Category: வரலாற்று ஆவணங்கள்

b130

இப்னு பஸால் – பயிரியல் மற்றும் உழவியல் வல்லுனர்

இப்னு பஸால் – பயிரியல் மற்றும் உழவியல் வல்லுனர் அல்-ஆண்டலஸ் ((Al-Andalus) ) என்ற அரபி வார்த்தை வரலாற்றில் இபெரியன் பெனின்சுலா (Iberian Peninsula)) என்றழைக்கப்படும் முஸ்லிம்கள் ஆட்சி செலுத்திய ஓர் மலைப் பிரதேசமாக இடமாகும். இது ஸ்பெயின் மற்றும் போர்சுகல் நாடுகளோடு தொடர்புடைய ஒரு மலைப் பகுதியாகும். இடைக் கால அரபு காலத்தை சேர்ந்த வரலாறு மற்றும் புவியியல் ஆய்வாளர்கள், அல்-ஆண்டலஸ் பகுதியை தண்ணீர் வளமும் பல் வகையான செடிகளும், பழங்களும் செழித் தோங்கக் கூடிய […]

காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்?(பாடப்புத்தகத்தில் விஷமம்)

காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்?(பாடப்புத்தகத்தில் விஷமம்) என்ன நினைத்தோமோ அது நடந்தே விட்டது. காலம்காலாமாய் சங்பரிவார சக்திகளின் வரலாற்றுத் திரிபு வேலைகள் நடந்து வரும் நிலையில் அதன் உச்சகட்டமாக தற்போது “காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்?” என்ற கேள்வி வந்தே விட்டது இந்தியாவில் வாழ்ந்த பல சங்பரிவார் கொள்கை கொண்ட தேச துரோகிகளின் வரலாறுகளை மறைத்து அவர்களை தியாகிகளாக மாற்றி வைத்த சங்பரிவார கும்பல்களின் அடுத்த கட்ட நடவடிக்கை துவங்கி விட்டது. சாதி வெறியால் […]

பாபர் பள்ளியை இடித்த பல்பீர் சிங் முஸ்லிமாக மாறி 90 மசூதிகளை கட்டினார்

பாபர் மசூதியை இடித்த பல்பீர் சிங், முகமது அமீராக மதம் மாறி 90 மசூதிகளை கட்டியுள்ளார். பாபர் மசூதியின் குவிமாடத்தில் முதலில் ஏறியவர் பல்பீர் சிங். கரசேவகர்களுடன் இணைந்து மூலம் குவிமாடத்தை தாக்கி நிர்மூலம் செய்தார். சொந்த ஊரான பானிபட்டில் கதாநாயகன் போல மக்களால் வரவேற்கப்பட்டார். பல்பீர் சிங் செயலால் பள்ளி ஆசிரியரான அவரது தந்தை வருத்தம் அடைந்தார். குற்ற உணர்வு அடைந்த பல்பீர் சிங், தனது தவறை உணர்ந்து இஸ்லாமியராக மதம் மாறினார். முகமது அமீர் […]

இஸ்லாத்தை ஏற்ற கால்பந்து வீரர் “டேனி பிளம்”

இஸ்லாத்தை ஏற்ற கால்பந்து வீரர் “டேனி பிளம்” இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு தங்களின் புதிய வாழ்க்கைப் பயணத்தை தொடர்கின்ற செய்தியை தொடர்ச்சியாக அறிந்து வருகின்றோம். அந்த வரிசையில் கிறிஸ்தவ மதத்தை சார்ந்த இளம் ஜெர்மன் கால்பந்து வீரர் “டேனி பிளம்” இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வதாக பகிரங்கமாக அறிவித்தார்.மேலும் டேனி பிளம் இஸ்லாம் குறித்த தனது முதல் வார்த்தையாக அவர் கூறும் போது, இஸ்லாம் என்பது தூய நம்பிக்கை மற்றும் […]

இஸ்லாத்தை ஏற்ற ராப் பாடகி “டைம்ஸ்”

இஸ்லாத்தை ஏற்ற ராப் பாடகி “டைம்ஸ்” ஒவ்வொரு நாளும் இஸ்லாமிய மார்க்கத்தில் உலகளாவிய அளவில் சாரைசாரையாக மக்கள் இணைந்துக் கொண்டு இருக்கிறார்கள். என்பது குறித்து ஏராளமான புள்ளி விபரங்கள் எடுத்துரைக்கின்றது. அந்த வரிசையில் ஃபிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவரான ஜார்ஜியாடஸ் என்ற இயற்பெயர் கொண்ட மக்களால் “டயம்ஸ்” என்று அழைக்கப்படுகின்ற பிரபல்யமான பெண்மணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். ஃபிரான்ஸ் நாட்டை சார்ந்த இவர் மிகச் சிறந்த ராப் இசை […]

இஸ்லாத்தை ஏற்ற நடிகர் “ஓம்புரி”

இஸ்லாத்தை ஏற்ற நடிகர் “ஓம்புரி” பல்வேறு தடைகளை உடைத் தெறிந்து எதிர்ப்பவர்களின் உள்ளங்களையும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றது இஸ்லாம்.! உலக அளவில் பிரபலமாக இருக்கின்ற பல்வேறு நபர்களின் வாழ்க்கையில் இஸ்லாமிய ஜோதி ஆழமாகப் பதிய வைக்கப்படுகின்றது. அதன் தொடர்ச்சியாக பிரபல ஹாலிவுட் நடிகரும், இயக்குனருமான பாலிவுட் நடிகர் ஓம்புரி அவர்கள் தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். இவர் பல்வேறு படங்களை தயாரித்தும், பல படங்களில் நடித்தும் உள்ளார். நடிகர் ஓம்புரி அவர்கள் மரணமடைந்து இரண்டு […]

இஸ்லாத்தை ஏற்ற “ஸீன் ஸ்டோன்”

இஸ்லாத்தை ஏற்ற ஸீன் ஸ்டோன் இஸ்லாமிய மார்க்கம் நாளுக்கு நாள் வேகமாக உலகில் வாழ்கின்ற மனிதர்களின் உள்ளங்களை கவர்ந்திழுக் கின்றது. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கம் உலக அளவில் பிரபல்யமாக கருதப்படுகின்ற பல நபர்களின் உள்ளங்களுக்குள் ஊடுருவி சென்று, அவர்களை இஸ்லாத்தை தழுவ செய்கின்ற காட்சிகளை கண்கூடாக பார்க்க முடிகின்றது. அந்த வரிசையில் பிரபல இயக்குனரும், உலகப் புகழ் பெற்ற ஆஸ்கார் விருது பெற்றவருமான ஆலிவர் ஸ்டோனின் மகன், “ஸீன் ஸ்டோன்” இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக […]

இஸ்லாத்தை ஏற்கும் பிரபலங்கள்.!

இஸ்லாத்தை ஏற்கும் பிரபலங்கள்.! முஸ்லிம்கள் இஸ்லாமியர்கள், ஒரு கடவுள் கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் என்பதை தெரிந்த மாத்திரத்திலே உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒருசில விஷக் கிருமிகளின் பார்வையும், செயல்பாடுகளும் தனித்து தெரிவதைப் பார்க்கின்றோம். அதாவது இந்த அடையாளங்களில் பயணிப்பவர்களை உலகத்தில் வாழ விடக் கூடாது என்ற வெறித்தனத்திலும் சிலர் அலைந்து கொண்டிருக் கின்றார்கள். ஆனால் இவர்கள் என்னதான் முனகினாலும், கத்தினாலும், போராடினாலும், இரகசியமாக காய் நகர்த்தினாலும் இஸ்லாத்தின் அசுர வளர்ச்சியை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. […]

இஸ்லாமிய நாடுகளில் நிம்மதியாக வாழும் ஹிந்துக்கள்.!

இஸ்லாமிய நாடுகளில் நிம்மதியாக வாழும் ஹிந்துக்கள்.! இஸ்லாமிய நாடுகளில் வாழும் ஹிந்துக்கள் என்றைக்காவது மதத்தின் பெயரால் துன்புறுத்தப் பட்டிருக்கிறார்களா.? இஸ்லாமிய நாடுகளில் வாழும் இந்துக்களின் எண்ணிக்கை அமீரகத்தில் 14 லட்சம், கத்தாரில் மூன்றரை லட்சம், குவைத்தில் மூன்றரை லட்சம், ஓமானில் இரண்டு லட்சத்து 75 ஆயிரம், பஹ்ரைனின் ஒரு லட்சத்து 75 ஆயிரம், சவுதி அரேபியாவில் 50 ஆயிரம் என வளைகுடா நாடுகளில் மட்டும் கிட்டத்தட்ட 27 லட்சத்திற்கும் அதிகமான ஹிந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் […]

பனூ மூஸா சகோதரர்கள் – கணித மேதைகள், தொழில்நுட்பக் கருவிகளின் கண்டுபிடிப்பாளர்கள்

பனூ மூஸா சகோதரர்கள் – கணித மேதைகள்,தொழில்நுட்பக் கருவிகளின் கண்டுபிடிப்பாளர்கள் உலகின் பல தொழில் துறைகளில் இன்று பயன்படுத்தப்படும் சாதனங்களுக்கு அச்சாணியாக பனூ மூஸா சகோதரர்களின் க ண் டு பி டி ப் பு க ள் விளங்குகின்றன. ஜாஃபர் முஹம்மத், அஹ்மத், அல் ஹஸன் ஆகிய மூவரும் பனூ மூஸா சகோதரர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள். மூவரும் உடன்பிறந்த சகோதரர்கள். 800ஆம் ஆண்டு கால கட்டத்தில் பிறந்த இவர்கள் கணித துறையில் கிரேக்கர்களின் ஆக்கங்களை அரபுலகத்திற்கு […]

உலக வரலாற்றில் பெரிய பணக்காரராக இருந்த முஸ்லிம் மன்னர்…

உலக வரலாற்றில் பெரிய பணக்காரராக இருந்த முஸ்லிம் மன்னர்… உலகின் மிகவும் பணக்கார மனிதர் யார் என கேட்டால் உடனே பில் கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க் மற்றும் ஜெஃப் பெஸோஸ் மக்கள் நினைவுக்கு வருவார்கள். ஆனால், மன்சா மூசா பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆஃபிரிக்கா நாடான மாலியை ஆண்ட மன்சா மூசா உலக வரலாற்றிலே பணக்கார மனிதராகக் கருதப்படுகிறார். 1280 முதல் 1337 ஆண்டு வரை மாலியை மூசா ஆண்ட போது, தங்கம் உள்ளிட்ட நிறைய […]

ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி, ‘ஜோரம் வான்’ இஸ்லாதில் இணைந்தார்.

ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி, ‘ஜோரம் வான்’ இஸ்லாதில் இணைந்தார். உலகத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் எவரையும் புரட்டிப்போட்டு அவர்களை அடிமையாக்கும் விஷயம் குர்ஆனில் எது? ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி. நெதர்லாந்தின் முன்னால் MP ஜோரம் வான் லவரன் – Joram van Klaveren முன் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். நெதர்லாந்தின் முன்னால் MP ஜோரம் வான் லவரன் – Joram van Klaveren தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக ஊடகங்களுக்கு பகிரங்கமாக அறிவித்துள்ளார். – சர்வதேச […]

முஸ்லிம் மன்னர் உருவாக்கிய நகரம்

முஸ்லிம் மன்னர் உருவாக்கிய நகரம் அஹ்மது ஷா என்பவரால் உருவாக்கப் பட்ட நகரம்தான் அஹ்மதாபாத். குஜராத்தின் தலை நகரமாக விளங்கும் அஹ்மதாபாத்தில் 28 வகையான பழமை மிகுந்த கட்டடங்களும், கலையயம்சமிக்க நூற்றுக் கணக்கான குடியிருப்புகளும் உள்ளன. இதனைக் கணக்கில் கொண்டு உலகப் பாரம்பரிய மிக்க புராதன நகரங்களின் பட்டியலில் அஹ்மதாபாத்தையும் யுனெஸ்கோ நிறுவனம் சேர்த்துள்ளது. பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் பிரான்ஸின் பாரிஸ் நகரம், ஆஸ்திரியாவின் வியன்னா நகரம், எகிப்தின் கெய்ரோ நகரம், பெல்ஜியத்தின் பிரன்ஸில்ஸ் நகரம், இத்தாலியின் […]

சதாம் ஹசைனின் கடைசி நிமிடங்கள்…

சதாம் ஹசைனின் கடைசி நிமிடங்கள்…. ஏகத்துவத்தின் பக்கங்களில் இடம் பிடிப்பதற்கு இவர் ஒன்றும் ஏகத்துவத்தை நிலை நாட்டுவதற்காகத் தியாகம் செய்து பாடமும் படிப்பினையாகவும் திகழ்ந்த இப்ராஹீம் (அலை) அல்லர். ஏகத்துவத்திற்காகத் தங்கள் இளமைப் பருவத்தை அர்ப்பணித்து நாட்டைத் துறந்து குகையில் தஞ்சமடைந்த அஸ்ஹாபுல் கஹ்ஃப் அல்லர். ஏகத்துவத்திற்காக அரபகத்தில் குரல் கொடுத்த இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களோ அல்லது அதற்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த நபித்தோழர்களோ அல்லர். மாறாக இவர் தனது ஆட்சிக் காலத்தில் ஏகத்துவத்திற்கே […]

காஷ்மீர் பிரச்சனை என்ன?

காஷ்மீர் பிரச்சனை என்ன? காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு அந்த மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவது மட்டும் தான் என்று பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷனும், அவரது மகன் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக நீதிமன்ற வளாகத்திலேயே அவர்கள் சங்பரிவார கும்பலால் தாக்கப்பட்டனர். கறுப்பு மை பூசப்பட்டனர். அவர்களின் கோரிக்கை நிறைவேறும் நேரம் நெருங்கி விட்டதாகவே தெரிகிறது. ஏன் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்? இதற்கான விடை […]

இந்திய வரலாற்றின் கரும்புள்ளி

இந்திய வரலாற்றின் கரும்புள்ளி இந்திய வரலாற்றின் கரும்புள்ளியாகவும் மதவாத அரசியலுக்கு அடித்தளமாகவும் இருக்கும் அயோத்திப் பிரச்சனை குறித்து ஒரு பார்வை: கி.பி. 1528: முகலாய மன்னர் பாபரிடம் பணியாற்றிய மீர்பாகி அயோத்தியில் மசூதியைக் கட்டினார். கி.பி. 1853: இந்த இடத்தில் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் இருந்தது என்றும், இது ராமர் பிறந்த இடம் எனவும் இந்துக்கள் உரிமை கொண்டாடினர். அயோத்தியில் இப்பிரச்சனை தொடர்பாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த மோதலில் 75 பேர் கொல்லப்பட்டனர். கி.பி. […]

டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு!

டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு! பிரச்சினை உருவான விதம் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது. வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக […]

கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரன்தான்!

கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரன்தான்! காந்தி படுகொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை; அவ்வாறு சொல்வது அவதூறு என்று ஒரு பச்சைப் பொய்யை சங் பரிவார இயக்கங்கள் திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றனர். குறிப்பாக பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா என்பவர், தான் பங்கு பெறும் பேட்டிகளில் எல்லாம் இதே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருப்பார்; இதற்குப் பெயர்தான் கோயபல்ஸ் தத்துவம் என்பது; அதாவது ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தால் அது […]

ஆசிஃபாவிற்கு நீதி கேட்டு கொதித்தெளுந்த முஸ்லிம்கள்

ஆசிஃபாவிற்கு நீதி கேட்டு கொதித்தெளுந்த முஸ்லிம்கள் காஷ்மீர் மாநில கத்துவா பகுதியை சேர்ந்த சிறுமி ஆசிபா தான் இன்று இந்திய நாட்டு மக்களின் ஒவ்வொரு உள்ளங்களிலும் உறையகூடிய அளவிற்கு உள்ளத்தில் ஊன்றி இருக்கிறார். தானும் தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையும் அதை தாண்டி ஒன்றும் அறியா 8 வயதே கொண்ட சிறுமி ஆசிபா கோவில் பூஜை கருவறையில் காவிகளும் ,காவி சித்தாந்தத்தை கொண்ட இரண்டு காவலர்களும் , உறவினர் என்ற போர்வையில் ஒளிந்து கிடந்த மிருகம் என […]

8 வயது சிறுமி ஆசிஃபாவை கற்பழித்துக் கொன்ற மனித மிருகங்கள் இவர்கள் தான்

8 வயது சிறுமி ஆசிஃபாவை கற்பழித்துக் கொன்ற மனித மிருகங்கள் இவர்கள் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டம், ரசானா கிராமத்தில் வசித்து வந்த முஸ்லிம்களை அச்சுறுத்தி ஊரை விட்டு காலி செய்வதற்காக ஆசிஃபா என்ற 8 வயது முஸ்லிம் சிறுமியைக் கடத்திச் சென்று, 3 நாட்கள் கோவிலில் அடைத்து வைத்து, அவளுக்கு போதை மருந்து கொடுத்து, மயக்கம் தெளியாத நிலையிலேயே மாறிமாறி கற்பழித்து கொலை செய்த வழக்கில் 19 வயதான முஸ்லிமல்லாத இளைஞர் முதல் […]

காஷ்மீர் கோவிலில் முஸ்லிம் சிறுமி அடைத்து வைத்து கற்பழிப்பு

காஷ்மீர் கோவிலில் முஸ்லிம் சிறுமி அடைத்து வைத்து கற்பழிப்பு ஜம்மு காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டம், ரசானா என்ற கிராமத்தில் வசித்து வந்த 8 வயது முஸ்லிம் சிறுமி ஒருத்தி கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி காணாமல் போனாள். ஒரு வாரத்திற்கு பிறகு அந்த சிறுமியின் சடலம் அதே கிராமத்தின் ஒரு ஓரத்தில் வீசப்பட்டிருந்தது. போலீசார் அந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையின் முடிவில் அந்தச் சிறுமி பலமுறை […]

எதிர்ப்புகளால் வளரும் இஸ்லாம்

எதிர்ப்புகளால் வளரும் இஸ்லாம் – மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுப் போர்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக சிரியாவில் பல லட்சம் மக்கள் தங்கள் நாட்டைத் துறந்து அகதிகளாக அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இதில் அதிகமானோர் ஜெர்மனி மற்றும் ஃப்ரான்ஸ் நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். ஜெர்மனி நாடு மனிதாபிமானத்தோடு பல லட்ச மக்களை அரவணைத்தது. ஜெர்மனிக்குள் அகதிகள் அனுமதிக்கப்பட்ட விஷயத்தில் அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டின் பெரும் நெருக்கடியைச் […]

கண்களை இழந்த காஷ்மீர் மாணவியின் சாதனை..?

பெல்லட் குண்டால் கண்களை இழந்த காஷ்மீர் மாணவியின் சாதனையும் வேஷம் போடும் ராணுவமும்! இந்தியக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காஷ்மீர் பகுதியில் 2016 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் இந்திய ராணுவம் பெல்லட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. பயன்படுத்துவதற்கான காரணம் என்ன? பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களைக் காயப்படுத்தி, உடல் வேதனைக்கு உட்படுத்துதலே இவ்வகை துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கான முதல் காரணம். குறிப்பிட்ட தூரத்தில் இருந்து இதைப் பயன்படுத்தினால் மட்டுமே சேதம் ஏற்படாது. அருகாமையில் பயன்படுத்தினால் […]

பீரோவுக்குள் குட்டிச் சாத்தான்: அதிர வைத்த மோசடி!

பீரோவுக்குள் குட்டிச் சாத்தான்: அதிர வைத்த மோசடி! நாடு முன்னேற முன்னேற விஞ்ஞாமும் வளர்ச்சியடைந்து வருகின்றது. அதற்கு சரிசம விகிதத்தில் மோசடிகளும் புதிது புதிதாய் தோன்றி அதில் மக்கள் ஏமாந்து வருகின்றார்கள். மக்கள் எத்தனையோ மோசடிகளில் ஏமாந்து போயிருந்தாலும் அவ்வப்போது புதியது புதியதாக மோசடிகள் நடக்கும் போதும் அதையும் உண்மை என நம்பி மக்கள் குப்புற விழுந்து ஏமாந்து போகும் காட்சிகள் பல புறங்களிலும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் கடந்த வாரம் மதுரை வட்டாரத்தை […]

பாலியல் விவகாரங்களில் சட்டம் கடுமையாக வேண்டும்

பாலியல் விவகாரங்களில் சட்டம் கடுமையாக வேண்டும் தற்போது உலகம் சந்தித்துவரக்கூடிய மிகப்பெரிய பிரச்சினை,எய்ட்ஸ் என்னும் பாலியல் நோய்ப் பரவல் ஆகும். எய்ட்ஸ் நோயாளிகள்அதிகம் வாழும் நாடுகளில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தில் இருக்கின்றது. அதற்கு அடுத்தஇடத்தை நைஜீரியா பிடித்துள்ளது.உலக அளவில் எய்ட்ஸ்நோயாளிகள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. எய்ட்ஸ் நோயாளிகள் வாழும் நூறு நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைப்பார்த்த ஆய்வாளர்களுக்கு ஒருஆச்சரியம் காத்திருந்தது.எய்ட்ஸ் நோய் பாதித்த மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் இஸ்லாமிய […]

விருத்தசேதனம் செய்ய வலியுறுத்திய பெண் எம்.பி.

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள் விருத்தசேதனம் என்ற சுன்னத் அனைத்து ஆண்களும் அவசியம் செய்ய வேண்டும் என்று பெண் எம்.பி ஒருவர் நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது உலகையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. அதுமட்டுமின்றி முதற்கட்டமாக இந்த அவையில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்று அந்தப் பெண் உறுப்பினர் பேசியுள்ளது உலக அளவில் பிரபலமாகியுள்ளது. இப்ராஹிம் நபியை பின்பற்றச் சொல்லி முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளையிடுகின்றான். இப்ராஹிம் நபியவர்களின் 5 வழிமுறைகளில் ஒன்றுதான் […]

தமிழகத்தை தாக்கிய கோரப் புயல்கள்

தமிழகத்தை கொடூரமாக தாக்கிய கோரப் புயல்கள் ஒரு பார்வை…! இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு இந்தியா, இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, மியான்மர், மாலத்தீவு, ஓமன் ஆகிய நாடுகள் சுழற்சி முறையில் பெயர் சூட்டி வருகின்றன. புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000-ஆம் ஆண்டில் தொடங்கியது. தில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004-ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது. வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், […]

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஹிஜாப் அணிந்த பெண்!

சோமாலியா முஸ்லிம் அகதி இல்ஹான் உமர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரானார். அகதிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவேன் என புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்கிறார்.ஆனால் அவர்களின் பிரதிநிதியாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினாராகியுள்ளார் ஒரு அகதி. மூன்றுகுழந்தைகளுக்குத்தாயான முப்பத்து நான்கு வயதான இல்ஹான் உமர் சோமாலியாவில் ஏற்பட்ட உள்நாட்டின் போரின் போது புலம் பெயர்ந்து பதிமூன்றாம் வயதில் தன்தந்தையுடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்து மூன்றே மாதங்களில் ஆங்கிலம் கற்று அரசியலில் ஆர்வம் காட்டினார். பல பொது சேவைகளில் ஈடுபட்டு […]

குண்டு வெடிப்பின் பிண்ணனியில்

2006 ஏப்ரல் 14: டெல்லி ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ்.பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள். 2006 ஜூலை 11: மும்பை விக்டோரியா ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 180 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமுற்றனர். 2006 செப்டம்பர் 8- மஹாராஷ்ட்ர மாநிலம் மலேகான் பள்ளிவாசலில்வெடிகுண்டு வெடித்ததில் 36 பேர் கொல்லப்பட்டனர். முதலில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். […]

கறுப்புப் பணமும் மோடி அரசும்

2016, November 14 அன்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை பயனுள்ளதாகவும், பல ஆதாரப்பூர்வமான செய்திகளை உள்ளடக்கியதாகவும் இருப்பதால் அதனை இங்கு வெளியிட்டுளோம். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்திய பிரதமர் நரேந்திர மோடி , பின் விளைவுகளைப் பற்றி விரிவான முறையில் கலந்தாலோசிக்காமல் எடுத்த திடீர் நடவடிக்கை காரணமாக, அதாவது 500 ரூபாய் நோட்டுகளும், 1000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என்று அறிவித்த காரணத்தால், இந்திய நாட்டு மக்கள், குறிப்பாக நடுத்தர மக்களும், […]

திப்பு சுல்தானை பற்றி News7 னின் சுவையான கட்டுரை

மன்னர் திப்பு சுல்தானைக் குறித்து நியூஸ் 7 தமிழ் வெளியிட்டுள்ள செய்தி பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை அதிகம் அச்சப்படுத்திய இந்தியர் திப்பு சுல்தான். மன்னர் திப்பு சுல்தான் இறந்தபொழுது, அதைக் கொண்டாடுவதற்கு, எழுத்தாளர்கள், நாடக ஆசிரியர்கள் மற்றும் ஓவியர்களைக் கொண்ட் படைப்புகளை உருவாக்கச் செய்து கொண்டாட்டங்களை முன்னெடுத்தது ப்ரிட்டிஷ் அரசு. எடுத்துக்காட்டாக, வில்கீ காலின்ஸின் பிரபல நாவலான “Moonstone”-இல் மன்னர் திப்புவின் கோட்டையை படை சூழ்ந்துள்ள காட்சிதான் முதல் காட்சியாக எழுதப்பட்டுள்ளது. பிரிட்டிஷார்களால் இந்தியாவிற்கு வரவிருந்த […]

பிச்சைக்காரர்களில் 75 ஆயிரம் பேர் பிளஸ் 2 பாஸ்!

2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைத்த தகவலின் படி, இந்தியாவில் வேலைவாய்ப்பு திறன்பெற்ற இளநிலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் 3 ஆயிரம் பேர் பிச்சையெடுத்து கொண்டிருப்பதாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 3.72 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதில் 21 சதவீதம் பேர் குறைந்த பட்சம் 12-ம் வகுப்பு பாசாகியுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட 75 ஆயிரம் பேர் 12-ம் வகுப்பு பாஸ் செய்து விட்டு, பிச்சைக்காரர்களாக மாறி பணம் சம்பாதிக்கின்றனராம். […]

முஸ்லீமாக மாறினார் டோனி பிளேயரின் மைத்துனி

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமராக இருந்தவர் டோனி பிளேர். இவரது மனைவி செர்ரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரி லாரன் பூத். 43 வயதாகும் இவர் இஸ்லாமிய மதத்துக்கு தான் மாறியுள்ளதாக அறிவித்துள்ளார். லாரன் பூத் ஈரானில் உள்ள பிரஸ் தொலைக்காட்சியில் வேலை செய்து வருகிறார். அண்மையில் ஈரானில் கோம் நகரத்திலுள்ள ஃபாத்திமா மாசூம் என்ற சன்னதியில் இருக்கும்போது ஏற்பட்ட ஆன்மீக மன மாற்றமே தனது மத மாற்றத்திற்கு காரணம் என லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகைக்கு […]

அன்றைய புத்த பிட்சு, இன்றைய முஹிப்புல்லாஹ்

தங்கத் தாம்பாளத்தில் உண்டபோது இல்லாத நிம்மதி இஸ்லாத்தில் இருக்கிறது பணத்துக்காக, பெண்ணுக்காக, புகழுக்க்காக இஸ்லாத்தை துறக்கும் முஸ்லிம்களுக்கு, இவை எல்லாம் இருந்து இஸ்லாத்துக்காக இவற்றைத் துறந்த முஹிப்புல்லாஹ் அவர்களின் வாழ்க்கையில் படிப்பினை இருக்கிறது.] அல் முஃமின் அறக்கட்டளை சார்பில் நேற்று சென்னை லாயிட்ஸ் சாலையில் நடந்த தஃவா நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் புத்த மதகுருவும் இந்நாள் அழைப்பாளருமான முஹிப்புல்லாஹ் அவர்கள் பேசிய போது.. புத்த மதகுருவாக இருந்த காலத்தில் என்னிடம் ஆசி வாங்க லட்சக்கணக்கில் கொடுத்து காத்திருப்பார்கள்! […]

மீனாட்சிபுர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி?

மீனாட்சிபுர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி? நேர்வழியும், உயர்வும் அல்லாஹ் கொடுப்பதே! மீனாட்சிபுரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மத் நகராக மாறியது நம் அனைவருக்கும் தெரியும். 1000க்கு மேற்பட்ட குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவி இந்தியாவையும் முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த ரஹ்மத் நகரில் பிபிசியின் தமிழோசைப் பிரிவு ஒரு நேர்காணலை சமீபத்தில் நடத்தியது. இதனை தயாரித்தவர் த.ந.கோபாலன். இனி பிபிசி சொல்லும் செய்தியை பார்ப்போம். ”இறைவனே என் பாவங்களை மன்னிப்பாயாக! அருட்கொடையின் தலைவாசலை எங்களுக்காக […]

யுவன் சங்கர் ராஜாவின் பயணம்

தனது இரண்டு திருமணங்களும் தோல்வியில் முடியவே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் யுவன். அதன் பிறகு ஒரே ஆறுதலாக இருந்த அவரது தாயாரின் மறைவு அவரை இன்னும் சோகத்திலும் தூக்கமின்மையிலும் ஆழ்த்தியது. இவரது சிரமங்களை கேள்வியுற்ற இவரது நெருங்கிய இஸ்லாமிய நண்பர் அவரிடம் குர்ஆனின் மொழி பெயர்ப்பை கொடுத்து ‘இதனை ஆழ்ந்து படியுங்கள்! உங்கள் மன உளைச்சல் இதில் மாறலாம்’ என்று சொல்லியுள்ளார். இரவில் குர்ஆனின் மொழி பெயர்ப்பை வாசிக்க ஆரம்பித்துள்ளார் யுவன். படிக்க படிக்க அவரையும் […]

ரஷிய பத்திரிகையாளர் இஸ்லாத்தில் இணைந்தார்

ஏராளமான கேள்விகளுக்கு இஸ்லாத்தில்தான் எனக்கு விடை கிடைத்தது’ -ரஷிய பத்திரிகையாளர் இஸ்லாத்தில் இணைந்தார் சைரஜீ ஜன்னாத் மார்கோஸ்! ரஷியாவில் அவரைத் தெரியாதவர் இருக்க முடியாது. நாளேடுகள், மாத-வார இதழ்களில் கலை, கலாசாரம் குறித்து எழுதிவரும் பிரபல பத்திரிகையாளர். கலாசார விழாக்களில் அவரது பங்கு ரஷியாவில் முக்கியமானது. ‘அல்முஜ்தமா’ ஏட்டுக்கு அவர் அளித்த பேட்டியில், இஸ்லாத்தை நோக்கிய தமது பயணம் குறித்து விவரிக்கிறார்: சிறுவயது முதலே, மகா வல்லமை படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை எனக்கு […]

இந்து முஸ்லிம் கலவரம் ஏன்? -மார்க்கண்டேய கட்ஜூ

இந்து முஸ்லிம் கலவரம் ஏன்? -மார்க்கண்டேய கட்ஜூ இன்று இந்தியாவில் பல இந்துக்களும் முஸ்லிம்களும் வகுப்புவாதம் என்னும் விஷக்கிருமியால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். 1857ம் ஆண்டுக்கு முன்பு, அநேகமாக இந்தியர்களிடம் வகுப்புவாதக் கண்ணோட்டம் இருந்திருக்கவில்லை என்றே சொல்லலாம். முஸ்லிம்களின் ஈத் பெருநாள் கொண்டாட்டங்களில் இந்துக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். தீபாவளி, ஹோலி விழாக்களில் முஸ்லிம்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இருவரும் சகோதரர், சகோதரிகளாக ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். 150 ஆண்டுகளில் நிலைமை ஏன் மாறிப்போனது? இந்தியாவின் இரு முக்கிய மதத்தினருக்கு இடையில் நம்பிக்கையின்மை பரவியிருப்பதற்கு என்ன காரணம்? […]

அரசியல்வாதி, பாடகர் ஹான்ஸ் ராஜ் இஸ்லாத்தை ஏற்றார்!

இஸ்லாம் ஒன்றில்தான் அன்பு, அமைதி, சகோதரத்துவம் என்ற அனைத்தும் எனக்கு கிடைத்தது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நினைத்தாலே உள்ளார்ந்த ஒரு அன்பு என்னுள் மேலிடுகிறது. கூடிய விரைவிலேயே மக்கா மதினா போன்ற புனித நகரங்களுக்கு பயணம் மேற்கொள்வேன். இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்த எனக்கு குர்ஆனின் மீது இனம் புரியாத ஒரு ஈர்ப்பு வந்தது. இறைவனைப் பற்றிய உண்மைகள் எனக்கு தெரிய ஆரம்பித்தன. எனது உள்ளம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு சொன்னது. எனவே இன்று […]

மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாற என்ன காரணம்?

இந்தியாவை அலற வைத்த அந்த நாள்! ‘மதம் மாறணுங்க’னு நாங்க யாரையும் வற்புறுத்தலை. ‘மதம் மாறி என்னத்தைக் கண்டிய?’னு இப்பவும் சிலர் கேக்கிறாங்க. படிச்ச படிப்புக்கும், பாக்குற உத்தியோகத்துக்கும் அதை எல்லாம்விட மனுஷனா இருக்கிறதுக்குமான மரியாதை கிடைச்சிருக்கு. அப்போலாம் நம்மளைவிட சின்ன வயசுக்காரனா இருப்பான்… ஆனா ‘ஏலே’னுதான் கூப்பிடுவான். இப்போ, ‘வாங்க பாய்… உக்காருங்க’னு சொல்றான். மதம் மாறுனதால கிடைச்ச மரியாதை இது. ஆனா, இந்த நினைப்பெல்லாம்கூட என் சந்ததியோடு முடிஞ்சுபோயிரும். அடுத்தடுத்து வர்றவனுக்கு இதெல்லாம் தெரியாது. […]

இஸ்லாத்திற்காக அனைத்தையும் துறந்தேன்!

இஸ்லாத்திற்காக அனைத்தையும் துறந்தேன்! எங்கள் கலாச்சாரத்தில் இருந்த கேவலமான சடங்கில் மணப்பெண் கணவனின் கால்களை கழுவி அந்த நீரை அருந்த வேண்டும். இந்த காரியத்தை செய்ய மறுத்த போது கடுமையான வசைமொழி கேட்க நேரிட்டது. இந்த கால கட்டத்தில் அருகில் உள்ள இஸ்லாமிய நிலையத்தை அடிக்கடி தரிசித்தேன். முஸ்லிம்கள் சிலைகளை வணங்குவதில்லை என்றும், சகல சக்திகளையும் கொண்ட ஒரு இறைவனை வணங்கி, அவனிடமே உதவி தேடுகிறார்கள் என்றும் அறிந்துக் கொண்டேன். அவர்களது நம்பிக்கைகளை நான் விரும்பினேன். அவர்களது […]

இஸ்லாமை ஏற்ற லாரன் பூத் (Lauren Booth)

இஸ்லாமை ஏற்றபோது நான் பெற்ற மனஅமைதி இன்னும் என்னைவிட்டு விலகவில்லை. இன்ஷா அல்லாஹ், இனியும் விலகாது. – லாரன் பூத் (Lauren Booth) லாரன் பூத் (Lauren Booth) – அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர்,பாலஸ்தீன மக்களுக்காக போராடியவர்/போராடிக்கொண்டிருப்பவர். இவற்றிற்கெல்லாம் மேலாக, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் நெருங்கிய உறவினர் என்ற அடையாளம். சென்ற ஆண்டு இவரது பெயரை உலகின் மூளைமுடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தன ஊடகங்கள். அதற்கு காரணம், நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததுதான். ஆம், அவர் இஸ்லாமை […]

பைபிலின் முரண்பாடுதான் என்னை இஸ்லாத்தை படிக்கத் தூண்டியது!

பைபிலின் முரண்பாடுதான் என்னை இஸ்லாத்தை படிக்கத் தூண்டியது! யூஷா எவன்ஸ் இஸ்லாத்தை தழுவிய வரலாறு. இன்றைய உலகில் இஸ்லாத்திற்கு எதிரான வன்முறைகளுக்கும், சவால்களுக்கும் மத்தியில் நாளுக்கு நாள் மக்கள் இஸ்லாத்தின்பக்கம் கவரப்படுவதானது இஸ்லாத்தின் மேல் காழ்ப்புணர்வுடன் செயல்படக் கூடிய கயவர்களுக்கு இஸ்லாம் மீது ஒரு விதமான பயத்தை (இஸ்லாம் Fபோபியா) ஏற்படுத்தியுள்ளது. ஹொலிவுட் நடிகர்கள், விஞ்ஞானிகள் இன்னும் பல பிரபல முக்கியஸ்தர்கள் கூட இஸ்லாத்தை ஏற்பதும் இவர்களுக்கு இஸ்லாம் மீதான பயத்தை அதிகரிக்க செய்துள்ளது. பிரித்தானியாவில் மாத்திரம் […]

மரணிப்பதற்குள் 10000 குர்ஆன்! மனோகர் எனும் முனவ்வர்!

மரணிப்பதற்குள் 10000 குர்ஆன்! மனோகர் எனும் முனவ்வர்! பெங்களூரை சேர்ந்த மனோகர் எனும் இந்த முதியவர் திருமறை குர்ஆனை படித்து அதன் மூலம் சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை ஏற்றவர்! இஸ்லாத்தை ஏற்ற காரணத்தால் மனைவி மக்களால் புறக்கணிக்க பட்டு, சொத்து,சுகம், சொந்த பந்தங்களை துறந்து தற்போது சென்னையை தனது வாழ்விடமாகவும் , தஃவாவை தனது முழுநேர பணியாகவும் ஆற்றி வருகிறார்! தனக்கு நேர்வழி காட்டிய குர்ஆனை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கோடு, தனக்கு ஜகாத் […]

இஸ்லாத்தை ஏற்ற கிறிஸ்தவ சகோதரி சோஃபி ஜென்கின்ஸ்!

உண்மையான மார்க்கம் ‘இஸ்லாம் ஒன்று தான்’ -இஸ்லாத்தை ஏற்ற கிறிஸ்தவ சகோதரி சோஃபி ஜென்கின்ஸ்! [ நான் சிறுமியாக இருந்தபோது “இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பதைப் பற்றி அதிகமாகப் பயம் காட்டப்பட்டேன்”. பொதுவாக நான் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாக பயந்தேன். குறிப்பாக அன்றைய காலக்கட்டத்தில் மக்கள் மனிதில் நின்ற சல்மான் ருஷ்டி விவகாரத்தைக் கூறலாம். பொதுவாக முஸ்லிம்கள் என்றாலே எனக்கு மிகவும் பயமாக இருந்தது. ஒரு நாள் இங்கே உள்ள நூலகத்தில் “இஸ்லாத்தின் அடிப்படைகள்” (Elements of Islam) […]

லியோபால்ட் வைஸ் ஒரு சாகாப்தம்

முஹம்மத் அஸத், போலந்து நாட்டில் யூதராகப் பிறந்து லியோபால்ட் வைஸ் எனப் பெயர் சூட்டப்பட்டவர். 1926-ஆம் ஆண்டு தம்மை லியோபால்ட் முஹம்மத் அஸத் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அரபியிலுள்ள ஸஹீஹ் புகாரியை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். அதற்கு விளக்கவுரையும் எழுதினார். லியோபால்டுக்கும் மதக்கல்வி கண்டிப்பான முறையில் கற்றுக் கொடுக்கப்பட்டது. ஹீப்ரு மொழி பயின்றார். அம்மொழியிலுள்ள மார்க்க நூல்களையெல்லாம் மனனம் செய்தார். 13ஆவது வயதில் அவருக்கிருந்த யூத சமய அறிவு அவர் வயதையொத்த வேறு யாருக்கும் கிடையாது என்று […]

இஸ்லாத்தை ஏற்ற கிருஸ்தவ சகோதரர்!

அல் சலாமா இஸ்லாமிய நிலையத்தில் இஸ்லாத்தை தழுவிய இலங்கையைச் சார்ந்த சகோதரர் முஹம்மது நசீர் அவர்கள், தான் இஸ்லாத்தில் இணைந்த இனிய செய்தியை நமது சிற்றிதழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். இலங்கையின் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த ஒரு குக்கிராமத்தில் வசித்துவரும் கிருஸ்துவ மதத்தில் நல்ல ஈடுபாடுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த நான், விவரமறிந்த நாள் முதல் அம்மதத்தில் அதிக ஈடுபாட்டுடனும், கடவுள் பக்தியுடனும் வாழ்ந்து கொண்டிருந்தேன். அங்கு ஏற்பட்ட கலவரத்தால் இலங்கையின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் […]

இஸ்லாத்தை ஏற்ற Hollywood நடிகை Sara Bokker

நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன்? இஸ்லாத்தை ஏற்ற Hollywood நடிகை Sara Bo… kker-ன் பரபரப்பான வாக்குமூலம் நான் நிகாப்’ அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, ‘ஸ்டைல்’ என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ […]

மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம்

மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம் அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர் ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கின்றார். நடந்தது என்ன? அந்த மருத்துவரே விவரிக்கின்றார். பிரசவ வேதனையில் இருந்த அவரிடம், “எனது பணி நேரம் முடிந்து விட்டது. அடுத்து வருகின்ற ஆண் மருத்துவர் உங்கள் பிரசவத்தைப் பார்ப்பார்’ என்று நான் சொன்னதும் அந்தப் பெண் அழவும் அலறவும் ஆரம்பித்து விட்டார். […]

ஜோசியம், ராசிக்கல், வாஸ்து, நியூமராலஜி

பற்பல மூடநம்பிக்கைகளை மூலதனமாக வைத்து ஒவ்வொருவரும் ஒரு தொழில் செய்து வருகின்றனர். அதில் மக்களை ஏய்க்கும் ஜோசியம், ராசிக்கல், வாஸ்து, நியூமராலஜி போன்றவை முன்னிலை வகிக்கின்றன.  ஜோசியம், ராசிக்கல், வாஸ்து, நியூமராலஜி என்று எப்படியெல்லாம் விதவிதமாக மக்களை ஏமாற்றினாலும் மக்கள் இன்னும் திருந்தியபாடில்லை.  கடந்த மாதம் சென்னை அருகில் உள்ள திருவள்ளூரில் நடந்த இது போன்ற ஒரு கூத்தை செய்தித்தாள்களில் படித்துவிட்டு சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை. அந்த பரபரப்பான செய்தி இதோ: செல்வம் பெருக வேண்டி […]

Next Page » « Previous Page