மவுத்தை மறந்த மனிதன் மவுத்தை உள்ளத்தால் ஏற்று செயலால் மறுக்கும் மனிதன் உலகில் எந்த விசயத்திலும் கருத்து வேறுபாடுகள், இரு வேறு கருத்துக்கள் இருக்கும். ஆனால் மரணம் நிகழும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் யாருக்கும் இல்லை. மரணத்தை நம் உள்ளத்தால் அனைவரும் ஒத்துக் கொண்டாலும் நம் செயல்பாடுகள் மரணம் இருக்கிறது என்று எண்ணக்கூடியவருடைய செயல்பாடுகள் போன்று இல்லை. உலகத்தைப் பற்றிய மோகமும் ஆசையும் இருக்கலாம் தவறில்லை. ஆனால் அது நம்முடைய மறுமையை, நமக்கு மரணம் வரும் […]