Tamil Bayan Points

Category: யாஸீன் விளக்கவுரை

u317

17) 16, 17 வது வசனங்கள்

16, 17 வது வசனங்கள் 16, 17. “நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களே என்பதை எங்கள் இறைவன் அறிவான்; தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர எங்கள் மீது (வேறு எதுவும்) இல்லை” என்று (தூதர்கள்) கூறினர். இவ்வரு வசனங்களிலும் அந்த மூன்று தூதர்களும் கூறிய பதில்கள் இடம் பெற்றுள்ளது. இதிலும் நமக்கு பல பாடங்கள் உண்டு. பிரச்சாரகர்கள் மென்மையாக நடக்கவேண்டும் பொதுவாக மக்களிடம் பிரச்சாரம் செய்யும்போது அதை அவர்கள் ஏற்கமறுப்பது மட்டுமின்றி நம்மை பொய்யர் என்றும் விமர்சிப்பார்கள். […]

16) 15 வது வசனம்

15 வது வசனம் ஒரு ஊருக்கு மூன்று தூதர்களை அல்லாஹ் அனுப்பினான் என்பதைப் பற்றி முன்னர் பார்த்தோம். அந்த ஊர் மக்கள் தூதர்களை மறுத்தபோது கூறிய காரணங்களை 15 முதல் 17 வரை உள்ள வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான். 15. “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்” என்று கூறினர்.  மனிதர்கள் என்று கூறி மறுத்தனர் தூதர்கள் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களாக இருப்பதால் […]

15) 14 வது வசனம்

14வது வசனம் 14. அவர்களிடம் இருவரை தூதர்களாக நாம் அனுப்பிய போது அவ்விருவரையும் பொய்யரெனக் கருதினர். எனவே மூன்றாமவரைக் கொண்டு வலுப்படுத்தினோம். நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்று அவர்கள் கூறினர். தூதர்களின் பணிகள் மேற்கண்ட வசனத்தில் பல தகவல்கள் உள்ளது. அல்லாஹ்விடமிருந்து வேதத்தை வாங்கிக் கொடுப்பது மட்டும்தான் தூதர்களின் பணி வேறெதுவும் இல்லை என்று சிலர் நினைக்கின்றனர். இவ்வசனம் அதை மறுக்கிறது. வேதத்தை கொடுப்பது மட்டும்தான் தூதர்களுடைய பணி என்றிருந்தால் இரண்டு தூதர்கள் வேதத்தை கொடுத்த […]

14) 13 வது வசனம்

13 வது வசனம் ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்த போது நடந்ததை அவர்களுக்கு முன்னுதாரணமாகக் கூறுவீராக! அவர்களிடம் இருவரை தூதர்களாக நாம் அனுப்பிய போது அவ்விருவரையும் பொய்யரெனக் கருதினர். எனவே மூன்றாமவரைக் கொண்டு வலுப்படுத்தினோம். நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்று அவர்கள் கூறினர். அந்த ஊரார் யார்? 13 வது வசனத்தில் “ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்த போது என்று கூறுகிறான். இதில் அந்த ஊரின் பெயர் என்ன என்ற விபரம் இல்லை. இப்பெயரை அல்லாஹ்வோ […]

13) 12 வது வசனத்தின் விளக்கம்-2

தஜ்ஜால் உயிர்கொடுப்பவனா? அடுத்து மறுமைநாளின் அடையாளமாக விளங்குகின்ற தஜ்ஜால் என்பவனை பற்றி பார்ப்போம். தஜ்ஜால் மக்களை குழப்புவதற்காக படைக்கப்பட்ட படைப்பினமாகும். அவன் இறந்தவருக்கு உயிர் கொடுப்பதாக ஹதீஸ்கள் வருகிறதே இதை எப்படி புரிந்து கொள்வது என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம். அதற்கான விளக்கத்தை காண்போம்.  நல்லடியாரை கொலை செய்து மீண்டும் உயிர் கொடுப்பான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது; எனவே, (மதீனாவுக்கு வெளியே), மதீனாவின் உவர் […]

12) 12 வது வசனத்தின் விளக்கம்

12 வது வசனத்தின் விளக்கம் 12. இறந்தோரை நாமே உயிர்ப்பிப்போம். அவர்கள் செய்தவற்றையும், அவர்களது அடிச்சுவடுகளையும் பதிவு செய்கிறோம். ஒவ்வொரு பொருளையும் தெளிவான ஏட்டில் வரையறுத்து உள்ளோம். இறந்தோரை நாமே உயிர்ப்பிப்போம் என இவ்வசனத்தில் கூறுகிறான். நாம் உயிர்ப்பிப்போம் என்று கூறுவதற்கும் நாமே உயிர்ப்பிப்போம் என்று கூறுவதற்கும் சற்று வேறுபாடு உள்ளது. நாம் உயிர்ப்பிப்போம் என்று கூறினால் பிறரும் உயிர்ப்பிப்போம் என்ற கருத்தை அது மறுக்காது. மாறாக நாமே உயிர்ப்பிப்போம் என்று கூறினால் பிறர் எவரும் உயிர்ப்பிப்போம் […]

11) 11 வது வசனம்

11 வது வசனம் 11. இந்த அறிவுரையைப் பின்பற்றி அளவற்ற அருளாளனைத் தனிமையில் அஞ்சுவோரைத்தான் நீர் எச்சரிப்பீர். அவருக்கு மன்னிப்பு மற்றும் மரியாதைக்குரிய கூலி பற்றி நற்செய்தி கூறுவீராக! இவ்வசனத்தில் ” அறிவுரையைப் பின்பற்றி தனிமையில் அளவற்ற அருளாளனை அஞ்சுவோரைத் தான் நீர் எச்சரிப்பீர்” என்று உள்ளது. அனைவரையும் எச்சரிப்பீர் என்று இல்லை. ஆனால் நபி ஸல் அவர்கள் அனைவரையும் எச்சரிப்பவர் என்று பின்வரும் வசனம் குறிப்பிடுகிறது. (முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்காகவுமே […]

10) 8, 9, 10 ஆகிய வசனங்களின் விளக்கம்

8, 9, 10 ஆகிய வசனங்களின் விளக்கம் 8. அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளை நாம் போட்டுள்ளோம். அவை (அவர்களின்) கீழ்த்தாடை வரை உள்ளன. எனவே அவர்களின் தலைகள் மேல் நோக்கியுள்ளன. 9. அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்குப் பின்னேயும் ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களை மூடி விட்டோம். எனவே அவர்கள் பார்க்க முடியாது. 10. அவர்களை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காதிருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். இந்த மூன்று […]

09) 7 வது வசனம்

7 வது வசனம் 7.அவர்களில் அதிகமானோருக்கு எதிராக கட்டளை உறுதியாகி விட்டது. எனவே அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் (அல்குர்ஆன்: 36-7.) இவ்வசனத்தில் அதிகமான மக்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என அல்லாஹ் கூறுகிறான் இதே கருத்தை பின்வரும் வசனமும் கூறுகின்றது. (ஏக இறைவனை) மறுப்போரை நீர் எச்சரிப்பதும் எச்சரிக்காமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் (அல்குர்ஆன்:2 : 6.)  அல்லாஹ் யாரை நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று விதித்து விட்டானோ அவர்கள் ஒரு […]

08) 6 வது வசனத்தின் விளக்கம்

6 வது வசனத்தின் விளக்கம் கவனமற்றும், முன்னோர் எச்சரிக்கப்படாமலும் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது. அவர்களோ கவனமற்று இருக்கிறார்கள். (அல்குர்ஆன்:36:06.) இதில் 6 வது வசனத்தில் “முன்னோர் எச்சரிக்கப்படாமல் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக” என்று அல்லாஹ் கூறுகிறான். ஏனெனில் நபியின் சமுதாயத்திற்கு நபியவர்களுக்கு முன் எந்த தூதரும் வரவில்லை. சிலை வணக்கம் போன்றவை கூடாது என்றும் அதனுடைய தீமைகளும் அவர்களுக்கு விளக்கி கூறப்படவில்லை. அதனாலேயே முன்னோர் […]

07) 5 வது வசனத்தின் விளக்கம்

ஐந்து மற்றும் ஆறு ஆகிய வசனங்களின் விளக்கம் 5, 6. கவனமற்றும், முன்னோர் எச்சரிக்கப்படாமலும் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது. அவர்களோ கவனமற்ற இருக்கிறார்கள். யாஸீன் அத்தியாயத்தின் 5வது வசனத்தில் “குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டது” என்ற கருத்து சொல்லப்பட்டுள்ளது. இது அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரிந்ததுதான். பிறகு ஏன் இதை வலியுறுத்தி சொல்லவேண்டும் என்ற கேள்வி எழலாம்? நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்து இறைமறுப்பாளர்கள் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டவில்லை. […]

06) மூன்றாவது, மற்றும் நான்காவது வசனங்களின் விளக்கம்

மூன்றாவது, மற்றும் நான்காவது வசனங்களின் விளக்கம் 3. (முஹம்மதே!) நீர் தூதர்களில் ஒருவர். 4. நீர் நேரான பாதையில் இருக்கிறீர். இவ்வசனங்களில் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்றும் அவர்கள் நேர்வழியில் இருப்பதாகவும் அல்லாஹ் கூறுகிறான். நபிகள் நாயகத்தை நேர்வழியில் இருப்பதாக இறைவன் குறிப்பிடுவதற்கு காரணம் அவர்கள் வஹீயின் அடிப்படையில் செயல்படுவதுதான் என்பதை பின்வரும் வசனங்களில் அல்லாஹ் விளக்குகிறான். வஹீ மட்டும்தான் நேர்வழி! உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக ! நீர் நேரான பாதையில் இருக்கிறீர். (அல்குர்ஆன்:43:43.) […]

05) இரண்டாவது வசனத்தின் விளக்கம்.

இரண்டாவது வசனத்தின் விளக்கம் 2. ஞானமிக்க குர் ஆன் மீது ஆணையாக! யாசீன் சூராவின் இரண்டாவது வசனத்தில் குர்ஆன் மீது அல்லாஹ் சத்தியம் செய்கிறான். இதேபோன்று இறைவன் தனது படைப்புகளில் பலவற்றின் மீது சத்தியம் செய்வதை திருக்குர்ஆனில் பல இடங்களில் காண்கிறோம். 1. நூன். எழுதுகோல் மீதும், அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக (திருக்குர்ஆன்:68:1.)  1. காலத்தின் மீது சத்தியமாக! 2. மனிதன் நட்டத்தில் இருக்கிறான். (திருக்குர்ஆன்:103:1,2.) 1. சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக! […]

04) யாஸீன் என்ற வார்த்தையின் பொருள் என்ன?

யாஸீன் என்ற வார்த்தையின் பொருள் என்ன ? நம் சமுதாயத்தில் சிலர் யாஸீன் என்பது ஒரு பெயர் என்றும் அதற்கு பொருள் உண்டு என்றும் கருதுகின்றனர். அதனாலேயே சிலருக்கு இதை பெயராகவும் சூட்டுகின்றனர். எனவே இதைப்பற்றி அறிந்துகொள்வது அவசியமாகும். பொதுவாக எந்த மொழியை எடுத்துக்கொண்டாலும் தனித்தனி எழுத்துக்களுக்கு அர்த்தம் கிடையாது. பல எழுத்துக்கள் சேர்ந்தது தான் அர்த்தம் தருகின்ற ஒரு வார்த்தையாக மாறும். உதாரணமாக ஆங்கில மொழியில் c a t ( சீ ஏ டீ […]

03) யாஸீன் தொடர்பான தவறான நம்பிக்கைகள்

யாஸீன் தொடர்பான தவறான நம்பிக்கைகள் சிலர் முழுக் குர்ஆனைவிட அல்லது குர்ஆனிலேயே யாஸீன் சூராவை மிகச்சிறந்ததாக நினைக்கின்றனர். அதனால்தான் யாஸீன் சூராவை மட்டும் தனியாக அச்சடித்து வைத்தல். தனி ஃப்ரேமாக செய்து கடைகளில் மாட்டுதல். இவைகளை வியாபாரம் செய்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு சில பலவீனமான ஹதீஸ்களும் காரணமாகும். அது பற்றி சற்று விரிவாக அறிந்து கொள்வோம். குர்ஆனுடைய இதயம் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொரு பொருளுக்கும் இதயம் உள்ளது. குர்ஆனின் இதயம் யாஸீன் […]

02) அத்தியாயங்களின் பெயர்கள்

அத்தியாயங்களின் பெயர்கள் யாஸீன் அத்தியாயத்தின் வசனங்களுக்குரிய விளக்கத்தை பார்க்கும் முன் அத்தியாயங்களின் பெயர் தொடர்பான அடிப்படையை முதலில் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். திருக்குர்ஆனில் உள்ள அத்தியாயங்களுக்குரிய பெயர்கள் அனைத்தையும் நபி(ஸல்) அவர்கள்தான் வைத்தார்கள் என்று சிலர் நினைக்கின்றனர். குர்ஆனில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான அத்தியாயங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் பெயரிடவில்லை. சில அத்தியாயங்களுக்குதான் நபி(ஸல்) அவர்கள் பெயரிட்டுள்ளார்கள். நபி(ஸல்) அவர்களால் பெயரிடப்பட்ட அத்தியாயங்கள்.  1 சூரத்துல் ஃபாத்திஹா (முதலாவது அத்தியாயம்) முதல் அத்தியாயமாகிய சூரத்துல் ஃபாத்திஹாவிற்கு நபி (ஸல்) […]

01) முன்னுரை

முன்னுரை வருடந்தோறும் ரமலான் மாதத்தில் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நல்லதொரு தலைப்பு தேர்வு செய்யப்பட்டு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைமையகத்தில் தொடர் உரை நிகழ்த்தப்படுவது வழக்கம். கடந்த 2018 வருடம் ரமலான் உரையில் திருக்குர் ஆனின் 36வது அத்தியாயமாகிய யாஸீன் சூராவினுடை விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு அந்த தலைப்பில் தொடர் உரையாற்றுவதற்கான பொறுப்பு நிர்வாகத்தின் சார்பில் எனக்கு அளிக்கப்பட்டது. எப்போதும் ரமலானில் ஆற்றப்படும் தொடர் உரைக்கான தலைப்பை தேர்வு செய்ய பல […]

« Previous Page