16) எல்லா நிலையிலும் கூற வேண்டியவை
நூல்கள்: துஆக்களின் தொகுப்புLast Updated on July 28, 2022 by Trichy Farook
எல்லா நிலையிலும் கூற வேண்டியவை
பாத்திரங்களை மூடும் போதும், கதவைச் சாத்தும் போதும், விளக்கை அணைக்கும் போதும், ஒவ்வொரு காரியத்தைச் செய்யும் போதும்
بِسْمِ اللهِ
பி(B]ஸ்மில்லாஹ்
எனக் கூற வேண்டும்.
ஆதாரம்: புகாரி-3280 , 5623