இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குத் தடை விதித்துள்ளது. இதை விமர்சனம் செய்யும் பேஸ்புக் அறிவுஜீவிகள் உயிரினங்களை அறுத்து உண்பதையும் நீதிமன்றம் தடை செய்யுமா என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இந்தவாதம் ஏற்கத்தக்கது தானா? மசூது, கடையநல்லூர் பதில் பொதுவாக அறிவுஜீகள் என்று அறியப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலோர் முழுமையாக ஆய்வு செய்யாமல் பிரச்சனைகளை அணுகி வாயில் வந்தபடி உளறி வருகின்றனர். வித்தியாசமாக எதையாவது சொன்னால் அறிவுஜீவிகளாக மக்கள் கருதுவார்கள் என்ற நினைப்பில் தான் இவ்வாறு உளறுவதாக நாம் கருதுகிறோம். அந்த […]