32) உளூச் செய்யத் துவங்கும் போது
நூல்கள்: துஆக்களின் தொகுப்புLast Updated on July 29, 2022 by Trichy Farook
உளூச் செய்யத் துவங்கும் போது
بِسْمِ اللهِ
பி(B]ஸ்மில்லாஹி
என்று கூறிவிட்டு உளூச் செய்ய வேண்டும்.
ஆதாரம்: நஸாயீ-78 (77)
உளூச் செய்து முடித்த பின்
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُوْلُهُ
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(B]துல்லாஹி வரஸுலுஹு
இதன் பொருள் :
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம்-397 (345)