
அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். “முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்பது போல குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்க ஆதாரம் எனும் பாதையை விட்டு ‘ஸஹாபாக்களும் மார்க்கத்தின் ஆதாரமே’ என்று தங்கள் கொள்கையில் சமரசம் செய்தவர்கள், இன்று இஜ்மாவும் மார்க்கத்தின் ஆதாரம் தான் என்று கூறி, தங்களை கொள்கை படிநிலையில் ஒவ்வொரு படியாக […]