முன்னுரை மது, சூதாட்டம் போன்றவை மார்க்கம் தடை செய்துள்ளவை. அவை ஒருபோதும் நன்மை தராது. மேலும், மது அருந்தினால் அவர்களுக்கு சாட்டையால் அடித்து துன்புறுத்தவும் மேலும் அதனை தொடர்ந்தால் மரண தண்டனை கொடுக்க வேண்டும் நபி (ஸல்) அவர்கள் கட்டளை விதித்துள்ள அளவிற்கு மிகப்பெரிய குற்றமாகும். மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். ”அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது” […]