
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த 21ஆம் நூற்றாண்டில் மனிதன் அறிவியல் யுகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றான். சில நூற்றாண்டுக்கு முன்னால் மனிதனின் கற்பனைக்குக் கூட சாத்தியமற்றவையாக இருந்த விஷயங்களெல்லாம் இன்று சாத்தியமாகியுள்ளன. இத்தகைய நவீன வளர்ச்சி, பல நன்மைகளை உலகிற்குத் தந்திருந்தாலும், அதனால் […]