Tamil Bayan Points

01) தூங்கும் போது

நூல்கள்: துஆக்களின் தொகுப்பு

Last Updated on July 27, 2022 by Trichy Farook

தூங்கும் போது

بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا

பி((B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா

ஆதாரம்: புகாரி-6312

அல்லது

اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا

அல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா

ஆதாரம்: புகாரி-6325 , 6324, 6314

அல்லது

بِاسْمِكَ اَللّهُمَّ أَمُوْتُ وَأَحْيَا

பி(B]ஸ்மி(க்)கல்லாஹும்ம அமூ(த்)து வஅஹ்யா

ஆதாரம்: புகாரி புகாரி-6324

அல்லது

اَللّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَأَمُوْتُ

அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அஹ்யா வஅமூ(த்)து

ஆதாரம்: புகாரி-7394

அல்லது

اَللّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَبِاسْمِكَ أَمُوْتُ

அல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அஹ்யா வபி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து

ஆதாரம்: முஸ்லிம்-5252 (4886)

அல்லது

بِاسْمِكَ نَمُوْتُ وَنَحْيَا

பி(B]ஸ்மி(க்)க நமூ(த்)து வனஹ்யா

ஆதாரம்: புகாரி புகாரி-7395 

என்றோ கூற வேண்டும்.

இதன் பொருள்:

இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)