
8 வயது சிறுமி ஆசிஃபாவை கற்பழித்துக் கொன்ற மனித மிருகங்கள் இவர்கள் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டம், ரசானா கிராமத்தில் வசித்து வந்த முஸ்லிம்களை அச்சுறுத்தி ஊரை விட்டு காலி செய்வதற்காக ஆசிஃபா என்ற 8 வயது முஸ்லிம் சிறுமியைக் கடத்திச் சென்று, 3 நாட்கள் கோவிலில் அடைத்து வைத்து, அவளுக்கு போதை மருந்து கொடுத்து, மயக்கம் தெளியாத நிலையிலேயே மாறிமாறி கற்பழித்து கொலை செய்த வழக்கில் 19 வயதான முஸ்லிமல்லாத இளைஞர் முதல் […]