Author: Kamila

இப்ராஹீம் நபி ஒரு ஹனீஃப் முஸ்லிமா?

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இப்ராஹீம் நபி (அலை) ஹனீஃப் முஸ்லிமா? அப்படியென்றால் என்ன? என்று ஒருவர் ஆச்சரியத்துடன் விழிப்புருவங்களை உயர்த்தி வினா எழுப்பலாம். ஹனஃபி முஸ்லிம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஷாஃபி முஸ்லிம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதென்ன ஹனீஃப் முஸ்லிம் என்று கேட்கலாம். ஆம்! அல்லாஹ் திருக்குர்ஆனில் இப்ராஹீம் (அலை) அவர்களை ஹனீஃப் முஸ்லிம் என்று குறிப்பிடுகின்றான். யூதர்கள், கிறிஸ்துவர்கள், இணைவைப்பவர்கள் ஆகியோர் அவர்களைத் தங்களுக்கென்று உரிமைக் கொண்டாடும்போது அவர்களை இவ்வாறு குறிப்பிடுகின்றான. உலகில் யூதர்கள், கிறிஸ்தவர்கள், (முஷ்ரிக்குகள் […]

மறையும், மாற்றமும் – 2

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்வில் அளப்பெரும் அளவில் அங்கம் வகித்துள்ளது திருமறைக் குர்ஆன். சூரியன் உதித்தது முதல் இரவு உறக்கம் வரை பல்வேறு நிலைகளில் அவனது வாழ்வு திருமறையோடு பின்னிப்பிணைந்தும், இணைந்தும் உள்ளது. இஸ்லாமிய மார்க்கத்திலும் திருமறையின் பங்கெடுப்பு, அதன் முக்கியத்துவங்கள் மற்றும் முதன்மைத்துவங்கள் அளவற்றதும், அலாதியானதுமாகும். தொழுகையில் தோள்கொடுக்கும் திருமறை தொழுகைகளில் பலவகைகள் உள்ளன. ஐநேர கடமையான தொழுகைகள், அதற்குரிய முன் பின் சுன்னத்தான தொழுகைகள், இரவுத் […]

வஹீ இறங்கிய புனித மாதத்தில்…. வஹீயை மட்டுமே பின்பற்ற உறுதி ஏற்போம்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! புனித ரமளான் மாதத்தில் புண்ணியம் தரும் நோன்பு கடமையாக்கப்பட்டது ஏன்? திருக்குர்ஆன் பதில் அளிக்கின்றது. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மக்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழி மற்றும் (உண்மை, பொய்யைப்) பிரித்தறிவிப்பதன் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் இந்தக் குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர், அதில் நோன்பு நோற்கட்டும்! (அல்குர்ஆன்: 2:185)➚ புனிதக் குர்ஆன் அருளப்பட்டதால் தான் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கின்றது என்று அது தெரிவிக்கின்றது. தூர் மலையை உங்களுக்கு மேலாக உயர்த்தி, “நாம் […]

போதையின் பிடியில் சமுதாய இளைஞர்கள்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! நம்மைப் போல் நமதுபிள்ளைகள்,வருங்காலதலை முறைகள் படிப்பறிவில்லாதவர்களாக ஆகி விடக்கூடாது என்பதற்காக, தங்கள் பிள்ளைகள் பட்டதாரிகளாக வேண்டும், பண்புள்ளவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள பெற்றோர்கள் பணக்காரர்களிலிருந்து பாட்டாளி வர்க்கம் வரை அத்தனை பேரும் தங்களது சக்திக்கு ஏற்ப தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் அவர்களைப் படிக்க அனுப்ப தவறுதில்லை. ஆனால் கல்வி கற்பதற்காகவும், ஒழுக்க மாண்புகளை பெறுவதற்காகவும் பள்ளி செல்லும் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி […]

எதிர்ப்பும் ஏகத்துவமும் – அபு சுஃப்யான் (ரலி) அவர்களின் வரலாறு

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! தற்பொழுது உலகில் ஏராளமான மதங்களும், சமயங்களும், சித்தாந்தங்களும், பல்கிப்பெருகி விட்டன. என்னதான் பல பிரிவுகள் பிரிந்தாலும், ஒவ்வொரு பிரிவும் தாங்கள் தான் சிறந்தவர்கள் என்று வாதிட்டாலும் அனைவரின் ஆதி மார்க்கம் என்பது இஸ்லாம் தான். உலகின் முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களின் மார்க்கமும் இஸ்லாமாகத் தான் இருந்தது. இன்னும் ஒவ்வொருவரும் பிறக்கும் போது முஸ்லிமாகவே பிறக்கின்றார். அவரவரின் பெற்றோர் மற்றும் சூழ்நிலைக்கேற்ப மாறிவிடுகின்றனர். எனவே இஸ்லாத்திற்குத் தான் உலகின் முதல் மார்க்கம் […]

ரமலான் தொடர்பான பலவீனமான செய்திகள்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அருள் நிறைந்த ரமலான் மாதத்தில் நல்லறங்கள் அதிகம் செய்யவேண்டும் என்ற ஆர்வம் மக்களிடம் அதிகம் இருக்கும். இதை இன்னும் அதிகப்படுத்த பரவலாக பலவீனமான பொய்யான செய்திகளை ஆலிம்கள் மக்களிடம் பயான் செய்துவருகின்றனர். நல்லறங்கள் செய்வதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகளையே கூறவேண்டும். பொய்யான செய்திகளை மக்களிடம் கூறக்கூடாது என்பதற்கும் மக்கள் இது போன்ற செய்திகளில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதற்காக ரமலான் தொடர்பான பலவீனமான செய்திகளை தொகுத்து தருகிறோம். நோன்பு பிடியுங்கள், ஆரோக்கியம் பெறுங்கள் 8312 – […]

நபித்தோழர்கள் எவரையும் பின்பற்றலாமா?

நபித்தோழர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள் என்ற ஹதீஸின் நிலை…. என்தோழர்கள் நட்சத்திரத்தை போன்றவர்கள். அவர்களில் எவர்களை பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழியடைவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சில செய்திகள் நபிமொழி தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளது. இந்த செய்திகள் அறிவிப்பாளர் வரிசையை கவனித்தும் கருத்தை கவனித்தும் சரியானதா? என்பதைக் காண்போம். மேற் சொன்ன கருத்தை பிரதிபலிக்கும் வகையில் சில வாசகங்கள் கூடுதல் குறைவாக பின்வரும் ஆறு நபித்தோழர்கள் வழியாக இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு உமர் (ரலி) ஜாபிர் […]

நாய் வாய் வைத்த பாத்திரத்தின் செய்தியில் முரண்பாடா?

நாய் வாய் வைத்த பாத்திரத்தின் செய்தியில் முரண்பாடா? இன்று நம் கைகளில் தவழுக்கின்ற நபிமொழிகள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஏராளமான நபித்தோழர்கள், மற்றும் அவர்களைப் பின்தொடர்ந்த தாபியீன்கள், தபவு தாபியீன்கள் பலரின் வழியாக வந்துள்ளன. ஆதலால், சிலர் அறிவித்த செய்திகள் சிலரின் செய்திகளுக்கு மாற்றமாகவும், முரணாகவும், கூடுதல் குறைவாகவும், புரிதலை விட்டு சற்று தூரமானவைகளாகவும் உள்ளன. இதில் நாம் அனைவரும் அறிந்த, பிரபலமான ஹதீஸான, “நாய் வாய் வைத்த பாத்திரத்தை ஏழு முறை கழுவ வேண்டும்” என்ற […]

மரணத்தின் பிடியில் மனிதன்

மனிதர்களின் சிந்தனைகளிலும் கருத்துகளிலும் நிறைய கருத்து வேறுபாடுகள் அவர்கள் மத்தியில் காணப்படுகின்றன. அரிதாக ஓரிரு விஷயங்களில் தான் கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்கின்றது. அப்படியான ஒன்று தான், மரணம். உலகில் பிறந்த உயிர்கள் அனைத்தும் ஒருநாள் இறந்தே தீரும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். இத்தகைய மரணம் தொடர்பாக இஸ்லாமிய மார்க்கம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்திருக்கிறது. அவற்றுள் சிலவற்றை இக்கட்டுரையில் காண்போம். விதிக்கப்பட்ட மரணம் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே தான் நமது வாழ்வு இருக்கிறது. மனித வாழ்வுக்குப் […]

மறையும், மாற்றமும்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கின்ற திருக்குர்ஆனுடைய மாண்புகளும், அதனுடைய மதிப்புகளும் எதற்கு என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம். இவ்வேதத்திற்கு ஏன் இன்ன விசேஷங்கள்? ஏன் இவ்வளவு விதரணைகள்? ஏன் அல்லாஹ் ஒரு தூதரை நியமித்து, அவருக்கு ஓர் வேதத்தை நிச்சயித்து அதற்கு அவ்வளவு முக்கியத்துவத்தை வழங்க வேண்டும்? ஒரு சராசரி மனிதனின் ஒட்டுமொத்த வாழ்விலும் ஏன் இம்மறை ஒட்டி உறவாடவேண்டும்? குர்ஆன் ஓதுவதாலும், மனனமிடுவதாலும் ஏன் இத்தனை பெரிய நன்மைகளை இறைவன் நமக்குத் […]

இஸ்லாத்தின் அடிப்படையை உணர்த்திய நபித்தோழி பரீரா(ரலி) 

எல்லாம் வல்ல கண்ணியத்திற்கு அல்லாஹ்வின் நல்லடியார்களே! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான். அவனது வணக்கத்தில் யாரும் பங்கு பெற முடியாது. ஒரு வானவராக இருந்தாலும் நபியாக இருந்தாலும் யாரும் அதில் உரிமை பெற முடியாது. அதே போல அல்லாஹ்வுடைய இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ் விதித்த சட்டங்களையும் யாராலும் உரிமை கொண்டாட முடியாது என்பதை இச்செய்தியில் காண்போம். பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவர் முஃகீஸ் என்று அழைக்கப்படுவார். (பரீரா தம்மைப் பிரிந்து விட நினைக்கிறார் என்பதை […]

10) காத்திருந்து கிடைத்த அருட்பேறு

ஆண்டுகள் உருண்டோடின. இரு மனைவிகள் இருந்தும் அவருக்கு பிள்ளைப் பேறு கிட்டாமலே இருந்தது . வயதோ முதிர்ந்து கொண்டு வந்தது. பிள்ளைக்கு ஆசைப்படாத மனிதரும் இந்த பூமியில் உண்டா என்ன?? அவரும் ஒரு பிள்ளைக்கு ஆசைப்பட்டார். “இறைவா! எனக்கு சாலிஹான நல்ல பிள்ளையைத் தா…” என்று பிரார்த்தனை செய்தார். இப்ராஹிமின் பிரார்த்தனைகளை இறைவன் தட்டியதில்லை. அவர் தந்தைக்கு பாவமன்னிப்பு கேட்டபோது தவிர . அனைவருக்கும் ஒரே நீதி தான் இறைவனிடம். தனக்கு மிகப் பிரியமான மனிதரான இப்ராஹிம் […]

09) ஒட்டும் இல்லை உறவும் இல்லை

ஹாஜரா (அலை) அவர்கள் வந்தவுடன் முஸ்லிம்களின் எண்ணிக்கை மூன்றாக ஆனது. இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கள் அழைப்பு பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். மெல்ல மெல்ல ஒவ்வொருவராக இஸ்லாத்தை ஏற்க ஆரம்பித்தனர். இஸ்லாம் என்பது, தன்னைப் படைத்த இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டுச் சரணடைதல் ஆகும். இறைவனல்லாத மற்ற பொருட்களை விட்டும் முற்றிலும் விலகி விடுதலும் ஆகும் . இறைவனின் நீதியான சட்டதிட்டங்களுக்கு மனிதகுலம் கீழ்படியும் போது சுரண்டல்களில் இருந்தும் அடிமைத்தளையில் இருந்தும் மக்கள் விடுதலை அடைகிறார்கள். இறை நம்பிக்கைகள் […]

08) கொடுங்கோல் மன்னனின் பரிசு

பொழுதுகள் வேகமாய்க் கழிந்தன. ஒவ்வொருவரிடமும் இறைவனையும் இறைச்சட்டங்களையும் எடுத்துச் சொல்லிக்கொண்டும், அநியாயமான விசயங்களை எதிர்த்து பேசியும், நன்மையான விசயங்களை கற்றுத் தந்தும் அவரது நாட்கள் நகர்ந்தன . அவருக்கு தகுந்தாற்ப் போன்றே அவரது வாழ்க்கை துணையும் அமையப் பெற்றார் . அவரது மனைவி பெயர் சாரா(அலை). அவரும் இப்ராஹீம் அலை அவர்களின் கொள்கைகளை முற்றாக ஏற்றுக்கொண்டவராக இருந்தார் . தன் கணவருக்கு முற்றும் கட்டுப்பட்டவராக , உறுதுணையாகத் திகழ்ந்த அற்புதமான பெண்மணி. பலகாலம் அந்த ஊரில் அவர்கள் […]

கிரகணத்தின் போது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?

கிரகணத்தின் போது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? கிரகணம் ஏற்படும் போது கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று குர்ஆனிலோ, ஹதீஸிலோ சொல்லப்பட்டுள்ளதா? அல்லது அறிவியல் பூர்வமாக கேடு ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளதா? திருக்குர்ஆனிலோ, நபிவழியிலோ இப்படி கூறப்படவில்லை. கிரகணத்தின் போது தொழுமாறும், தர்மம் செய்யுமாறும் பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். (புகாரி: 1040, 1041, 1042, 1043, 1044) ➚ கர்ப்பிணிகளுக்கு குறிப்பாக எந்த எச்சரிக்கையும் கூறப்படவில்லை. விஞ்ஞான அடிப்படையில் வெறும் கண்ணால் […]

லுக்மான் அவர்கள் நபியா?

லுக்மான் அவர்கள் நபியா? நபி என்பவர் யார்? இறைவனின் கட்டளைகளை அல்லாஹ்விடமிருந்து வஹீயின் மூலம் பெற்று மக்களிடம் சொல்பவர்தான் நபி (இறைத்தூதர்) என்று சொல்லப்படும். அல்லாஹ்விடமிருந்து வஹீ செய்தியை பெற்றவர், மக்களிடம் ஓரிறைக் கொள்கை பிரச்சாரம் செய்தவர் என்பதற்கு திருக்குர்ஆன் அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் ஆதாரம் இருக்க வேண்டும். உதாரணமாக: وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ “என்னைத் தவிர வேறெந்தக் கடவுளும் […]

சாபத்திற்குரிய யூதர்கள்…!

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! யூதர்கள் என்பவர்கள் யார்? யூதர்கள் எப்படிப்பட்ட குணநலன் கொண்டவர்கள்? யூதர்களின் மோசமான தன்மைகள் என்ன? என்பது குறித்து தொடர்ச்சியான பல்வேறு விதமான செய்திகளை நாம் அறிந்து வருகின்றோம்.எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் அதில் சில நல்லவர்களும் இருப்பார்கள். அதுபோன்றே யூத சமுதாயத்திலும் நல்லவர்களும் இருக்கலாம். ஆனால் இறைவனுக்கு மாறு செய்யும் விஷயத்திலும், சக மனிதர்களுக்குத் தீங்கிழைக்கும் விஷயத்திலும் யூத சமுதாயம் மிக மோசமான நிலையைக் கொண்டிருந்ததால் அதைப் பற்றி நாம் […]

ஆலோசனைக் கூட்டங்களுக்கு தனி துஆ உண்டா?

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! நம்முடைய காரியங்களில் ஆலோசனை செய்து கொள்ள வேண்டும் என்று இறைவன் திருக்குர்ஆனில் கட்டளையிடுகிறான். وَشَاوِرْهُمْ فِى ٱلْأَمْرِ ۖ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُتَوَكِّلِينَ காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன்: 3:159)➚ ஆலோசனை செய்யும் முன் ஏதும் துஆ ஓதவேண்டும் என்று குர்ஆனிலோ, ஹதீஸிலோ நாம் தேடிப்பார்த்த வரை […]

“கசகசா” மார்க்கதில் அனுமதிக்கப்பட்டதா?

இந்தியா போன்ற நாடுகளில் உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் “கசகசா” என்ற பொருள் ஒரு போதைப் பொருளாகும். இதைப் பற்றிய விளக்கத்தை பார்ப்போம். கசகசா வை ஆங்கிலத்தில் Opium Pappy என்று சொல்லப்படும். இந்த பப்பி விதை எனப்படும் கசகசா என்பது பப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால் விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது அந்த […]

நூஹ் நபி வரலாற்றுக்கு ஆதாரமாகக் கப்பல் அமைந்துள்ளது?

நூஹ் நபி வரலாற்றுக்கு ஆதாரமாகக் கப்பல் அமைந்துள்ளது. இதுபோன்று உலகம் முழுவதும் நபிமார்கள் அனுப்பப்பட்டிருந்தும் அரேபியாவைத் தவிர மற்ற இடங்களில் ஏன் அதற்கான அடையாளம் இல்லை? மனித சமுதாயத்துக்குச் சான்றாக எதை ஆக்கலாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அவன் விரும்பும் பொருட்களை அத்தாட்சியாக ஆக்குவான். நபி நூஹ் (அலை) அவர்களின் கப்பலை இந்தச் சமுதாயத்துக்கு அத்தாட்சியாக ஆக்கியது போன்று கொடுங்கோல அரசன் ஃபிர்அவ்னுடைய உடலையும் அத்தாட்சியாக ஆக்கியுள்ளான். ஒவ்வொரு நபிக்கும் ஒரு […]

பால்குடிச் சட்டம் ஜாக்கின் பித்தலாட்டம்

பால்குடிச் சட்டம் ஜாக்கின் பித்தலாட்டம் சஹ்லா என்ற நபித்தோழியர் சாலிம் என்பவரை சிறு குழந்தையிலிருந்து வளர்த்துக் கொண்டிருந்தார். சாலிம் தாடி முளைத்த பெரிய இளைஞராக வளர்ந்துவிட்டார். இந்நிலையில் வளர்ப்புக் குழந்தைகள், பெற்றெடுத்த குழந்தைகளின் அந்தஸ்தை அடைய முடியாது. வளர்ப்புக் குழந்தைகளானாலும் அவர்கள் பெரியவராகி விட்டால் அவர்களும் அந்நிய ஆண்களாவார்கள் என்ற சட்டத்தை அல்லாஹ் விதித்தான். இதற்குப் பின் சாலிம் தனது வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதால் தனது கணவர் அபூஹுதைஃபா கோபம் கொள்வதாக சஹ்லா (ரலி) அவர்கள் […]

ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று-2

ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று ஊர் விஷயத்தில் உறுதியான நிலைப்பாடு நபி (ஸல்) அவர்கள் “நஜ்த்’ பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் “பனூ ஹனீஃபா’ குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்பவரைக் கைது செய்து வந்தார்கள். பள்ளிவாசலின் தூணில் அவரைக் கட்டிப் போட்டார்கள். மூன்று நாளுக்குப் பிறகு அவர் நபிகளாரால் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு நடந்த சம்பவத்தைப் பாருங்கள். ஸுமாமா, பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, […]

ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று-1

ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று இறைச்செய்தி மட்டுமே இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரம். அதன் இரு பகுதிகளாக இருக்கும் குர்ஆனையும் நபிமொழி களையும் முறையாக முழுமையாகப் பின்பற்றும் போதுதான், ஈருலகிலும் வெற்றி பெற முடியும். இதன்படி நாம் வாழும்போது, நமக்கு பல்வேறு பிரச்சனைகள், நெருக்கடிகள் வரும். இதை ஏற்றுக் கொள்ளாத நபர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும். நம்மை எதிர்த்து நிற்பவர்களின் பட்டியலில் பெற்றோர், நண்பர்கள், சொந்தபந்தங்கள், அண்டை வீட்டார் என்பதற்கும் மேலாக, சில நேரங்களில் ஒட்டுமொத்த ஊரே […]

இணைவைப்பே தீமைகளின் தாய்!-2

சென்ற இதழின் தொடர்ச்சி… இணைவைப்பே தீமைகளின் தாய்! மதியை மயக்கும் மது இணைவைப்புக் கொள்கையுடைய சித்தாந்தங்கள் வெறும் அர்த்தமற்ற ஆன்மீகத்தை பற்றி மட்டுமே பேசுகின்றன. அவை கண்மூடித் தனமான நம்பிக்கைகள், செயல்கள் போன்றவற்றில் மனிதர்களைத் தள்ளுவதிலேயே குறிக்கோளாக இருக்கின்றன. ஓரிறைக் கொள்கையான இஸ்லாமோ முற்றிலும் வேறுபட்டு விளங்குகிறது. ஆன்மீகம் எனும் எல்லையைத் தாண்டி வாழ்வின் அனைத்து நிலைகளிலும் துறை களிலும் கவனம் செலுத்துகிறது. இந்த வகையில் மனிதனின் ஒழுக்க வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. அவற்றுள் ஒன்றாக, […]

இறை மார்க்கம்  ஓர் எளிய மார்க்கமே!

இறை மார்க்கம் ஓர் எளிய மார்க்கமே! 2:185➚ شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَؕ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை […]

கடன் அட்டை கூடுமா?(CREDIT CARD?

கடன் அட்டை கூடுமா?(CREDIT CARD)? இஸ்லாமியப் பொருளாதாரத்தின் பார்வையில் கடன் அட்டைகளை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டிய காரணங்கள் யாவை? பொதுவாக வட்டியுடன் தொடர்புடைய எவ்வித கொடுக்கல்வாங்களாக இருந்தாலும் அது இஸ்லாமியப் பொருளாதாரப் பார்வையில் அது தடுக்கப்பட வேண்டும்; தவிர்க்கப்பட வேண்டும் என்பதே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதை தடுத்துக் கொள்ள வேண்டுமென்பதன் அடிப்படைக் காரணம். கடன் அட்டைகளை தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டு பின் அவ்விதம் பயன்படுத்திய தொகைக்கான வட்டி கணக்கிடப்படும் தேதிக்கு முன்பே பணத்தை கடன் அட்டைகளை […]

தீண்டாமையைத் தகர்த்த இறைவேதம்

தீண்டாமையைத் தகர்த்த திருக்குர்ஆன் சமூகத்தில் ஒரு மனிதன் சக மனிதர்கள் மூலம் சந்திக்கும் கொடுமைகளுள் மிகவும் கொடியது தீண்டாமை. இன்றைய காலத்திலும் நடக்கும் தீண்டாமை சம்பவங்கள் இதற்குப் போதுமான சாட்சிகளாக இருக்கின்றன. சில நபர்கள், ஏதேனும் ஒரு வகையில் தங்களை மிகவும் உயர்வாக நினைக்கிறார்கள்; பிற மக்களை இழிவாகக் கருதுகிறார்கள். இதனால், அவர்களுக்கு எதிராகப் பல வகையில் அநீதி இழைக்கிறார்கள். இதுதான் தீண்டாமைக் கொடுமைக்கு மூல காரணம். இதன் விளைவாக, கட்டுப்பாடுகள் எனும் பெயரில் தாழ்ந்த குல […]

கொள்கை மட்டும் போதுமா? தொழுகை மிகவும் அவசியம்!

கொள்கை மட்டும் போதுமா? தொழுகை மிகவும் அவசியம்! இணை வைப்பு எனும் ஷிர்க் இல்லையென்றால் நமக்கு சுவர்க்கம் நிச்சயம் என்ற நம்பிக்கை நம் மக்களிடம் நன்கு ஆழப் பதிந்து விட்டது. 4:116➚ اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌ ؕ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ ضَلَّ ضَلٰلًاۢ بَعِيْدًا‏ தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, […]

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம்- (ஹஜ்)

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம்- (ஹஜ்) ஹஜ் என்ற வணக்கத்தின் கடமையைப் பற்றி அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகின்றான். 3:97➚ فِيْهِ اٰيٰتٌ ۢ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَ وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ‌ؕ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ؕ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏ அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக […]

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம்- (ஜகாத்)

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம் (ஜகாத்) இஸ்லாமியக் கடமைகள் ஐந்து. அவற்றில் ஜகாத்தும் ஒரு கடமையாகும். திருக்குர்ஆனில் அல்லாஹ் தொழுகையைக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் ஜகாத்தையும் சேர்த்தே குறிப்பிடுகின்றான். 2:43➚ وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَارْكَعُوْا مَعَ الرّٰكِعِيْنَ‏ தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள்! (அல்குர்ஆன்: 2:43)➚ இதுபோன்று ஏராளமான வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெறுகின்றன. இதன் அடிப்படையில் மக்கள் ஜகாத் வழங்குகின்றார்கள். ஆனால் அதிலும் மக்கள் சிரமத்தை அனுபவிக்கின்றார்கள். […]

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம்! (ரமலான்)

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம்! சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கமாகும். ஆனால் அது நடைமுறையில் கடினமான மார்க்கமாக ஆக்கப்பட்டு விட்டது. மார்க்கம் மக்களுக்கு இரண்டு துறைகளில் சட்ட திட்டங்களையும் வழிகாட்டல்களையும் அளித்திருக்கின்றது. வணக்கவியல், வாழ்வியல். வணக்கவியல் என்றால் உலூ, தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களைக் குறிக்கும். வாழ்வியல் என்றால் திருமணம், விவாகரத்து, மரணம், பாகப்பிரிவினை, வணிகம், விவசாயம் போன்றவற்றைக் குறிக்கும். வணக்கவியல், வாழ்வியலுக்கு இது ஒரு சுருக்கமான விளக்கமாகும். இவ்விரண்டு துறைகளிலும் […]

ரமளானே வருக! வருக!

ரமளானே வருக! வருக! இந்த உலகத்தில் முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் ஏராளமான நல்லமல்களைச் செய்ய வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டிருக்கின்றான். அவ்வாறு நல்லமல்களை நம்முடைய வாழ்க்கையில் செய்து வந்தால் நாளை மறுமையில் மகத்தான கூலி கிடைக்கும் என்றும் இறைவன் உத்தரவாதம் அளிக்கின்றான். மனிதர்களுக்கு, தங்களுடைய வாழ்க்கையில் காலத்தைக் கணக்கிடுவதற்காக சில மாதங்களை இறைவன் வழங்கியிருக்கின்றான். இறைவன் நமக்கு வழங்கியிருக்கின்ற மாதங்களில் சில மாதங்களை புனித மாதமாகவும், சில மாதங்களில் நாம் செய்கின்ற நல்லமல்களுக்கு மேலதிகமான நன்மைகளை […]

5) வழிகேடர்களின் ஆதாரங்கள்

வழிகேடர்களின் ஆதாரங்கள் முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது திறமையை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டான் என திருக்குர்ஆனின் 2:34➚, 7:11➚, 15:29-31➚, 17:61➚, 18:50➚, 20:116➚, 38:72➚ ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளது. இவ்வசனங்களைச் சான்றாகக் கொண்டு பெரியார்களுக்கும், மகான்களுக்கும் ஸஜ்தா (சிரம் பணிதல்) செய்யலாம் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர். இது முற்றிலும் தவறாகும். நமக்குத் தெளிவான தடை இருக்கும் போது வானவர்களுக்கு இடப்பட்ட கட்டளையை நாம் செயல்படுத்த முடியாது. […]

கொள்கை விளக்கங்கள்

அல்லாஹ்வின் அதிகாரத்தில் நபிக்குப் பங்கில்லை (நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்குமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன்: 3:128)➚ அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுதுப் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முன்வாய்ப் பற்களில் (கீழ் வரிசையில் வலப்புறப் பல்) ஒன்று உடைக்கப்பட்டது. அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்தபடியே, “தங்களுடைய நபியைக் காயப்படுத்தி, […]

நபித்துவமும் நபிகளாரின் வாழ்க்கையும்

வஹீ எனும் இறைச் செய்தியின் துவக்கம் (நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினைமுட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான். (அல்குர்ஆன்: 96:1-5)➚ நபி (ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த(வேத அறிவிப்பான)து தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் […]

இஸ்லாம் கொடிய மார்க்கமல்ல! எளிய மார்க்கமே!

இஸ்லாம் கொடிய மார்க்கமல்ல! எளிய மார்க்கமே! தீவிரவாதம் என்றால் அது திருப்பி விடப்படுவது இஸ்லாத்தை நோக்கித் தான்! பயங்கரவாதம் என்றால் பார்க்கப்படுவது இஸ்லாம் தான்! சுருங்கக் கூறின் இஸ்லாம் ஒரு கொடிய மார்க்கம் என்று ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன. உண்மையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். தொழுகைக்கான பள்ளிவாசலில் சிறுநீர் கழித்த ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பாருங்கள். […]

அருள் பொங்கும் மாதமே! வருக!

அருள் பொங்கும் மாதமே! வருக! இறைவனின் மாபெரும் உதவியால் இந்த வருடமும் ரமளான் மாதத்தை முஸ்லிம்களாகிய நாம் அடைந்திருக்கின்றோம். அருள் பொங்கும்மாதம்! பாவங்களைக் கழுவி மனிதர்களை சுத்தப்படுத்துகின்ற மாதம்! அமல்களைஅதிகரிக்கச் செய்கின்ற மாதம்! ‘பொறுமையைப் போதிக்கின்றமாதம்! இறையச்சத்தை ஊட்டுகின்ற மாதம்! வணக்க வழிபாடுகளில்அக்கறை செலுத்தவைக்கின்ற மாதம்! இது போன்ற ஆயிரமாயிரம் குணாதிசயங்களைக்கொண்ட சிறப்பிற்குரிய ரமளானில் நாம் பாதப்படிகளை எடுத்துவைத் திருக்கின்றோம். ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதம் நம்மிடத்தில்வந்து செல்கின்றது. ஒவ்வொரு வருடமும் ரமளான் நம்மிடத்தில் வரும்போதும் ஒரு […]

துஆவின் போது கைகளை வைக்கும் முறை என்ன ?

துஆவின் போது கைகளை வைக்கும் முறை என்ன? கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்யும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். பல நேரங்களில் இவ்வாறு நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسٍ وَعَنْ يُونُسَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ بَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ قَامَ […]

சலவாத் கூறிவிட்டுத் தான் துஆ கேட்கவேண்டுமா?

சலவாத் கூறிவிட்டுத் தான் துஆ கேட்கவேண்டுமா? இல்லை. இது அத்தஹியாத்திற்கு உரியது. பொதுவாக எப்போது பிரார்த்தனை செய்தாலும் முதலில் இறைவனைப் போற்றிப் புகழ வேண்டும். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலாவாத்துக் கூற வேண்டும். இதன் பிறகே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சிலர் கூறிவருகிறார்கள். இதற்கு திர்மிதி அபூதாவூத் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கூறுகின்றனர். ஆனால் இவர்கள் கூறுவது போல் அனைத்து பிராத்தனைகளிலும் இந்த ஒழுங்கு முறை […]

மாநபி வழியில் மழைத் தொழுகை

மாநபி வழியில் மழைத் தொழுகை நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் தொழுகைக்கென சில குறிப்பிட்ட முறையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். பின்வரும் ஹதீஸிலிருந்து மழைத் தொழுகை முறைகளை நாம் விரிவாக அறிந்து கொள்ளலாம். حدثنا هارونُ بنُ سعيد الأيلي، حدثنا خالدُ […]

செல்வத்தை விட மானம் பெரிது!

செல்வத்தை விட மானம் பெரிது! பொருளாதாரத் தேடலில் சுயமரியாதையைப் பேணுதல் பொருளாதாரத்தைத் தேடுவதற்காக எந்த நெறிமுறைகளையும் பேணாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம் மானம், மரியாதையை விட பொருளாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகும். மானம், மரியாதையை விட பொருளாதாரமே முதன்மையானது என்ற எண்ணம் பலரிடம் காணப்பட்டாலும் பொருளாதாரத்தை விட மானம் மரியாதையே முதன்மையான செல்வம் என்று இஸ்லாம் போதிக்கிறது. சுயமரியாதையை விட்டால்தான் பணம் கிடைக்கும் என்றால் பணத்தை அலட்சியம் செய்து விட்டு சுயமரியாதைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று […]

துஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்

வணக்கங்களில் மிக முக்கியமானதும், வணக்கங்களில் மிக அடிப்படையானதும் துஆ எனும் பிரார்த்தனையாகும். அல்லாஹ் ஒருவன்தான் நம்முடைய எஜமானன். அல்லாஹ்வைத் தவிர உள்ள அனைத்தும் இறைவனின் படைப்புகளே, அவனுடைய அடிமைகளே என்ற ஓரிறைக் கொள்கைக்கு அடிப்படையாய்த் திகழ்வது பிரார்த்தனைதான். ஒருவன் அல்லாஹ்விடம் மட்டும் தன்னுடைய தேவைகளைக் கேட்கும் போதும், தன்னுடைய பாவங்களுக்கு மன்னிப்புக் கோரும் போதும் அல்லாஹ் எஜமானன் என்பதையும், தான் அல்லாஹ்வின் அடிமை என்பதையும் அவன் இறைவனிடம் ஒப்புக் கொள்கிறான். அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான். وَقَالَ […]

உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?

உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா? கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன. எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது. நமது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல! […]

அல்குர்ஆனும் அருள்மிகு ரமளானும்

அல்குர்ஆனும் அருள்மிகு ரமளானும் அற்புத அல்குர்ஆன் வழங்கப்பட்ட அருள்மிகு ரமளான் வந்து விட்டது. ஐவேளைத் தொழுகைகளிலும் பள்ளிவாசல் நிரம்பி வழியத் துவங்கி விடும். கடமையான தொழுகைக்கு வருகிறார்களோ இல்லையோ தராவீஹ் என்றழைக்கப்படும் இரவுத் தொழுகைக்கு ஒரு சாரார் வந்து விடுவர். அதில் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு நிம்மதி இருக்காது. இன்னொரு சாரார் ஆரம்ப மூன்று நாட்கள் வந்து கலந்து கொண்டு ரமளான் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு சென்று விடுவார்கள். அதன் பிறகு மாதக் கடைசியில் […]

தந்தைக்காக உம்ரா மட்டும் செய்யலாமா?

தந்தைக்காக உம்ரா மட்டும் செய்யலாமா? கூடாது. எனது தந்தை மரணித்து சில வருடங்கள் ஆகிறது. நான் ஒரு முறை உம்ரா செய்து விட்டேன். இந்த ரமலானில் எனது தந்தைக்காக உம்ரா செய்யலாம் என்று இருக்கிறேன். இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? பெற்றோர்களுக்கு ஹஜ் கடமையாக இருந்து அவர் செய்யாமல் மரணித்து விட்டால் அவர்களுக்காக அவர்களது பிள்ளைகள் ஹஜ் செய்யலாம். பெற்றோருக்கு ஹஜ் கடமையாக இல்லாத நிலையில் மரணித்து விட்டால் பெற்றோரை இது குறித்து அல்லாஹ் கேள்வி கேட்கமாட்டான். […]

மலக்குகளின் துஆவைப் பெறுவோர்கள்

முன்னுரை இறைவனின் படைப்புகளில் மிகஅற்புதமான படைப்பு மலக்குகள் ஆவார்கள். என்னதான் மனிதன் சிறந்த படைப்பாக இருந்தாலும் சிந்திக்கும் திறன் இருந்தாலும் இறைவனுக்கு மாறு செய்யும் குணம் அவனிடம் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் மலக்குமார்கள், இறைவனின் கட்டளையை அப்படியே! பின்பற்றி நடப்பவர்கள். இறைவனுக்கு மாறுசெய்யவே! தெரியாதவர்கள். திருக்குர்ஆனில் இறைவன் இவர்களைப்பற்றி கூறும்போது தங்கள் இறைவனின் கட்டளைக்கு மாறுசெய்ய மாட்டார்கள் என வர்ணிக்கின்றான். இவர்கள் இறைவனின் வேலையாள்கள். இந்த நல்லோர்கள் நமக்காக துஆ செய்தால் எப்படி இருக்கும். மலக்குகள் நமக்காக […]

கடனும் அதன் சட்டத்திட்டங்களும்

முன்னுரை கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தவிட்டால் அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். மறுமையில் மாபெரும் நன்மையை பெரும் உயிர்தியாகி (ஷஹீத்) உடைய கடன் பாவங்கள்கூட மன்னிக்கப்படாது. அணைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும், கடனைத் தவிர அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே நின்று, ”அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்களிலேயே! மிகவும் சிறந்ததாகும்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, ”அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் […]

சாப்பிடுவதின் ஒழுக்கங்கள்

தூய்மையான உணவுப் பொருட்களைத் தான் சாப்பிட வேண்டும் நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்! (அல்(அல்குர்ஆன்: 2:172)➚ சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும் நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் நிலையில் சாப்பிட நாடினால் சாப்பிடுவதற்கு முன்னால் (வழக்கம் போல்) தனது இரு கைகளையும் கழுவிக் கொள்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: நஸயீ 256 பிஸ்மில்லாஹ் என்று கூறி, […]

ஸலவாத்து

ஸலவாத் ஒருவர் மீது அன்பு கொண்டு விட்டால் அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரைப் புகழ ஆரம்பித்து விடுவது மனித இயல்பு! அப்படிப் புகழும் போது மனிதன் வரம்பு கடந்து விடுகின்றான். தான் நேசிப்பவரைக் கடவுள் அந்தஸ்திற்குக் கொண்டு சென்று விடுகின்றான். அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த வாசலை அடைக்கின்றார்கள். ”கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். […]

அழைப்புப் பணி

சத்தியப் பாதையில் அழைப்புப் பணி அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே! இணைப்பை ஏற்படுத்தினான். எனவே, அவனது அருளால் சகோதரர்களாகிவிட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறுவதற்காக இவ்வாறே! அல்லாஹ் தனது சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான்.(அல்குர்ஆன்: 3:103)➚ அழைப்புப் பணியின் சிறப்பு அல்லாஹ்வை நோக்கி அழைத்து நல்லறம் செய்து […]

Next Page » « Previous Page