26) பிராணிகளை அறுக்கும் போது
நூல்கள்: துஆக்களின் தொகுப்புLast Updated on July 29, 2022 by Trichy Farook
பிராணிகளை அறுக்கும் போது
உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுக்கும் போது
بِسْمِ اللهِ اَللهُ أَكْبَرُ
பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹு அக்ப(B]ர்
இதன் பொருள் :
அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் மிகப் பெரியவன்.
என்று கூற வேண்டும்.
ஆதாரம்: புகாரி-5565 , 7399