நமது உணவை பரகத் நிறைந்ததாக ஆக்கிக் கொள்வதற்கு கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். நம்பிக்கையோடு அவற்றை கடைபிடித்தால் நமது உணவும், இறையருள் நிறைந்ததாக மாறிப் போகும். 1. அளந்து சமைக்க வேண்டும்: உங்கள் உணவை (தேவைக்கேற்ப) அளந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பரகத் செய்யப்படும். அறிவிப்பாளர்: மிக்தாம் (ரழி) நூல்: (புகாரி: 2128) ➚, (அஹ்மத்: 16548) ➚. 2. நடுவில் உள்ளதை சாப்பிடக் கூடாது: உணவின் நடுப்பகுதியில் பரகத் இறங்குகிறது. எனவே […]