Tamil Bayan Points

11) பள்ளிவாசலுக்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும்

நூல்கள்: துஆக்களின் தொகுப்பு

Last Updated on July 28, 2022 by Trichy Farook

பள்ளிவாசலுக்குள் நுழையும் போது

اَللّهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ

அல்லாஹும்மப்[F]தஹ் லீ அப்(B]வாப(B] ரஹ்ம(த்)தி(க்)க

இதன் பொருள் :

இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.

ஆதாரம்: முஸ்லிம்-1286 (1165)

பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது

اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப[F]ழ்ளி(க்)க

இதன் பொருள் :

இறைவா! உனது அருளை வேண்டுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம்-1286 (1165)