படைத்தவன் சட்டத்தை பரிகாசப் பொருளாக்காதீர்! தொலைபேசி தலாக்! குறுஞ்செய்தி தலாக்! மின்னஞ்சல் தலாக்! என்று நவீன சாதனங்கள் மூலம் சொல்லப்படும் தலாக் சரியானது தான் என மார்க்கமறியா மூட அறிஞர்கள் வழங்கும் பத்வாக்கள் தற்போது தலாக் சட்டம் குறித்த வெறுப்புணர்வை அதிகமாக்கியுள்ளது. கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்காளத்தைச் சார்ந்த இஷ்ரத் ஜஹான் என்ற பெண் வழக்கு தொடுத்தார். இந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்த தலாக் கடிதத்தில் வரவில்லை. மாறாக, தொலைபேசியில் […]