அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! தற்பொழுது உலகில் ஏராளமான மதங்களும், சமயங்களும், சித்தாந்தங்களும், பல்கிப்பெருகி விட்டன. என்னதான் பல பிரிவுகள் பிரிந்தாலும், ஒவ்வொரு பிரிவும் தாங்கள் தான் சிறந்தவர்கள் என்று வாதிட்டாலும் அனைவரின் ஆதி மார்க்கம் என்பது இஸ்லாம் தான். உலகின் முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களின் மார்க்கமும் இஸ்லாமாகத் தான் இருந்தது. இன்னும் ஒவ்வொருவரும் பிறக்கும் போது முஸ்லிமாகவே பிறக்கின்றார். அவரவரின் பெற்றோர் மற்றும் சூழ்நிலைக்கேற்ப மாறிவிடுகின்றனர். எனவே இஸ்லாத்திற்குத் தான் உலகின் முதல் மார்க்கம் […]