Tamil Bayan Points

12) சாப்பிடும் போதும், பருகும் போதும்

நூல்கள்: துஆக்களின் தொகுப்பு

Last Updated on July 28, 2022 by Trichy Farook

சாப்பிடும் போதும், பருகும் போதும்

بِسْمِ اللهِ

பி(B]ஸ்மில்லாஹ்

அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி-5376 , 5378

பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்

சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்

بِسْمِ اللهِ فِيْ أَوَّلِهِ وَآخِرِهِ

பிஸ்மில்லாஹி பீ[F] அவ்வலிஹி வ ஆகிரிஹி

எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: திர்மிதீ-1858 (1781)