Author: Ayisha

ஜல்லிக்கட்டும் அறுத்து உண்பதும் சமமா?

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குத் தடை விதித்துள்ளது. இதை விமர்சனம் செய்யும் பேஸ்புக் அறிவுஜீவிகள் உயிரினங்களை அறுத்து உண்பதையும் நீதிமன்றம் தடை செய்யுமா என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இந்தவாதம் ஏற்கத்தக்கது தானா? மசூது, கடையநல்லூர் பதில் பொதுவாக அறிவுஜீகள் என்று அறியப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலோர் முழுமையாக ஆய்வு செய்யாமல் பிரச்சனைகளை அணுகி வாயில் வந்தபடி உளறி வருகின்றனர். வித்தியாசமாக எதையாவது சொன்னால் அறிவுஜீவிகளாக மக்கள் கருதுவார்கள் என்ற நினைப்பில் தான் இவ்வாறு உளறுவதாக நாம் கருதுகிறோம். அந்த […]

பிஸ்மில்லாஹ் கூறி அறுப்பது சரியா?

உயிரினத்தை அறுக்கும் போது பிஸ்மில்லாஹ் ஏன்? அப்துல் சமத் பதில்: பொதுவாக எந்த உயிரினத்தையும் எந்த ஒரு மனிதனாலும் உருவாக்க முடியாது. உலகமே ஒன்று திரண்டாலும் ஒரு எறும்பைப் படைக்க முடியாது. அவ்வாறு இருக்கும் போது அல்லாஹ் படைத்த உயிரைக் கொல்வது நியாயமற்றதாகும். ஆனால் எந்த அல்லாஹ் இந்த உயிரினங்களைப் படைத்தானோ அவனே அதை அறுத்து உண்ண நமக்கு அனுமதி அளித்து விட்டால் அப்போது நமக்கு எந்த உறுத்தலும் ஏற்படத் தேவை இல்லை. ஆனால் இந்த அனுமதியைப் […]