Category: கொள்கை

b106

இணை (ஷிர்க்) ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு?

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! ஒருவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி! முஸ்லிம் அல்லாதவராக இருந்தாலும் சரி! அவர் அல்லாஹ் வுக்கு இணை வைத்த நிலையில் இறந்து விட்டால் அவர் நிச்சயமாக நிரந்தர நரகத்தைத் தான் அடைவார். அந்த நரகத்திலிருந்து அவர் ஒரு போதும் இவ்வுலகத்திற்குத் திரும்ப வரவே முடியாது. அப்படிப்பட்ட நரகத்திலிருந்து அவரை எப்பாடு பட்டாயினும் காப்பாற்றியாக வேண்டும். வெள்ள நிவாரணத்தில் நாம் காட்டிய அவசரத்தை விட அதிகமான அவசரத்தை நாம் இதில் காட்டியாக […]

இவன் தான் காதியானி!

மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் தன்னை நபி என்று வாதிட்டு தனி மதத்தை உருவாக்கி இஸ்லாத்தை விட்டு வெளியேறினான். இவனைப் பின்பற்றும் குருட்டுக் கும்பல் தம்மை அஹ்மதியா ஜமாஅத் எனக் கூறிக் கொண்டு முஸ்லிம் வேடம் போட்டு அப்பாவிகளை ஏமாற்றப் பார்க்கிறது. புதிய தலைமுறை மக்களுக்கு மிர்ஸா குலாம் என்பவனின் அயோக்கியத்தனம் தெரியாது என்ற தைரியத்தில் காதியானிகள் என அறியப்படும் இக்கூட்டம் அப்பாவிகளுக்கு வலை வீச ஆரம்பித்துள்ளது. மிர்ஸா குலாம் என்பவன் எவ்வளவு பெரிய அயோக்கியன் என்பதைப் […]

பகுத்தறிவுக்கு எதிரான மார்க்கமா இஸ்லாம்?

இஸ்லாத்தின் சத்திய போதனைகளை எவ்வித சமரசமுமின்றி மக்கள் மத்தியில் எடுத்தியம்பி வருகின்றது.நமது இந்தப் பிரச்சாரத்தின் வளர்ச்சியில் பொறாமை கொண்ட பலர் நம்மீது பல அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். அவ்வாறு நம்மீது சொல்லப்படும் அவதூறுகளில் முக்கியமான ஒன்றுதான், “இவர்கள் பகுத்தறிவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்; பகுத்தறிவுப்பூர்வமாக சிந்திக்கிறோம் என்று சொல்லி இஸ்லாத்தை மறுக்கின்றனர்; திருக்குர்ஆனை இழிவுபடுத்துகின்றனர்” என்ற குற்றச்சாட்டாகும்.இவ்வாறு நம்மீது இந்த அவதூறை இவர்கள் சுமத்தக் காரணம் இஸ்லாத்தின் அடிப்படை அகீதா குறித்தும், திருக்குர்ஆனின் வழிகாட்டுதல் குறித்தும் இவர்கள் […]

மன்னிக்கப்படாத பாவம்!

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ் தான் படைத்த படைப்புகளில் அனைத்தையும் விட மேலானவனாக மனிதனை ஆக்கி, அவனுக்கு உலகிலுள்ள எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தான். அவன் நேர்வழி பெற வேண்டுமென்பதற்காக தன் தூதர்களை அனுப்பி, நன்மை இது தீமை இது, பாவம் இது, புண்ணியம் இது என்பதை அறிவித்துக் கொடுத்தான், அதனுடைய பிரதிபலனையும் விளக்கிக் காண்பித்தான், மனிதனை சோதிக்க வேண்டுமென்பதற்காக, நல்லவைகளையும், தீயவைகளையும் செய்யக் கூடிய இயல்புடையவனாக அவன் ஆக்கியுள்ளான். எனவே மனிதன் தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகின்ற […]

சுனாமியும் சோதிடமும்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஒரு நல்ல நேரம் பார்த்துத் திருமணம் நடத்த வேண்டும்; நல்ல நேரம் பார்த்துத் தாலி கட்ட வேண்டும்; நல்ல நேரம் பார்த்து வீடு குடிபுக வேண்டும்; நல்ல நேரம் பார்த்து வியாபாரம் தொடங்க வேண்டும். இப்படி நேரம் பார்ப்பது எல்லா சமுதாய மக்களையும் ஆட்டிப் படைக்கும் அறியாமையாகும். இதில் தூய முஸ்லிம்கள் மட்டும் விதிவிலக்கு பெறுகின்றனர். […]

நபியவர்களின் எச்சரிக்கைகளை மறுக்கும் பரேலவிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் தம்மைக் கடவுள் நிலைக்கு யாரும் உயர்த்தி விடக் கூடாது என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்திருக்கின்றார்கள். سَمِعَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ عَلَى المِنْبَرِ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ «لاَ تُطْرُونِي، كَمَا أَطْرَتْ النَّصَارَى ابْنَ مَرْيَمَ، فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا عَبْدُ اللَّهِ، وَرَسُولُهُ» “கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் […]

இறைமன்னிப்பைப் பெற்றிட இறைத்தூதரை மட்டுமே பின்பற்றுவோம்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இவ்வுலகில் நாம் செய்த பாவங்களுக்கெல்லாம் படைத்தவனிடம் எவ்வாறு பாவமன்னிப்பு பெறுவது, அதற்காக நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இந்த உரையில் காண்போம். ஓரிறைக் கொள்கையை ஓங்கி ஒலிக்கும் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற ஏகத்துவ உறுதிமொழியில் ஒருவர் உறுதியாக இருப்பதே அவரது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குக் காரணமாக அது அமைந்து விடுகிறது. அப்படிப்பட்ட இந்தக் கொள்கை இவ்வுலகில் வாழும் ஏராளமான மனிதர்களுக்குக் கிடைக்காமல் நமக்குக் கிடைத்திருப்பது இறைவனின் மகத்தான […]

இப்ராஹீம் நபியின் ஏற்றுக் கொள்ளப்பட்ட துஆக்கள் – பாகம் 2

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பாலை மணல்வெளி பரப்பில் பட்டுத் தெறிக்கும் வெப்பக் கதிர்களுக்கிடையே அழுது புரண்ட பச்சிலங்குழந்தை இஸ்மாயீல் (அலை) அவர்களின் கண்ணீருக்குக் காணிக்கையாக அல்லாஹ், ஸம்ஸம் தண்ணீரை அளித்து இப்ராஹீம் நபியவர்களின் கோரிக்கையை நிறைவேற்றினான் என்று பாகம்-1ல் பார்த்தோம். இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் இதை கோரிக்கையாகக் கூட வைக்கவில்லை. ‘விவசாயமற்ற பள்ளத்தாக்கு’ என்று நிலத்தின் தன்மையை மட்டும் தான் இறைவனிடத்தில் சொல்லி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் ரப்புல் ஆலமீன் அதையே கோரிக்கையாக […]

இணை வைத்தல் – மாபெரும் அநியாயம்

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! லுக்மான் (அலை) அவர்கள் தம் மகனுக்குக் கூறிய அறிவுரைகளை அறிந்து வருகின்றோம். அவைகளில் முதலாவதாக அவர்கள் தம் மகனுக்கு முன்வைத்த அறிவுரை என்ன என்பதை அல்லாஹ் நமக்கு நினைவூட்டுகிறான். லுக்மான், தனது மகனுக்கு நற்போதனை செய்யும்போது, “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு (எதையும்) இணைவைக்காதே! இணைவைத்தல் மாபெரும் அநியாயமாகும்” என்று கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்: 31:13)➚ முதலாவதாக, இணைவைத்தல் என்ற மகத்தான அநியாயத்தைக் குறித்தே தமது பிள்ளைக்கு லுக்மான் (அலை) அவர்கள் […]

ஆன்மீகத்தின் பெயரால் மோசடிகளை அறவே ஒழித்த அருள்மறை!

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ், அல்குர்ஆன் வழியாகப் பல வசனங்களில் ஒட்டுமொத்த மனிதர்களையும் நோக்கிப் பேசுகிறான்; இறைநம்பிக்கை கொண்டவர்களை நோக்கிப் பேசுகிறான்; இறைநம்பிக்கை கொள்ளாத மக்களை நோக்கிப் பேசுகிறான்; முழுமையாக நம்பிக்கை கொள்ளாதவர்களை நோக்கிப் பேசுகிறான். குறிப்பாக, பல இடங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களை நோக்கி விளித்துப் பேசுகிறான். அந்த வசனங்களில் மக்களுக்கு அறிவிக்குமாறு பல்வேறு செய்திகளை அல்லாஹ் நபிகளாருக்கு அறிவுறுத்துகிறான். காலங்காலமாக எந்த விசயத்தில் மக்கள் ஏமாற்றப்படுகிறார்களோ அதற்கு […]

இப்ராஹீம் நபி ஒரு ஹனீஃப் முஸ்லிமா?

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இப்ராஹீம் நபி (அலை) ஹனீஃப் முஸ்லிமா? அப்படியென்றால் என்ன? என்று ஒருவர் ஆச்சரியத்துடன் விழிப்புருவங்களை உயர்த்தி வினா எழுப்பலாம். ஹனஃபி முஸ்லிம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஷாஃபி முஸ்லிம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதென்ன ஹனீஃப் முஸ்லிம் என்று கேட்கலாம். ஆம்! அல்லாஹ் திருக்குர்ஆனில் இப்ராஹீம் (அலை) அவர்களை ஹனீஃப் முஸ்லிம் என்று குறிப்பிடுகின்றான். யூதர்கள், கிறிஸ்துவர்கள், இணைவைப்பவர்கள் ஆகியோர் அவர்களைத் தங்களுக்கென்று உரிமைக் கொண்டாடும்போது அவர்களை இவ்வாறு குறிப்பிடுகின்றான. உலகில் யூதர்கள், கிறிஸ்தவர்கள், (முஷ்ரிக்குகள் […]

எதிர்ப்பும் ஏகத்துவமும் – அபு சுஃப்யான் (ரலி) அவர்களின் வரலாறு

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! தற்பொழுது உலகில் ஏராளமான மதங்களும், சமயங்களும், சித்தாந்தங்களும், பல்கிப்பெருகி விட்டன. என்னதான் பல பிரிவுகள் பிரிந்தாலும், ஒவ்வொரு பிரிவும் தாங்கள் தான் சிறந்தவர்கள் என்று வாதிட்டாலும் அனைவரின் ஆதி மார்க்கம் என்பது இஸ்லாம் தான். உலகின் முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களின் மார்க்கமும் இஸ்லாமாகத் தான் இருந்தது. இன்னும் ஒவ்வொருவரும் பிறக்கும் போது முஸ்லிமாகவே பிறக்கின்றார். அவரவரின் பெற்றோர் மற்றும் சூழ்நிலைக்கேற்ப மாறிவிடுகின்றனர். எனவே இஸ்லாத்திற்குத் தான் உலகின் முதல் மார்க்கம் […]

இஸ்லாத்தின் அடிப்படையை உணர்த்திய நபித்தோழி பரீரா(ரலி) 

எல்லாம் வல்ல கண்ணியத்திற்கு அல்லாஹ்வின் நல்லடியார்களே! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான். அவனது வணக்கத்தில் யாரும் பங்கு பெற முடியாது. ஒரு வானவராக இருந்தாலும் நபியாக இருந்தாலும் யாரும் அதில் உரிமை பெற முடியாது. அதே போல அல்லாஹ்வுடைய இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ் விதித்த சட்டங்களையும் யாராலும் உரிமை கொண்டாட முடியாது என்பதை இச்செய்தியில் காண்போம். பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவர் முஃகீஸ் என்று அழைக்கப்படுவார். (பரீரா தம்மைப் பிரிந்து விட நினைக்கிறார் என்பதை […]

இப்ராஹீம் நபியின் ஏற்றுக் கொள்ளப்பட்ட துஆக்கள் – பாகம் 1

இப்ராஹீம் (அலை) அவர்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட துஆக்கள் கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைத்தூதர்களில் ஒரு தனித்துவமிக்க ஒரு தூதர் ஆவார்கள். ஏகத்துவப் பிரச்சாரத்தின் போது காலம் பூராவும் தஃவா களத்தில் தனித்தே நின்று போராடினார்கள். சொந்த ஊர் மக்கள் தீக்குண்டத்தைப் பரிசாக அளித்தார்கள். அதன் பின்னர் தனது மனைவியுடன் நாடு துறந்து செல்கின்றார்கள். அடைக்கலம் தேடிப் போன நாட்டில் அவர்களது மனைவி சாரா அம்மையாருக்கு […]

நவீன ஸலஃபிக் கொள்கையைச் சாடும் இமாம் இப்னு ஹஸ்ம்

இஸ்லாத்தின் மூல ஆதாரம் இறைச் செய்தி மட்டுமே! இறைச் செய்தி நமக்கு இரண்டு விதத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. ஒன்று திருக்குர்ஆன். மற்றொன்று அதற்கு விளக்கமாக அமைந்த இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை. மாற்றுக் கருத்தின்றி பின்பற்றப்படுவதற்குத் தகுதியான செய்திகள் இவை மட்டுமே! இதுவல்லாமல் எந்த மனிதக் கருத்தும் மார்க்க ஆதாரமாகவோ, மாற்றுக் கருத்திற்கு அப்பாற்பட்டதாகவோ ஆகாது. உங்கள் இறைவனிடமிருந்து எது உங்களுக்கு அருளப்பட்டதோ அதையே பின்பற்றுங்கள்! அவனையன்றி பொறுப்பாளர்களைப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள். (அல்குர்ஆன்: 7:3)➚ […]

நவீன ஸலஃபிகளின் வழிகெட்ட கொள்கையும், முரண்பாடுகளும்

ஸலஃப் என தங்களை அடையாளப் படுத்துபவர்களால், ஸலஃபிக் கொள்கைதான் சரியான கொள்கை, இந்தக் கொள்கை அல்லாத வேறு கொள்கை யாவும் வழிகேடே என தற்போது தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு மத்தியில் சிலரால் பரப்பப்படுகிறது. ஆனால், உண்மையில் இந்த நவீன வாதிகள் கூறும் நவீன ஸலஃப் என்ற கொள்கை இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கக் கூடிய கொள்கையாகவே அமைந்திருக்கிறது. நபித்தோழர்களையும் மார்க்கமாக ஏற்று, அவர்களையும் பின்பற்ற வேண்டும் என்பதுதான் இந்த நவீன ஸலஃபிகளின் அடி நாதமான கொள்கையாகும். இந்த ஸலஃபி […]

முன்னோர்களின் வழி நேர்வழியா?

இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது தந்தையிடமும், தமது சமூகத்தாரிடமும் சத்தியப் பிரச்சாரம் செய்த செய்திகளைக் கடந்த இதழில் கண்டோம். அதற்கு அந்த மக்களின் பதில், “எங்கள் முன்னோர்கள் எதைச் செய்தார்களோ அதையே நாங்களும் செய்கிறோம்” என்பதாகவே இருந்தது. இப்ராஹீம் நபியின் சமூகம் மட்டுமின்றி பல நபிமார்கள் தமது சமூகத்திற்கு தூதுத்துவத்தை எடுத்துச்சொல்ல வந்த போதெல்லாம் அம்மக்களின் வாதம் எங்கள் முன்னோர்களின் வழியைவிட்டு எங்களைத் தடுக்கின்றீர்களா? என்பதும், இது போன்றவற்றை எங்கள் முன்னோர்களிடம் நாங்கள் காணவில்லையே! என்பதுமாகத்தான் இருந்தது. […]

இஜ்மா மார்க்க ஆதாரமா?

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். “முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்பது போல குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்க ஆதாரம் எனும் பாதையை விட்டு ‘ஸஹாபாக்களும் மார்க்கத்தின் ஆதாரமே’ என்று தங்கள் கொள்கையில் சமரசம் செய்தவர்கள், இன்று இஜ்மாவும் மார்க்கத்தின் ஆதாரம் தான் என்று கூறி, தங்களை கொள்கை படிநிலையில் ஒவ்வொரு படியாக […]

இறை இல்லங்களுக்கு இணையான தர்ஹாக்கள்?

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாத்தைத் தவிர ஏனைய மதங்கள் அனைத்தும் இசையை ஒரு வணக்கமாகவும் வழிபாடாகவும் கருதுகின்றன. அதனால் தான் கோயில்களிலும் சர்ச்சுகளிலும் இசைக் கருவி வாத்தியங்கள் வாசிக்கப் படுகின்றன. மேள தாளங்கள் முழங்கப்படுகின்றன. இதற்கு இஸ்லாம் ஒரு விதிவிலக்கு! இஸ்லாம் இதை எதிர்த்து நிற்கின்றது. எனவே உலகெங்கிலும் உள்ள […]

ஷாகுல்ஹமீது மவ்லிது ஓர் ஆய்வு

தமிழக முஸ்லிம்களிலுள்ள மவ்லிது அபிமானிகளின் இதயத்தில் மூன்றாவது இடம் ஷாகுல் ஹமீது மவ்லிதுக்கு உள்ளது. நாகூரிலும் இலங்கையிலும் அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படுகின்ற அப்துல் காதிர் எனும் ஷாகுல் ஹமீதைப் புகழ்ந்து எழுதப்பட்டதாகக் கூறப்படும் இந்த மவ்லிதிலும் ஏராளமான அபத்தங்கள் உள்ளன. சுப்ஹான மவ்லிது, முஹ்யித்தீன் மவ்லிது போலவே இஸ்லாத்திற்கு முரணான ஏராளமான கருத்துக்கள் இந்த மவ்லிதிலும் காணப்படுகின்றன. இதிலுள்ள அபத்தங்களை அறியாமல் அப்பாவி முஸ்லிம்கள் இதை பக்திப் பரவசத்துடன் ஓதி வருகின்றனர். எனவே இந்த மவ்லிதையும் குர்ஆன், […]

பிற மதத்தவர்களை நண்பர்களாக்கக் கூடாது என்று குர்ஆன் கூறுகிறதா?

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் முஸ்லிமல்லாதவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதாகவும், அவர்களைக் கண்ட இடத்தில் கொலை செய்ய இஸ்லாம் கட்டளையிட்டதாகவும் முஸ்லிமல்லாதவர்களில் சிலர் தவறாக நம்புகிறார்கள். திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட சில வசனங்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். இவர்கள் கருதுவது போல் திருக்குர்ஆன் கூறுகிறதா என்பதை […]

மவ்லித் ஓத ஆதாரம் உள்ளதா?

இப்னு ஹஜர் அல்ஹைதமியின் புனைசுருட்டுகள்! ரபியுல் அவ்வல்மாதம் வந்துவிட்டாலே நபிப் புகழ் பாடுகிறோம் என்ற பெயரில் அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் ஒரே துலாத்தட்டில் நிகர்செய்யும் இழிவணக்கங்கள் முஸ்லிம்கள் சிலரால் வழிபடப்பட்டு வருவதை நாம் அறிவோம். குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் இந்த மவ்லித் பாடல்களுக்கு மார்க்க சாயம் பூச முடியவில்லை என்றதும் இப்னு ஹஜர் அல்ஹைதமி என்பவர் எழுதிய “அந்நிஃமதுல் குப்ரா அலல் ஆலம்” எனும் நூலிலிருந்து நபித்தோழர்கள் பெயரிலும், ஏனைய இமாம்களின் பெயரிலும் […]

இறுதி மூச்சுவரை ஏகத்துவம்

அல்குர்ஆனில் இறைவன், முன்னர் வாழ்ந்த பல்வேறு நபிமார்களின் வரலாற்று நிகழ்வுகளையும், அவர்கள் சந்தித்த பிரச்சனைகளையும், அவர்கள் அதனை எப்படி எதிர்கொண்டார்கள் என்ற விஷயங்களையும் சொல்லிக் காட்டுகிறான். இவ்வாறு முந்தைய நபிமார்களின் வரலாற்று நிகழ்வுகளை அல்லாஹ் கூறுவதன் நோக்கம் அதிலருந்து நாம் படிப்பினை பெற வேண்டும்; நம்முடைய செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் அவர்களைப் போன்று ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். நபி யூசுப் (அலை) அவர்களின் வரலாற்று நிகழ்ச்சியை குர்ஆனில் யூசுப் என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் விரிவாக சொல்லிக் காட்டி […]

அடையாளம் காணப்பட்ட அசத்தியவாதிகள்

கொள்கை வேடமிட்டுக் கொண்டு கொள்ளையர்களின் கூடாரமாக மாறிய இயக்கங்கள் பல உண்டு. அத்தகைய நிலையில் தான் இன்றைய ஜாக் அமைப்பின் செயல்பாடுகள் உள்ளன. ஒரு காலத்தில் கொள்கைப் பிரச்சாரத்திற்காக சத்தியப் பிரச்சாரகர்களெல்லாம் ஒன்று சேர்ந்து பாடுபட்டு உருவாக்கப்பட்ட இயக்கம் தான் இன்று சறுகல் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஜாக் என்ற அமைப்பு! இந்த இயக்க நிர்வாகிகளால் சத்தியப் பிரச்சாரத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல! வெளியில் நல்லவர்களைப் போன்றும் அப்பாவிகளைப் போன்றும் காட்சி தரும் இவர்களின் பின்புற […]

ஆட்சியை முன்னிலைப்படுத்தும் இயக்கங்கள் ஒர் பார்வை

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஜமாஅதே இஸ்லாமி பற்றி தங்கள் கருத்து என்ன? தாங்கள் தான் சரியான வழியில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு இயக்கத்தினரும் தாங்கள் தான் சரியான வழியில் இருப்பதாகத் தான் சொல்வார்கள். அப்படிச் சொல்லாவிட்டால் அந்த இயக்கம் செத்து விடும். ஆனால் நேர்வழியில் இருப்பதாக ஒரு இயக்கம் […]

ஏன் என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை

நம் தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் துவங்கிய காலம் முதல் இன்று வரை ஆல விருட்சமாக வேர் விட்டு வானோங்கி வளர்ந்து வருகிறது. அது போல் ஏகத்துவத்திற்கு எதிரான சக்திகளும் அவ்வப்போது உதயமாகி, வளர்ந்து, வாடிக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த ஏகத்துவக் கொள்கை மிக வீரியமாக மக்கள் மத்தியில் வேரூன்றியதற்குக் காரணம் இறையுதவிக்கு அடுத்தபடியாக இஸ்லாம் தொடர்பாக மக்களின் சிந்தனை தூண்டப்பட்டது தான். மார்க்கத்தின் ஒவ்வொரு அம்சம் தொடர்பாகவும் இறையச்சம் உடையவர்கள் இறைவழி நடப்பதற்காகக் கேட்ட கேள்விகளும், […]

வல்லவன் வானத்தில் இருக்கிறான்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இப்படி ஓர் அழகிய உருவமிக்க அல்லாஹ் எங்கே இருக்கிறான்? வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும். அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதைப் அறிந்து கொள்வீர்கள். (அல்குர்ஆன்: […]

ஹதீஸ் மறுப்பு ஓர் இறை நிராகரிப்பு – 2

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஹதீஸ் என்ற பெயரில் யாரும் எதையும் சொல்லி விட்டுப் போய்க் கொண்டிருந்த காலம் மலையேறிப் போய், இந்தச் செய்தி எந்த நூலில் வருகின்றது? எந்த பாகத்தில் வருகின்றது? ஹதீஸ் எண் என்ன? அறிவிப்பாளர் யார்? என்றெல்லாம் மக்கள் கேள்வி கேக்கும் நிலை தவ்ஹீத் புரட்சியினால் உருவானது. […]

ஹதீஸ் மறுப்பு ஓர் இறை நிராகரிப்பு-1

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான். அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியே தவிர வேறில்லை. (அல்குர்ஆன்: 53:3-4)➚ குர்ஆனும் வஹ்யிதான்! ஹதீசும் வஹ்யிதான்! ஒரு சில ஹதீஸ்களை, ஹதீஸ் குதுஸீ என்று ஹதீஸ் கலையில் வகைப்படுத்துகின்றனர். இவ்வாறு வகைப்படுத்தப்படுவதற்குக் காரணம், இந்த வகை ஹதீஸ்களில் நபி (ஸல்) […]

இணைவைப்பிற்கு மன்னிப்பு உண்டா? – ஆய்வுக் கட்டுரை

அல்லாஹ்வுக்கு இணைவைப்பது மாபெரும் குற்றம் என்பதிலும் இணைவைத்த நிலையில் மரணித்தோருக்கு அவர்கள் தவ்பா செய்யாமல் அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்பதிலும் முஸ்லிம்கள் மத்தியில் எந்த வித கருத்து வேறுபாடுமில்லை. தர்கா வழிபாடு செய்பவர்கள் கூட இதில் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் செய்கின்ற காரியங்கள் இணைவைப்பு என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்களே தவிர இணைவைப்பிற்கு மன்னிப்பில்லை என்பதை அவர்களும் ஒப்புக் கொண்டே உள்ளார்கள். ஆனால் ஒருசிலர் இணைவைப்பையும் அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் என்கிறார்கள். அதற்கு, ஒரு சில […]

ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று

இறைச்செய்தி மட்டுமே இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரம். அதன் இரு பகுதிகளாக இருக்கும் குர்ஆனையும் நபிமொழி களையும் முறையாக முழுமையாகப் பின்பற்றும் போதுதான், ஈருலகிலும் வெற்றி பெற முடியும். இதன்படி நாம் வாழும்போது, நமக்கு பல்வேறு பிரச்சனைகள், நெருக்கடிகள் வரும். இதை ஏற்றுக் கொள்ளாத நபர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும். நம்மை எதிர்த்து நிற்பவர்களின் பட்டியலில் பெற்றோர், நண்பர்கள், சொந்தபந்தங்கள், அண்டை வீட்டார் என்பதற்கும் மேலாக, சில நேரங்களில் ஒட்டுமொத்த ஊரே நமக்கு ஒன்று திரண்டு […]

படைத்தவன் ஏற்படுத்தும் பாதிப்பும் படைப்பினங்களால் ஏற்படும் பாதிப்பும்

படைப்பினங்களால் ஏற்படும் பாதிப்பும் அல்லாஹ் ஒருவன்தான் உண்மை யான கடவுள். அல்லாஹ்வைத் தவிர உண்மையான கடவுள் வேறு யாரும் கிடையாது என்பதற்குத் திருமறைக் குர்ஆன் எடுத்து வைக்கும் முதன்மையான ஆதாரங்களில் ஒன்று “அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் கற்பனைக் கடவுள்களால் நன்மையும் செய்ய முடியாது, தீமையும் செய்ய முடியாது” என்பதாகும். இதனை திருக்குர்ஆன் பல்வேறு வசனங்களில் எடுத்துரைக்கிறது. “அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா?” என்று கேட் பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்; அறிந்தவன் (அல்குர்ஆன்: […]

இணை வைப்பின் வாசலை அடைத்த இஸ்லாம்

இணை வைப்பின் வாசலை அடைத்த இஸ்லாம் இறைவனால் மன்னிப்பு வழங்கப் படாத குற்றம் உலகில் உண்டென்றால் அது இணைவைப்பாகும். அல்லாஹ்வுடைய இடத்தில் வேறு யாரைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் அதை அல்லாஹ் அறவே வெறுக்கின்றான். மனிதர்கள் இறைவனுக்குச் சமமாக யாரையும் கருதுவதை அல்லாஹ் விரும்பவில்லை. மாறாகக் கடும் கோபம் கொள்கின்றான். ஆகையால் தான் இணை வைப்பிலேயே மரணித்தவர்களுக்கு இறைவன் நிரந்தர நரகைப் பரிசாக அளிக்கின்றான். இணைவைப்பை இல்லாதாக்கு வோம் என முழக்கத்துடன் தனது பயணத்தைத் துவக்கிய ஏகத்துவம் […]

தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம்

அறிந்து கொள்வதன் அவசியம் இன்றைக்கு இஸ்லாமியர்கள் பல அமைப்பினராகவும், பல்வேறு கொள்கையினராகவும் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு அமைப்பினரும், கொள்கையினரும் தாங்கள் செல்லும் வழியே மேலானது எனவும் போதிக்கின்றனர். ஆனால் குர்ஆனும், நபி வழியும் எதனை மேலானது என்றும், எது இம்மையிலும், மறுமையிலும் நமக்குப் பலன் தரக்கூடியது என்றும் வலியுறுத்துகிறதோ அதற்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை. ஒவ்வொரு முஸ்லிமும் எதனை முதன் முதலாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதைத் திருக்குர்ஆன் மூலம் நாம் காண்போம். இதோ அல்லாஹ் கூறுகிறான். […]

இணைவைப்பே தீமைகளின் தாய்!

ஒரே ஒரு இறைவன் மட்டுமே இருக்கிறான். அவன் எந்தவொரு தேவையும் அற்றவன்; எந்தப் பலவீனமும் இல்லாதவன். அவனே அனைத்து ஆற்றலும் அதிகாரமும் கொண்டவன். அவனுக்கு ஒப்பாகவோ, இணையாகவோ எதுவுமில்லை; எவருமில்லை. இவை கடவுளுக்குரிய முக்கிய இலக்கணமாக இஸ்லாம் கூறுகிறது. இத்தகைய ஏக இறைவனிடமிருந்து மனிதகுலத்திற்கு வழங்கப்பட்டதே இஸ்லாம் மார்க்கம். இதன் கொள்கை கோட்பாடுகளும், சட்ட திட்டங்களுமே மனித சமுதாயத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உகந்தவை. இதற்கு மாறாக, ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருப்பதாக நம்பும் மக்களும் அல்லது ஏக […]

ஸலபுகளை குறைகூறுவோரிடம் கல்வி கற்கக் கூடாதா?

ஸலபுகளை குறைகூறுவோரிடம் கல்வி கற்கக் கூடாதா? ஸலபுகளை யார் திட்டுகிறானோ அவனிடமிருந்து கல்வியைக் கற்காதீர்கள் என்று முஸ்லிம் இமாம் கூறியதாக ஒரு செய்தியைப் பரப்புகிறார்கள். இதன் உண்மைத் தன்மை என்ன? ஸலபுகள் எனும் வழிகேடர்கள் இது போன்ற செய்திகளைப் பரப்பி மக்களைத் தக்க வைக்க முயல்கிறார்கள். குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாகவும், குர்ஆன் ஹதீஸில் இல்லாதவைகளையும் மார்க்கம் என்றும் சலபுகள் பத்வா கொடுத்து வந்தார்கள். அவர்கள் சொல்வதை அப்பாவிகள் நம்பி வந்தனர். அவர்களின் பத்வாக்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரமில்லை […]

கேரளாவில் இருக்கும் முஜாஹிதீன்கள் யார்?

கேரளாவில் உள்ள முஜாஹித் என்ற ஜமாஅத்தைப் பற்றித் தங்கள் கருத்து என்ன? கேரளாவில் முஜாஹிதீன்கள் என்ற பெயரில் ஒரு ஜமாஅத்தினர் இயங்கி வருகிறார்கள். இவர்கள் தர்ஹா, மவ்லூத் போன்ற இணை வைப்புக்காரியங்களையும் கத்தம் பாத்திஹா போன்ற சில பித்அத்களையும் நம்மைப் போன்று எதிர்க்கின்றனர். இதனால் இவர்கள் கொள்கை விஷயங்கள் அனைத்திலும் நம்மைப் போன்றவர்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இவர்கள் ஷிர்க் பித்அத் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட சில அனாச்சாரங்களை எதிர்த்தாலும் அதே அடிப்படையிலான வேறு பல […]

பணம் கொட்டும் கடவுள் தொழில்

பணம் கொட்டும் கடவுள் தொழில் பொருள் முதலீடு இல்லாமல் ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டுமா? அதுவும் கொள்ளை லாபம் தருகின்ற, கோடிக்கணக்கில் பணம் கொட்டுகின்ற தொழில் வேண்டுமா? அது மூடத்தனத்தை மூலதனமாகக் கொண்ட கடவுள் தொழில் தான். பொதுவாக முதலீடு செய்து நடத்தப்படும் தொழில்களில் லாபமும் ஏற்படும்; நஷ்டமும் ஏற்படும். சாய்பாபா செய்த இந்தக் கடவுள் தொழிலில் கிடைத்த லாபம் 40,000 கோடி (நாற்பதாயிரம் கோடி) ரூபாய். உலகெங்கும் உள்ள மூன்று கோடி “பக்தர்கள்’ இந்த […]

சாகாதவனே சத்தியக் கடவுள்

கடவுள் என்றால் யார்? இறை வேதமான திருக்குர்ஆன் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (1) اللَّهُ الصَّمَدُ (2) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ (3) وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ (4) “அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112வது அத்தியாயம்) இந்த அத்தியாயத்தின்படி கடவுள் என்பவன் யாருடைய பெற்றோராகவோ அல்லது யாருக்கும் பிறந்த பிள்ளையாகவோ இருக்கக் […]

தப்லீக் ஜமாஅத் ஒரு பார்வை

தப்லீக் ஜமாஅத்தினர் சில நன்மையான காரியங்களை சிறப்பான முறையில் செய்து வருவதை யாரும் மறுக்க இயலாது. மக்களை தொழுகைக்கு அழைப்பது, அதிகமான வணக்கங்கள் புரிவது, பாவம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு சரியான பயிற்சி அளித்து அவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவது, சில மார்க்க விஷயங்களில் பிடிப்பாகவும் பேணுதலாகவும் இருப்பது இது போன்ற நல்ல விஷயங்களை இவர்களிடம் காண முடிகிறது. இவ்விஷயத்தில் இவர்களை நாம் பாராட்டவே செய்கிறோம். இவர்கள் புரியும் இந்த நன்மையான காரியங்களை மட்டும் சிலர் கவனத்தில் கொண்டு […]

இஸ்லாத்தின் பார்வையில் மத குருமார்கள்

இஸ்லாத்தின் பார்வையில் மத குருமார்கள் மனிதன், மனிதனை அடிமைப்படுத்தும் அநியாயத்திற்கு எதிராகப் பூத்த மார்க்கம் தான் இஸ்லாம். மனிதன், தன்னைப் போன்ற இன்னொரு மனிதனைக் கடவுளாக நினைக்கும் அறியாமையை ஒழிக்கப் புறப்பட்ட ஒரு வாழ்க்கை நெறி தான் இஸ்லாம். உலகில் ஒரு மனிதன், சக மனிதனை அடிமைப்படுத்துவதற்கான பல்வேறு காரணங்களை நாம் காணலாம். ஆட்சி அதிகாரம் தலைமுறை தலைமுறையாகவோ அல்லது தேர்தல் முறை மூலமாகவோ ஒருவனுக்கு ஆட்சியதிகாரம் கிடைக்கின்றது. அவ்வாறு அவன் ஆளத் துவங்குகின்ற போது மக்கள் […]

ஸலபிகளிடம் சில கேள்விகள்

வழிகெட்ட ஸலபிக் கொள்கை குழப்பவாதிகளிடம் சில கேள்விகள் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 23 வருட காலங்கள் பாடுபட்டு அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை மட்டும் உள்ளடக்கிய இஸ்லாத்தை மக்களுக்கு வாழ்க்கை நெறியாக விட்டுச் சென்றுள்ளார்கள். இறைவனுடைய இந்த மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் அருமைத் தோழர்களும் பெரும்பெரும் தியாகங்களைச் செய்தார்கள். குர்ஆனும் நபிமொழிகளும் மட்டுமே மார்க்கம். இந்த இரண்டும் அல்லாத வேறெதுவும் மார்க்கமில்லை என்று குர்ஆனும் நபிமொழிகளும் தெளிவாகக் கூறுகின்றன. எனவே மனிதர்களின் சுய […]

கல்விக் கடலா கஸ்ஸாலி?

“வானத்தின் ரட்சகா! மக்களின் தலைவர் கஸ்ஸாலியின் உள்ளத்தை ஒளிரச் செய்தது போன்று இந்தப் புதியவனின் உள்ளத்தை ஒளிரச் செய்!” காலை மாலையில் நடைபெறும் மக்தபுகள் முதல், பட்டமளிப்பு விழா நடக்கும் பெரிய மதரஸாக்களின் மாணவர்கள் வரை ஒரு பிரார்த்தனையாகப் பாடுகின்ற பாடல் வரிகள் தான் இவை. அறிவுக் கடல், கல்விக் கடல் என்று இந்த ஆலிம்களால் மெச்சப்படுகின்றவர் கஸ்ஸாலி! இவர் கல்விக் கடலா? என்பதைக் கீழ்க்காணும் அவரது நூற்களில் இடம் பெறும் பதிவுகளைப் பார்த்து முடிவு செய்வோம். […]

பால்குடிச் சட்டம் ஜாக்கின் பித்தலாட்டம்

பால்குடிச் சட்டம் ஜாக்கின் பித்தலாட்டம் சஹ்லா என்ற நபித்தோழியர் சாலிம் என்பவரை சிறு குழந்தையிலிருந்து வளர்த்துக் கொண்டிருந்தார். சாலிம் தாடி முளைத்த பெரிய இளைஞராக வளர்ந்துவிட்டார். இந்நிலையில் வளர்ப்புக் குழந்தைகள், பெற்றெடுத்த குழந்தைகளின் அந்தஸ்தை அடைய முடியாது. வளர்ப்புக் குழந்தைகளானாலும் அவர்கள் பெரியவராகி விட்டால் அவர்களும் அந்நிய ஆண்களாவார்கள் என்ற சட்டத்தை அல்லாஹ் விதித்தான். இதற்குப் பின் சாலிம் தனது வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதால் தனது கணவர் அபூஹுதைஃபா கோபம் கொள்வதாக சஹ்லா (ரலி) அவர்கள் […]

பரேலவிசத்தின் பயங்கரவாதம்

பரேலவிசத்தின் பயங்கரவாதம் இறைத்தூதர் இறக்கவில்லையாம் அப்துல்லாஹ் ஜமாலி என்பவர் ஒரு பரேலவியாவார். மக்கள் பரேலவிசத்திலிருந்து படிப்படியாக விலகி வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். சரியான பாதைக்கு, சத்திய வழிக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை சமாதி வழிபாட்டிலும் அசத்திய வழிகேட்டிலும் கொண்டு போய் தள்ளி விடுவதற்கு சகலவிதமான தகிடுதத்தங்களை, தப்பர்த்தங்களைச் செய்து கொண்டிருப்பவர் தான் இந்த அப்துல்லாஹ் ஜமாலி. அவர் பரேலவிச பரிவாரத்தின் பல கடவுள் கொள்கை கொண்ட ஒரு பத்திரிகையில், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை; உயிருடன் […]

பெரும்பான்மையை பின்பற்றும் ஜாக்

உலகில் எங்கிருந்து பிறை பார்த்த தகவல் வந்தாலும் அதை ஏற்க வேண்டும் என்று கூறும் இவர்கள் இக்கருத்தினை நிலைநாட்ட தகுந்த ஆதாரங்களை முன் வைக்கவில்லை. ஆதாரம் என்ற பெயரில் அவர்கள் முன்வைத்தவற்றைப் பார்வையிடும் யாரும் ஜாக் அமைப்பு குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றும் அமைப்பு அல்ல. மாறாக மனோ இச்சைகளைப் பின்பற்றும் அமைப்பு என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்வர். ஆதாரம்: 1 உலகத்தில் எந்தப் பகுதியில் பிறை பார்க்கப்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளலாம் என்பது உலக அளவில் பரவலாக […]

சிலை வழிபாடு! சீரழிக்கும் வழிகேடு!

உலகம் முழுவதிலும் இருந்து மக்காவை நோக்கி ஹஜ் செய்வதற்காக மக்கள் சென்று கொண்டிருக்கின்ற ஹஜ் காலம்! இந்த ஹஜ் காலம், உலகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லிமுடைய, குறிப்பாக ஹஜ் செய்கின்ற முஸ்லிம்களுடைய மனக்கண் முன்னால் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது. சிலை வணக்கத்திற்கு எதிராக அந்தச் சிந்தனைவாதி நடத்திய யுத்தம், அதற்காக அவர்கள் சந்தித்த தீக்குண்டம், அதற்காக அவர்கள் செய்த ஹிஜ்ரத் எனும் நாடு துறத்தல் போன்ற அவர்களின் தியாகங்கள் மனக்குதிரைகளில் திரும்பத் […]

அல்குர்ஆனை மறுக்கும் ஆலிம்கள் கூட்டம்-2

மார்க்கச் சட்டங்களை எடுத்துக் கூறும் பல குர்ஆன் வசனங்களை சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் மறுக்கின்றார்கள், மக்களிடம் அவற்றை எடுத்துச் சொல்லாமல் மறைக்கிறார்கள் என்பதை கடந்த தொகுப்பில் பார்த்தோம். இஸ்லாமியக் கொள்கை மற்றும் இறைவனின் பண்பு குறித்து இன்னும் பல குர்ஆன் வசனங்களை நேரடியாக இந்த ஆலிம்கள் கூட்டம் மறுக்கின்றது. அத்தகைய குர்ஆன் வசனங்கள் என்ன கொள்கையை, நிலைப்பாட்டை போதிக்கின்றதோ அதற்கு நேர் எதிரான நிலைப்பாடுகளை எடுத்து அதனையே மக்களிடையே பிரச்சாரம் செய்கிறது இந்த உலமா (?) கூட்டம். […]

அல்குர்ஆனை மறுக்கும் ஆலிம்கள் கூட்டம்-1

அருள்மிகு ரமலான் மாதம் , அந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்பதன் மூலம் மக்கள் குர்ஆனின் பக்கம் ஈர்க்கப்படுகின்றனர். இது உலகம் முழுவதும் இறைவன் செய்திருக்கின்ற சிறந்த ஏற்பாடாகும். இன்னும் சொல்லப்போனால் ஒரு மாத காலம் அல்லாஹ் நடத்துகின்ற அகில உலக திருக்குர்ஆன் மாநாடாகும். அப்படிப்பட்ட திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் மார்க்கத்தின் காவலர்கள், மாநபியின் வாரிசுகள், அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் என்று பறை சாற்றுகின்ற, ஆலிம்கள் என்று மார்தட்டுகின்ற இந்த மவ்லானா மவ்லவிகள் குர்ஆனுக்கு நேர் […]

வஹீ மட்டுமே வழிபாடு! வஹீ அல்லாதது வழிகேடு!

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் இந்தப் பூமிக்கு அனுப்பியதும் அவர்களுடன் மொத்த மனித சமுதாயமும் சேர்ந்தே பூமியில் இறங்கியது. அப்போது அவர்களுக்கு அருளிய கட்டளை இதோ: “இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்போது எனது நேர்வழியைப் பின்பற்று வோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்” என்று கூறினோம். (அல்குர்ஆன்: 2:38)➚ இதை அல்லாஹ் இன்னும் தெளிவுபடுத்தும் விதமாகப் பின்வரும் வசனத்தில் தெரிவிக்கின்றான். ஆதமுடைய மக்களே! எனது வசனங்களை உங்களுக்குக் கூறும் […]

Next Page »