முன்னுரை இவ்வுலகில் பணம் சம்பாதிப்பது என்பது தான் பெரும்பாலானோரின் பிராதான இலாக்காக இருக்கிறது. இஸ்லாம், செல்வத்தைப் பற்றியும், அதனால் வரும் அபாயங்களையும் பற்றியும் அழகாக கூறுகின்றது. கவர்ச்சித் தருபவை பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகளிடம் உள்ளது. (அல்குர்ஆன்: 3:14)➚ உங்களின் மக்கட் […]