Tamil Bayan Points

26) பிராணிகளை அறுக்கும் போது

நூல்கள்: துஆக்களின் தொகுப்பு

Last Updated on July 29, 2022 by Trichy Farook

பிராணிகளை அறுக்கும் போது

உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுக்கும் போது

بِسْمِ اللهِ اَللهُ أَكْبَرُ

பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹு அக்ப(B]ர்

இதன் பொருள் :

அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் மிகப் பெரியவன்.

என்று கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி-5565 , 7399