உரை துவங்கும் முன் கூற வேண்டியவை.? உரையை துவங்குவதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் கூறியவைகள்: إِنَّ الْحَمْدَ لِلَّهِ، نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ இன்னல்ஹம்(d)த லில்லாஹ், நஹ்ம(d)துஹு, வநஸ்தஈநுஹ். மய்யஹ்(d)திஹில்லாஹு ஃபலா மு(dh)ழிள்ள லஹ், வமய் யு(dh)ழ்லில் ஃபலா ஹாதியலஹ், […]