வீடு என்பது மனிதனின் அடிப்படைக் கனவுகளில் ஒன்று. தனக்கான சொந்த வீட்டை, தான் விரும்புவது போல வடிவமைத்துக் கட்டி வாழ்வதே இறைவன் தனக்கு அருள் புரிந்துள்ளான் என்பதற்கு அடையாளம் என எண்ணுகிறான் மனிதன். ஆனால், அவனுக்குத் தங்குவதற்கு இப்பூமிப் பந்தில் ஓர் இடம் கிடைத்திருப்பதே இறையருள் காரணமாகத்தான் என்கிறது குர்ஆன். உங்களுக்குப் பூமியில் தங்குமிடமும், குறிப்பிட்ட காலம்வரை வாழ்க்கை வசதியும் உண்டு. (அல்குர்ஆன்: 2:36)➚ எனவே, நமது வீடு நமக்குச் சொந்தமானதோ இல்லையோ, ஆனால் ஒரு முஸ்லிம் […]