பெண்கள் தங்களின் முகம், முன்னங்கை, முன்னங்கால் தவிர வேறு எவைகளையும் அந்நிய ஆண்களுக்கு முன்னிலையில் வெளிப்படுத்தக்கூடாது என்பது இஸ்லாத்தின் விதி. அப்படி வெளியே தெரியவேண்டிய பகுதிகளில் மருதாணி, மோதிரம், வளையல் போன்ற அலங்காரங்களை மஹரமல்லாத (திருமணம் முடிக்கத் தடுக்கப்பட்டவர்கள் அல்லாத) நபர்களிடம் வெளிப்படுத்துவதும் கூடாது. இதனை பின்வரும் வசனம் நமக்கு தெரியப்படுத்துகிறது, இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தமது கற்புநெறிகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும்! அவர்கள், (சாதாரணமாக) வெளியில் […]