நீங்காத இரண்டு ஆசைகள் قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْبَرُ ابْنُ آدَمَ وَيَكْبَرُ مَعَهُ اثْنَانِ: حُبُّ المَالِ، وَطُولُ العُمُرِ ” மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு அசைகளும் வளர்கின்றன: 1. பொருளாசை 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்கள்:(புகாரி: 6421) ➚(முஸ்லிம்: 1892) ➚ விளக்கம் : […]