وَإِنَّا إِلَى رَبّنَا لَمُنْقَلِبُوْنَ اَللّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا اَلْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى […]

24) புயல் வீசும் போது

புயல் வீசும் போது اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ[F]ஹா வகைர மா உர்ஸிலத் பி(B]ஹி. வஅவூது பி(B](க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ[F]ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(B]ஹி இதன் பொருள் : இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக […]

23) போர்கள் மற்றும் கலவரத்தின் போது

போர்கள் மற்றும் கலவரத்தின் போது اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اَللّهُمَّ اهْزِمْ الأَحْزَابَ اَللّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி[B], ஸரீஅல் ஹிஸாபி[B], அல்லாஹும்மஹ்ஸிமில் அஹ்ஸாப்(B], அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வஸல்ஸில்ஹும். இதன் பொருள் : இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக! ஆதாரம்:(புகாரி: 2933, 4115) ➚ அல்லது اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ அல்லாஹும்ம […]

22) மழை வேண்டும் போது

மழை வேண்டும் போது இரு கைகளையும் உயர்த்தி اَللّهُمَّ اسْقِنَا اَللّهُمَّ اسْقِنَا اَللّهُمَّ اسْقِنَا   அல்லாஹும்மஸ்கினா அல்லாஹும்மஸ்கினா அல்லாஹும்மஸ்கினா எனக் கூற வேண்டும். இதன் பொருள் : இறைவா! எங்களுக்கு மழையைத் தா. ஆதாரம்:(புகாரி: 1013) ➚ அல்லது اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا   அல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னா எனக் கூற வேண்டும். பொருள்: இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு! ஆதாரம்:(புகாரி: 1014) ➚ அளவுக்கு […]

21) கணவனை இழந்தவர்கள் கூற வேண்டியது

கணவனை இழந்தவர்கள் கூற வேண்டியது اَللّهُمَّ اغْفِرْ لِيْ وَلَهُ وَأَعْقِبْنِيْ مِنْهُ عُقْبَى حَسَنَةً அல்லாஹும்மக்பி[F]ர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்ப(B]ன் ஹஸனதன் இதன் பொருள் : இறைவா! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக! அவரை விடச் சிறந்தவரை எனக்கு அளிப்பாயாக! ஆதாரம்:(முஸ்லிம்: 1677, 1527) ➚

20) இழப்புகள் ஏற்படும் போது

இழப்புகள் ஏற்படும் போது இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்:(முஸ்லிம்: 4430, 1525) ➚ إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللّهُمَّ أْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ பீ[F] முஸீப(B](த்)தி வ அக்லிப்[F] லீ கைரன் மின்ஹா இதன் பொருள் : […]

19) மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது

மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது اَللّهُمَّ أَحْيِنِيْ مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِيْ وَتَوَفَّنِيْ إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِيْ அல்லாஹும்ம அஹ்யினீ மா கான(த்)தில் ஹயா(த்)து கைரன்லீ வதவப்ப[F]னீ இதா கான(த்)தில் வபா[F](த்)து கைரன் லீ இதன் பொருள் : இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்! எனக் கூற வேண்டும். ஆதாரம்:(புகாரி: 5671, 6351) ➚

18) நோயாளியை விசாரிக்கச் சென்றால்

நோயாளியை விசாரிக்கச் சென்றால் اَللّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَأْسِ اِشْفِ أَنْتَ الشَّافِيْ لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا அல்லாஹும்ம ரப்ப(B]ன்னாஸி முத்ஹிபல் ப(B]ஃஸி இஷ்பி[F] அன்தஷ் ஷாபீ[F] லா ஷாபி[F]ய இல்லா அன்(த்)த ஷிபா[F]அன் லா யுகாதிரு ஸகமா. இதன் பொருள் : இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் […]

17) கோபம் ஏற்படும் போது

கோபம் ஏற்படும் போது أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தான் இதன் பொருள் : ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்:(புகாரி: 3282) ➚ அல்லது أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். என்று கூறலாம். ஆதாரம்:(புகாரி: 6115) ➚ தீய எண்ணங்கள் ஏற்படும் போதும், மனக் குழப்பத்தின் போதும் أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். […]

16) எல்லா நிலையிலும் கூற வேண்டியவை

எல்லா நிலையிலும் கூற வேண்டியவை பாத்திரங்களை மூடும் போதும், கதவைச் சாத்தும் போதும், விளக்கை அணைக்கும் போதும், ஒவ்வொரு காரியத்தைச் செய்யும் போதும் بِسْمِ اللهِ பி(B]ஸ்மில்லாஹ் எனக் கூற வேண்டும். ஆதாரம்:(புகாரி: 3280, 5623) ➚

15) தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்

தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன் بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B]னா வஜன்னிபி(B]ஷ் ஷைத்தான மா ரஸக்தனா இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து எங்களைக் காப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக. ஆதாரம்:(புகாரி: 141, 3271, 6388, 7396) ➚ அல்லது بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنِيَ الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B]னியஷ் ஷை(த்)தான வஜன்னிபிஷ் […]

14) உணவளித்தவருக்காக

உணவளித்தவருக்காக اَللّهُمَّ بَارِكْ لَهُمْ فِيْ مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ அல்லாஹும்ம பா(B]ரிக் லஹும் பீ[F]மா ரஸக்தஹும் வஃக்பி[F]ர் லஹும் வர்ஹம்ஹும். இதன் பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக. ஆதாரம்:(முஸ்லிம்: 4149, 3805) ➚

13) சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்

சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் اَلْحَمْدُ للهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيْهِ غَيْرَ مَكْفِيّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிப(B]ன் முபா(B]ர(க்)கன் பீ[F]ஹி ஃகைர மக்பி[F]ய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்ப(B]னா இதன் பொருள் : தூய்மையான, பாக்கியம் நிறைந்த அதிக அளவிலான புகழ் அல்லாஹ்வுக்கே. அவனது அருட்கொடை மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமன்று. அது தேவையற்றதுமல்ல. ஆதாரம்:(புகாரி: 5458, 5858) ➚ அல்லது اَلْحَمْدُ […]

12) சாப்பிடும் போதும், பருகும் போதும்

சாப்பிடும் போதும், பருகும் போதும் بِسْمِ اللهِ பி(B]ஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும். ஆதாரம்:(புகாரி: 5376, 5378) ➚ பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் بِسْمِ اللهِ فِيْ أَوَّلِهِ وَآخِرِهِ பிஸ்மில்லாஹி பீ[F] அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும். ஆதாரம்:(திர்மிதீ: 1858, 1781) ➚

11) பள்ளிவாசலுக்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும்

பள்ளிவாசலுக்குள் நுழையும் போது اَللّهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ அல்லாஹும்மப்[F]தஹ் லீ அப்(B]வாப(B] ரஹ்ம(த்)தி(க்)க இதன் பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக. ஆதாரம்:(முஸ்லிம்: 1286, 1165) ➚ பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப[F]ழ்ளி(க்)க இதன் பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்:(முஸ்லிம்: 1286, 1165) ➚

10) சபையை முடிக்கும் போது

சபையை முடிக்கும் போது ஒரு சபையை முடிக்கும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறினால் அந்தச் சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்:(திர்மிதீ: 3433, 3355) ➚ سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(B] ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்பி[F]ரு(க்)க வஅதூபு(B] இலை(க்)க. இதன் பொருள் : இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். […]

09) வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள். ஆதாரம்:(நஸாயீ: 5486,  5539, 5391, 5444) ➚ بِسْمِ اللهِ رَبّ أَعُوْذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ பி(B]ஸ்மில்லாஹி ரப்பி(B] அவூது பி(B](க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் […]

08) கழிவறையில் நுழையும் போதும் வெளியேறும் போதும்

கழிவறையில் நுழையும் போது اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِث அல்லாஹும்ம இன்னீ அவூது பி(B](க்)க மினல் குபு(B]ஸி வல் கபா(B]யிஸி. ஆதாரம்:(புகாரி: 6322) ➚ இதன் பொருள் : இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். கழிவறையிலிருந்து வெளியேறும் போது غُفْرَانَكَ ஃகுப்[F]ரான(க்)க ஆதாரம்:(திர்மிதீ: 7) ➚ உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்.

07) தினமும் ஓத வேண்டிய துஆ

தினமும் ஓத வேண்டிய துஆ பின் வரும் துஆவை யார் ஒரு நாளில் நூறு தடவை ஓதி வருகிறாரோ அவருக்கு பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மைகள் கிடைக்கும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் பதிவு செய்யப்படும். அவரது நூறு தீமைகள் அழிக்கப்படும். அன்று மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.  ஆதாரம்:(புகாரி: 3293) ➚ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ […]

06) இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியவை

இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியவை ஒருவருக்கு இரவில் விழிப்பு வந்து கீழ்க்காணும் துஆவை ஓதி மன்னிப்புக் கேட்டால் அதை இறைவன் ஏற்காமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்:(புகாரி: 1154) ➚ لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ الْحَمْدُ للهِ وَسُبْحَانَ اللهِ وَلاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ […]

05) தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்ததும் ஓத வேண்டிய துஆ

தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்ததும் ஓத வேண்டிய துஆ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தஹஜ்ஜுத் தொழுகைக்கு எழுந்தவுடன் கீழ்க்காணும் துஆவை ஓதுவார்கள். ஆதாரம்:(புகாரி: 6317, 7429, 7442, 7499) ➚ اَللّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُوْرُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيْهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ حَقٌّ وَقَوْلُكَ حَقٌّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ […]

04) காலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய துஆ

காலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய துஆ 1, காலையிலும், மாலையிலும், படுக்கைக்குச் செல்லும் போதும் நான் என்ன கூற வேண்டும் என அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள். ஆதாரம்:(அஹ்மத்: 51, 49, 60, 77) ➚ اَللّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلّ شَيْءٍ وَمَلِيْكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوْذُ بِكَ مِنْ […]

03) தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ

தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ اَلْحَمْدُ للهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(B]ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர் இதை தூங்கி எழுந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். ஆதாரம்:(புகாரி: 6312, 6314, 6324, 6325, 7395) ➚ இதன் பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

02) தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ

தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ 1, வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின் اَللّهُمَّ خَلَقْتَ نَفْسِيْ وَأَنْتَ تَوَفَّاهَا لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَافِيَةَ   அல்லாஹும்ம ஃகலக்(த்)த நப்[F]ஸீ, வஅந்(த்)த தவப்பா[F]ஹா, ல(க்)க மமா(த்)துஹா வமஹ்யாஹா, இன் அஹ்யை(த்)தஹா ப[F]ஹ்ப[F]ள்ஹா, வஇன் அமத்தஹா ப[F]ஃக்பி[F]ர் லஹா, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஆபி[F]யா என்று ஓத வேண்டும். இதன் பொருள் […]

01) தூங்கும் போது

தூங்கும் போது بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا பி((B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா ஆதாரம்:(புகாரி: 6312) ➚ அல்லது اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا அல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா ஆதாரம்:(புகாரி: 6325, 6324, 6314) ➚ அல்லது بِاسْمِكَ اَللّهُمَّ أَمُوْتُ وَأَحْيَا பி(B]ஸ்மி(க்)கல்லாஹும்ம அமூ(த்)து வஅஹ்யா ஆதாரம்:(புகாரி: 6324) ➚ அல்லது اَللّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَأَمُوْتُ அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அஹ்யா வஅமூ(த்)து ஆதாரம்:(புகாரி: 7394) ➚ அல்லது اَللّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَبِاسْمِكَ أَمُوْتُ அல்லாஹும்ம […]

மழைத் தொழுகை ஓர் ஆய்வு

மழைத் தொழுகை ஓர் ஆய்வு விண்ணிலிருந்து மழை பொழிந்தலே மண்ணில் உயிர்கள் வாழ முடியும். உயிரினங்களுக்கு ஜீவாதாரமாக அமைந்துள்ள இந்த மழை பெய்யாவிட்டால், பருவ மழைகள் பொய்த்து விட்டால், மழை பெய்ய வேண்டும் என்பதற்காக மக்கள் பலவகையான மூடநம்பிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இணைவைப்புக் காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள். ஆனால் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டித் தொழுகை என்ற அழகான வழிமுறையை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டியெடுக்கும் நிலையில் போதிய மழை நீர் இல்லாமல் […]

திருமண விருந்தின் அளவு என்ன?

திருமண விருந்து திருமண விருந்திற்குரிய அளவு என்ன? இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்று நபியவர்கள் நிர்ணயித்துள்ளார்களா? நமக்கு வசதி இருந்தால் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் நாம் திருமண விருந்து அளிக்கலாமா? நபியவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது யாரையும் விட்டு வைக்காத அளவிற்கு நூற்றுக்கணக்கானவர்களுக்குத் திருமண விருந்து அளித்ததாக ஹதீஸ்களில் வந்துள்ளதே! இதற்கான விளக்கம் என்ன? திருமண விருந்து தொடர்பாக இப்படிப் பல்வேறு கேள்விகளை சகோதரர்கள் எழுப்பி வருவதைப் பார்க்கிறோம். […]

துறவறம் – ஒரு போலி வேடம்

துறவறம் – ஒரு போலி வேடம் நபித்தோழர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது மதீனாவில் பெண்கள் பற்றாக்குறையாக இருந்தது. ஏனெனில் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆண்களாகவே இருந்தனர். இதனால் பெண்கள் கிடைக்காமலிருந்த நிலையில் நபித்தோழர்கள் நபிகள் நாயகத்திடம் வந்து, எங்களால் எங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்று கூறி, நிரந்தர ஆண்மை நீக்கம் செய்வதற்கு அனுமதி கேட்கிறார்கள். இது துறவறத்தை விடவும் மேலான நிலை. துறவறம் என்பது ஆசையை […]

கோடையை மிஞ்சுகின்ற கொடிய நரகம்

கோடையை மிஞ்சுகின்ற கொடிய நரகம் இது கோடை காலம். வெயில் கொளுத்திக் கொண்டிருக்கின்றது. அதிகமான மாவட்டங்களில் சூரியன் சதத்தைத் தாண்டி சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கின்றது. காலையில் கிழக்கிலிருந்து கிளம்பும் போதே அனல் தெறிக்கின்றது. அது உச்சி நோக்கி ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் வெப்பத்தின் அடி கூடிக் கொண்டே போகின்றது. மாலையில் மேற்கே மறைகின்ற வரை சூரியனின் சர்வாதிகார சாம்ராஜ்யம் கொடி கட்டிப் பறக்கின்றது. மறைந்த பின்னாலும் அடிக்கின்ற அனல் காற்றின் வேகம் தணிய மறுக்கின்றது; உஷ்ணத்தின் […]

கண் தானம் செய்வது கூடும் என்று நீங்கள் சொல்வது சரியா?

கண் தானம் செய்வது கூடும் என்று நீங்கள் சொல்வது சரியா? ?கண்தானம் செய்யலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் கண்தானம் செய்தவர் நல்லவராகவும் கண்தானம் பெற்றவர் கெட்டவராகவும் இருக்கலாம். அப்படிக் கண்தானத்தில் கண்ணைப் பெற்றவர் கெட்டவராக இருந்தால் அந்தக் கண் நரகத்திற்குப் போகுமா? இவ்வுலகில் உறுப்புகளை தானம் செய்வதற்கும் மறுமையில் எழுப்பப்படுவதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. இவ்வுலகில் நல்லவராக வாழ்ந்த ஒருவர் விபத்தில் கைகளை இழந்து விட்டால் அல்லது கண்களை இழந்து விட்டால் அவர் மறுமையிலும் கைகளை இழந்தவராக […]

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை-4

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை முந்தைய  தொடரில் தொழுகைக்காக உளூச் செய்தல், பல் துலக்குதல், உளூச் செய்த பின் ஓதும் துஆ, பாங்கு கூறுதல், பாங்கிற்குப் பின் ஓதும் துஆக்கள், தொழுகைக்காகப் பள்ளிக்கு நடந்து வருதல், முன்கூட்டியே தயாராகுதல், தொழுகைக்காகக் காத்திருத்தல் போன்ற நற்காரியங்களில் எவ்வளவு பெரிய நன்மைகளை அல்லாஹ் வைத்திருக்கின்றான் என்பதைப் பார்த்தோம். இந்த தொடரில் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதால் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றியும் நன்மைகளைப் பற்றியும் நபியவர்கள் கூறிய பொன்மொழிகளைப் பார்க்கவிருக்கின்றோம். ஜமாஅத்தாகத் தொழுவதன் […]

இஸ்லாம் கூறும் குடும்பவியல்

குடும்பவியல் என்றால் என்ன? முதலாவதாக, அல்லாஹ் எந்தெந்த படைப்புகளை, உயிரினங்களையெல்லாம் நேரடியாகப் படைத்திருக்கிறானோ அவற்றை இனப்பெருக்கம் செய்கிற வகையில் படைத்திருக்கிறான். அல்லாஹ் படைத்தவை மட்டும்தான் ஒன்றிலிருந்து இன்னொன்று உற்பத்தியாகின்ற வகையில் இருக்கும். மனிதர்கள் எதையாவது உற்பத்தி செய்தால், அது இன்னொன்றை உற்பத்தி செய்யாது. ஒரு மனிதன் பேனாவையோ அல்லது மைக்கையோ உற்பத்தி செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்த மைக்கோ பேனாவோ குட்டி போடாது. இனப்பெருக்கம் செய்யாது. முதலில் ஒரு பேனாவை எப்படித் தயாரித்தார்களோ அதே போன்று […]

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை-3

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை முந்தைய  இதழ்களில் தொழுகைக்காக உளூச் செய்தல், பல் துலக்குதல், உளூச் செய்த பின் ஓதும் துஆ, பாங்கு கூறுதல், பாங்கிற்குப் பின் ஓதும் துஆக்கள் ஆகிய காரியங்களில் எவ்வளவு நன்மைகள் புதைந்திருந்தன என்பதைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக தொழுகை என்ற வணக்கத்தை அடிப்படையாக வைத்து நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் அல்லாஹ் எப்படிப்பட்ட பாக்கியங்களை நமக்குத் தருகின்றான் என்பதை நாம் தொடர்ந்து காண்போம். தொழுகைக்கு முன்கூட்டியே வருவதன் சிறப்புகள் […]

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை-2

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை சென்ற இதழில் தொழுகைக்காக உளூச் செய்தல், பல் துலக்குதல், மற்றும் உளூச் செய்த பின் ஓதும் துஆ ஆகிய காரியங்களில் எவ்வளவு நன்மைகள் புதைந்திருந்தன என்பதைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, தொழுகை என்ற வணக்கத்தை அடிப்படையாக வைத்து நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் அல்லாஹ் எப்படிப்பட்ட பாக்கியங்களை நமக்குத் தருகின்றான் என்பதைக் காண்போம். பாங்கு கூறுவதன் சிறப்புகள் தொழுகை என்ற வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் பாங்கு கூறுவதை நபிகள் […]

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை-1

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! தொழுகை என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும். அந்த தொழுகயை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கின்றது. தொழுவதன் மூலம் இறைவன் வழங்கும் நன்மையைப் பற்றி இந்த தொடர் உரையில் காண்போம்..   நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் மிக முக்கியமான ஒரு கடமை தொழுகையாகும். தொழுகை என்பது முஃமின்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட கட்டாயக் கடமை ஆகும். நம்பிக்கை கொண்டோர் […]

மல்டி லெவல் மார்க்கெட்டிங் (multi level marketing)

மல்டி லெவல் மார்க்கெட்டிங் (multi level marketing)  மல்டி லெவல் மார்க்கெட்டிங் (multi level marketing). எம்.எல்.எம். (மல்டி லெவல் மார்க்கெட்டிங்) என்று அழைக்கப்படும் சங்கிலித் தொடர் வியாபாரத்தில் பல வகைகள் உள்ளன. அந்த அனைத்து வகைகளுமே ஏமாற்றுதல், மோசடி, பிறர் பொருளை அநியாயமாக அபகரித்தல் போன்றவை தான் நிறைந்து காணப்படுகின்றன. இதனை சங்கிலித் தொடர் வியாபாரம் என்று கூறுவதை விட சங்கிலித் தொடர் பித்தலாட்டம் என்று சொல்வது தான் மிகப் பொருத்தமானதாகும். உழைக்காமல் பணம் சம்பாதிக்கும் […]

அலங்காநல்லூர் அநியாயம் அனுமதிக்கும் அரசாங்கம்

அலங்காநல்லூர் அநியாயம் அனுமதிக்கும் அரசாங்கம் இந்திய நாட்டில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஒரு பண்டிகை என்பது அதைக் கொண்டாடுபவர்களுக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்பதில் மற்றவர்களுக்கு ஆட்சேபணை இருக்க முடியாது; இருக்கக் கூடாது. ஆனால் ஒரு சமுதாயம் கொண்டாடும் பண்டிகை தனக்கு மட்டுமல்லாமல் சுற்றி வாழ்கின்ற சமுதாயத்திற்கும் பிற உயிரினங்களுக்கும் பாதிப்பை, சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் போது அந்தப் பண்டிகையை, அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே விமர்சிக்க ஆரம்பிக்கிறார்கள். பிற சமுதாயத்தினரும் விமர்சிக்க நேரிடுகின்றது. இந்த அடிப்படையில் இந்தியாவில் நடைபெறுகின்ற […]

பிற மதத்தவர்களிடம் அன்பு காட்டிய பெருமானார்

வாரிசாக அறிவித்து விடுவாரோ.. யூத சிறுவனுக்கு செய்த அழைப்புபணி யூதரிடம் அடைமானம் வைத்த நபிகளார்  யூத சமுதாய மக்களை அரவணைத்த நபிகளார்  யூதருக்கு நீதி வழங்கிய நபிகளார் அநாகரீக வார்த்தையைக் கூட பயன்படுத்தாத மாமன்னர் பிற மதத்தவர்களிடம் அன்பு காட்டிய நபிகளார்  முன்னுரை : கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். முஸ்லிம்களுக்கு மிகச் சிறந்த […]

3) நபிமார்கள் இறைநேசர்கள்

3) நபிமார்கள் இறைநேசர்கள் இறைவனால் அனுப்பப்பட்ட எல்லா நபிமார்களும் இறைநேசர்கள், அவ்லியாக்கள் என்று நாம் நம்ப வேண்டும். இறைவன் தேர்ந்தெடுத்து ஒருவரிடம் பொறுப்பைச் சுமத்துகிறான் என்றால் கண்டிப்பாக அவர் இறைவனுடைய நேசராகத் தான் இருக்க முடியும். ஆதம் (அலை) அவர்கள் முதல் இறுதியாக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை எத்தனை நபிமார்கள் அனுப்பப்பட்டார்களோ அத்தனை பேருமே இறைநேசர்கள் தான். மர்யம், ஆஸியா நல்லடியார்கள் அதேபோல் மர்யம் (அலை) அவர்களைப் பற்றி நல்லடியார் என்று அல்லாஹ் […]

2) இறை நேசர்களைக் கண்டறிய முடியுமா?

2) இறை நேசர்களைக் கண்டறிய முடியுமா? மறுமையில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனது கட்டளைகளை ஏற்றுச் செயல்பட்ட நல்லவர்கள் இறைநேசர்கள் எனப்படுகின்றனர். பொதுவாக இறை நேசர்களின் பண்புகளை நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் தனிப்பட்ட மனிதர்களை இறைநேசர்கள் என்று கூறமுடியுமா? அறிந்து கொள்ள முடியுமா? இதை விளக்குவதே இந்த நூலின் நோக்கம். இறைநேசர்கள் என்பதற்கு, இறைவனை நேசிப்பவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். இறைவனால் நேசிக்கப்பட்டவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். இறை […]

1) முன்னுரை

முன்னுரை மனிதர்கள் தனது நேசர்களாக ஆக வேண்டும் என்பதற்காக அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான். அவர்களுக்கு வேதங்களையும் அருளினான். அவனது கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நல்லடியார்களாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கடமைப்பட்ட முஸ்லிம்கள் அதை விட்டுவிட்டு அல்லாஹ்வின் நல்லடியார்கள் என்று சிலருக்குப் பட்டம் சூட்டி அவர்களைக் கொண்டாடி வருகின்றனர். தினமும் காலை பத்து மணிக்கு அலுவலகம் வர வேண்டும் என்று தனது ஊழியருக்கு ஒரு நிறுவனம் கட்டளையிடுகிறது. அப்படி வருபவர்களுக்குத் தான் சம்பளம் தரப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவிக்கிறது […]

நபிகளாரின் அணுகுமுறை

இலகுவாக போதித்த இறைத்தூதர் நபிகளாரின் அணுகுமுறை தவறைச் சுட்டிக்காட்டும் முறை மன்னிக்கும் மனப்பாங்கு மன்னிப்புக்கே முதலிடம் விபச்சாரம் செய்ய அனுமதி கேட்டவரை மனம் திருத்திய நபிகளார் அண்ணலாரின் தலைச்சிறந்த அணுகுமுறை நிதானமாக அணுகிய முறை  முன்னுரை : அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் […]

ஆண்களின் கண்டிப்பும் பெண்களின் கரிசனமும்

ஆண்களின் கண்டிப்பும் பெண்களின் கரிசனமும் ஒரு நிர்வாகத்தை நடத்துவதற்கு சிந்தனை முக்கியமா? நினைவாற்றல் முக்கியமா? என்று ஆராய்ந்தால், சிந்தனைதான் முக்கியம். பொருளாதாரத்தை எப்படி பயன்படுத்துவது, இதில் பொருளாதாரத்தைப் பயன்படுத்துவதினால் நமக்கு இலாபமா? நஷ்டமா? என்றெல்லாம் ஆராய்பவர்கள் ஆண்கள்தான். இதில் பெண்கள் ஏமாளிகளாகத் தான் இருக்கிறார்கள். விதிவிலக்காக இருப்பவர்களும் உண்டு. நடைமுறையில் உதாரணம் சொல்வதாக இருப்பின், 1000 ரூபாய் பொருளை 2000 ஆயிரம் ரூபாய்க்குத் தவணை முறையில் விற்கிறார்கள். அதை நம்பி ஏமாறுகிறவர்கள் பெண்களாகத் தான் இருக்கிறார்கள். ஆண்களில் […]

மஹ்தீ என்பவர் யார்

மஹ்தீ என்பவர் யார் எதிர் காலத்தில் மஹ்தீ என்ற ஒருவர் பிறக்கவுள்ளார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். மஹ்தீ குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன என்பது உண்மை என்றாலும் பொய்யான ஹதீஸ்களும் கட்டுக்கதைகளும் மிக அதிகமாக உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சில போலிகள் முஸ்லிம் சமுதாயத்தை ஒவ்வொரு காலத்திலும் வழி கெடுத்து வருகின்றனர். முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் மஹ்தீ என்பவருக்கு மார்க்க அடிப்படையில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அவர் […]

அறிவியல் கூறும் ஆண் பெண் வேறுபாடு

அறிவியல் கூறும் ஆண் பெண் வேறுபாடு குடும்பத்தை நிர்வகிக்கும் அதிகாரம் ஆண்களுக்குத் தான் உள்ளது என்று இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாம் இப்படிக் கூறுவதை பெண்களுக்கு எதிரான நடவடிக்கையாக சிலர் சித்தரிக்கிறார்கள். இஸ்லாம் ஒரு கோட்பாட்டைச் சொல்கிறது என்பதற்காக எதிர்ப்பவர்கள் அறிவியல் இது குறித்து சொல்வதையாவது கவனிக்கட்டும். குடும்பத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தை ஆணுக்குப் பதிலாக பெண்ணுக்குக் கொடுத்தால் என்ன? என்ற கேள்வியை எழுப்புவார்கள் பலர். இதை இன்றைய விஞ்ஞானம் எப்படிச் சொல்கிறது என்று பாருங்கள்! மூளையின் செயல்திட்டங்கள் முதலில் […]

பிறர்நலம் நாடும் இஸ்லாம்

பிறர்நலம் நாடுவதே இஸ்லாம் இறை நம்பிக்கையின் அடையாளம் இறையச்சத்தின் வெளிப்பாடு பிறர் நலம் நாடிய நபிகளார் பிறர் நலம் நாடும் உறுதிமொழி அனைவரும், அனைவருக்கும் நலம் நாடுதல் பிறர் நலம் நாடுவோரும், கெடுப்போரும் முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, […]

Next Page » « Previous Page