
பாவ மன்னிப்பு قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَا أَيُّهَا النَّاسُ تُوبُوا إِلَى اللهِ، فَإِنِّي أَتُوبُ، فِي الْيَوْمِ إِلَيْهِ مِائَةَ، مَرَّةٍ» மக்களே! அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருங்கள். ஏனெனில் நான் ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறு முறை பாவ மன்னிப்புக் கோருகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) (முஸ்லிம்: 5235) ➚ விளக்கம்: இறைவனுக்கு அதிகம் பயந்து நடப்பவர்கள் இறைத்தூதர்கள், […]