Author: Trichy Farook

03) இணை கற்பித்தல்

இணை கற்பித்தல் இணை கற்பித்தல் என்றால் என்ன? அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன் பார்ப்பவன். (அல்குர்ஆன்: 42:11)➚ அவனுக்கு நிகராக யாருமில்லை. அல்குர்ஆன்: 1124 மேற்கண்ட வசனங்கள் தான் இணை வைப்பைப் புரிந்து கொள்வதற்கு அடிப்படையாகும். முதல் வசனத்தில் இறைவனுக்குப் பார்க்கும் கேட்கும் ஆற்றல் உள்ளது என்று கூறப்படுவதுடன் அவனைப் போன்று யாருமில்லை என்பதும் சேர்த்துக் கூறப்படுகிறது. அல்லாஹ்வைப் போன்று எதுவும், எவரும் இருக்க முடியாது. அவனுடைய தன்மைகள் பண்புகள் செயல்பாடுகளைப் போன்று எவரது […]

02) ஏகத்துவம்

ஏகத்துவம் இறைவனுடைய பண்புகளையும் அதிகாரங்களையும் முறையாக விளங்கி, அப்பண்புகளில் அவனுடன் மற்றவர்களை இணையாக்கி விடாமல் அவனை மட்டும் வணங்கி, அவன் கூறிய விஷயங்களை நம்பிக்கை கொண்டு, அவனது உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பது ஏகத்துவம் ஆகும். ஏகத்துவம் ஒரு மாபெரும் பாக்கியம்  செல்வமும், சொத்துக்களும் தான் பாக்கியம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் விட உயர்ந்த ஈடு இணையில்லாத ஒரு பாக்கியமாக ஏகத்துவம் இருக்கின்றது. எத்தனையோ கோடீஸ்வரர்களுக்கும், அரசர்களுக்கும், படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கும் வழங்காத ஏகத்துவ […]

01) முன்னுரை

01) முன்னுரை கடவுள் ஒருவன் தான் என்ற கருத்தை எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்தக் கொள்கையைப் பல நேரங்களில் மறந்து விடுகிறார்கள்; அல்லது அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். இதனால் இறைவன் ஒருவன் என்ற சரியான கொள்கைக்கு மாற்றமான செயல்பாடுகளில் ஈடுபட்டுப் பல கடவுள் கொள்கைக்குச் சென்று விடுகிறார்கள். கடவுள் ஒருவன் தான் என்று இவர்களின் நாவு கூறினாலும் இவர்களின் நம்பிக்கையும். செயல்பாடுகளும் பல கடவுட்கொள்கையைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன. இஸ்லாம் மட்டுமே ஓரிறைக் […]

கேரளாவில் இருக்கும் முஜாஹிதீன்கள் யார்?

கேரளாவில் உள்ள முஜாஹித் என்ற ஜமாஅத்தைப் பற்றித் தங்கள் கருத்து என்ன? கேரளாவில் முஜாஹிதீன்கள் என்ற பெயரில் ஒரு ஜமாஅத்தினர் இயங்கி வருகிறார்கள். இவர்கள் தர்ஹா, மவ்லூத் போன்ற இணை வைப்புக்காரியங்களையும் கத்தம் பாத்திஹா போன்ற சில பித்அத்களையும் நம்மைப் போன்று எதிர்க்கின்றனர். இதனால் இவர்கள் கொள்கை விஷயங்கள் அனைத்திலும் நம்மைப் போன்றவர்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இவர்கள் ஷிர்க் பித்அத் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட சில அனாச்சாரங்களை எதிர்த்தாலும் அதே அடிப்படையிலான வேறு பல […]

பாங்கு சொல்லும் போது பேசினால் மரணத்தருவாயில் கலிமா வராதா?

பாங்கு சொல்லும் போது பேசினால் மரணத்தருவாயில் கலிமா சொல்லமுடியாமல் போகும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக கூறுகிறார்கள். இது ஆதாரபூர்வமான ஹதீஸா? பாங்கு சொல்லும் போது பேசினால் மரணத்தருவாயில் கலிமா சொல்ல முடியாமல் போகும் என்ற கருத்தில் எந்த ஆதாரப்பூர்வமான ஹதீசும் இல்லை. இது அடிப்படை ஆதாரமற்றதும், மக்களால் புனைந்து சொல்லப்பட்டதுமாகும். பாங்கு சொல்லப்படும் போது அதற்குப் பதில் சொல்வது நபிவழியாகும். ஒருவர் பாங்கிற்கு பதிலளிக்காமல் பேசினால் அவர் பாங்கிற்கு பதிலளிக்கவில்லை என்ற அடிப்படையில் நபிவழியைக் […]

27) வட்டி

வட்டி வட்டி வாங்கக் கூடாது  يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوا الرِّبٰٓوا اَضْعَافًا مُّضٰعَفَةً ‌وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏ وَاتَّقُوا النَّارَ الَّتِىْۤ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَ‌ۚ‏ وَاَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‌ۚ‏ நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள். (ஏகஇறைவனை) மறுப்போருக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள நரகத்தை அஞ்சுங்கள்! அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 3:130-132)➚ அல்லாஹ் […]

26) சூதாட்டம்

சூதாட்டம் சூதாட்டம் ஷைத்தானுடைய காரியமாகும்  يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ اِنَّمَا يُرِيْدُ الشَّيْطٰنُ اَنْ يُّوْقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِى الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ‌ ۚ فَهَلْ اَنْـتُمْ مُّنْتَهُوْنَ‏ நம்பிக்கை கொண்டோரே! மது சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் […]

25) விபச்சாரம்

விபச்சாரம் விபச்சாரம் செய்வது கூடாது  وَّالْمُحْصَنٰتُ مِنَ النِّسَآءِ اِلَّا مَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ۚ كِتٰبَ اللّٰهِ عَلَيْكُمْ‌ۚ وَاُحِلَّ لَـكُمْ مَّا وَرَآءَ ذٰ لِكُمْ اَنْ تَبْتَـغُوْا بِاَمْوَالِكُمْ مُّحْصِنِيْنَ غَيْرَ مُسَافِحِيْنَ‌ ؕ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهٖ مِنْهُنَّ فَاٰ تُوْهُنَّ اُجُوْرَهُنَّ فَرِيْضَةً‌ ؕ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا تَرٰضَيْـتُمْ بِهٖ مِنْۢ بَعْدِ الْـفَرِيْضَةِ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا‏ உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர […]

24) மதுவின் கேடுகள்

மதுவின் கேடுகள் மது என்றால் என்ன? عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «كُلُّ مُسْكِرٍ خَمْرٌ، وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ» அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப் பட்டதாகும். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) (முஸ்லிம்: 4077) ➚ இஸ்லாத்தின் ஆரம்பத்தில் மது தடை செய்யப்படவில்லை وَمِنْ ثَمَرٰتِ النَّخِيْلِ وَالْاَعْنَابِ تَتَّخِذُوْنَ […]

தொழுகையில் பார்வை எங்கு இருக்க வேண்டும்?

பார்வை எங்கு இருக்க வேண்டும்? தொழும்போது ஸஜ்தா செய்யும் இடத்தில் தான் பார்வை இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஸஜ்தா செய்யும் இடத்தைப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஹதீஸ்கள் எதுவும் இல்லை.ஸஜ்தா செய்யும் இடத்தைப் பார்க்காமல் வேறு இலக்கை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பார்த்துள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழுத நபித்தோழர்களும் பார்த்துள்ளனர் صحيح البخاري 752 – حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، […]

23) சிரிப்பின் ஒழுங்குகள்

சிரிப்பின் ஒழுங்குகள் சிரிப்பு என்பதும்  இறைவனின் அருட்கொடைதான்  وَاَنَّهٗ هُوَ اَضْحَكَ وَاَبْكٰىۙ‏ அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான். (அல்குர்ஆன்: 53:43)➚ وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ مُّسْفِرَةٌ ۙ‏ ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۚ‏ அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும். மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும். (அல்குர்ஆன்: 80:38)➚ பிறரைச்  சந்திக்கும் போது சிரித்த முகத்துடன்  சந்திக்க வேண்டும்  நபி (ஸல்) அவர்கள் சிரித்த முகத்துடனே வாழ்க்கையை கழித்திருக்கிறார்கள் 6518 – وَحَدَّثَنِى عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ حَدَّثَنَا خَالِدٌ […]

22) பேச்சின் ஒழுங்குகள்

பேச்சின் ஒழுங்குகள் நேர்மையாகப் பேசுதல்  33:70➚ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا ۙ‏ நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! (அல்குர்ஆன்: 33:70)➚ அழகியவற்றை பேச வேண்டும்  17:53➚ وَقُلْ لِّعِبَادِىْ يَقُوْلُوا الَّتِىْ هِىَ اَحْسَنُ‌ؕ اِنَّ الشَّيْطٰنَ يَنْزَغُ بَيْنَهُمْ‌ؕ اِنَّ الشَّيْطٰنَ كَانَ لِلْاِنْسَانِ عَدُوًّا مُّبِيْنًا‏ (முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் […]

21) நட்பு கொள்வதின் ஒழுங்கு முறைகள்

நட்பு கொள்வதின் ஒழுங்கு முறைகள் வீணான (எந்தப் பயனும் அளிக்காத) காரியத்தில்  நட்பு கொள்வது கூடாது  74:42➚ مَا سَلَـكَكُمْ فِىْ سَقَرَ‏, 74:43➚ قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّيْنَۙ‏ , 74:44➚ وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِيْنَۙ , 74:45➚   وَكُنَّا نَخُوْضُ مَعَ الْخَـآٮِٕضِيْنَۙ குற்றவாளிகளிடம் ”உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். ”நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். (அல்குர்ஆன்: 74:42-45)➚ […]

20) அண்டை வீட்டாரிடம் நடந்துகொள்ளும் முறைகள்

அண்டை வீட்டாரிடம் நடந்துகொள்ளும் முறைகள் அண்டை வீட்டாருக்கு நன்மை செய்வதும் ஒரு முஸ்லிமின் கடமையாகும்  وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا‌ ؕ وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ وَالْجَـارِ ذِى الْقُرْبٰى وَالْجَـارِ الْجُـنُبِ وَالصَّاحِبِ بِالْجَـنْۢبِ وَابْنِ السَّبِيْلِ ۙ وَمَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۙ‏ அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், […]

19) முதியோர்களிடத்தில் நடந்துகொள்ளும் முறைகள்

முதியோர்களிடத்தில் நடந்துகொள்ளும் முறைகள் முதலில் பெரியவர்களுக்கே முன்னுரிமை عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، قَالَ انْطَلَقَ عَبْدُ اللَّهِ بْنُ سَهْلٍ، وَمُحَيِّصَةُ بْنُ مَسْعُودِ بْنِ زَيْدٍ، إِلَى خَيْبَرَ وَهِيَ يَوْمَئِذٍ صُلْحٌ، فَتَفَرَّقَا فَأَتَى مُحَيِّصَةُ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ سَهْلٍ وَهُوَ يَتَشَمَّطُ فِي دَمِهِ قَتِيلًا، فَدَفَنَهُ ثُمَّ قَدِمَ المَدِينَةَ، فَانْطَلَقَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَهْلٍ، وَمُحَيِّصَةُ، وَحُوَيِّصَةُ ابْنَا مَسْعُودٍ إِلَى النَّبِيِّ […]

18) பெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்

பெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பெற்றோரை சீ என்று கூட கூறக் கூடாது وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ ؕ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏ وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ‏ “என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு […]

17) அனுமதி கோருதல்

அனுமதி கோருதல் வீட்டுக்குள் நுழையும் போது முதலில் ஸலாம் கூற வேண்டும்  فَاِذَا دَخَلْتُمْ بُيُوْتًا فَسَلِّمُوْا عَلٰٓى اَنْفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ مُبٰرَكَةً طَيِّبَةً‌  ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ வீடுகளில் நுழையும்போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன்: 24:61)➚  அந்நியரின் வீடுகளில் நுழைய அனுமதி தேவை   […]

16) ஸலாம் கூறுவதின் முறைகள்

ஸலாம் கூறுவதின் முறைகள் சிறியவர் பெரியவர்களுக்கு ஸலாம் கூற வேண்டும்  عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «يُسَلِّمُ الصَّغِيرُ عَلَى الكَبِيرِ، وَالمَارُّ عَلَى القَاعِدِ، وَالقَلِيلُ عَلَى الكَثِيرِ» 6231. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) (புகாரி: 6231) ➚ முழுமையான ஸலாமே நிறைவான நன்மையைத் […]

15) ஸலாம் கூறுதல் மற்றும் முஸாபஹா செய்வதின் ஒழுங்குகள்

ஸலாம் கூறுதல் மற்றும் முஸாபஹா செய்வதின் ஒழுங்குகள் அனைவருக்கும் அழகிய முறையில் வாழ்த்து  (முகமன், ஸலாம்) கூறுதல்  وَاِذَا حُيِّيْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوْا بِاَحْسَنَ مِنْهَاۤ اَوْ رُدُّوْهَا‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَىْءٍ حَسِيْبًا‏ உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்: 4:86)➚ எல்லா வீடுகளிலும் (முகமன், சலாம்) கூற வேண்டும்  فَاِذَا دَخَلْتُمْ […]

14) வீதியின் ஒழுக்கங்கள்

வீதியின் ஒழுக்கங்கள் வீதியில் செல்லும் போது பார்வைகளைத் தாழ்த்த வேண்டும் قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ‏ وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் […]

13) விளையாட்டு

விளையாட்டு மனித உணர்வுகளை மதிக்க தெரிந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. ஏனென்றால் இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களையும் அகில உலகத்தையும் படைத்த இறைவனின் மார்க்கம். இறைவனுக்கு தான் படைத்த மனிதனின் உணர்வுகள் பற்றி தெரியும். இஸ்லாம் விளையாட்டுகளை பொறுத்த வரையில் அதிலேயே மூழ்கி கிடந்து அடிமையாகாமலும் அடுத்தவர்களுக்கு துன்பம் கொடுக்காத வகையிலும் மோசடி சூதாட்டம் இல்லாமலும் உடல் ஆரோக்கியத்தையும் சிந்தனையையும் சீர்படுத்த கூடிய விளையாட்டுகளை அனுமதிக்கவும் செய்து அதை தூண்டவும் செய்கிறது. இன்னும் இஸ்லாதில் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை […]

12) உணவு மற்றும் பானங்கள்

11) உணவு மற்றும் பானங்கள் வீண் விரயம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது  وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا‌ ۚ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன்: 7:31)➚  اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ‌ ؕ وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا‏ 27. விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்: 17:27)➚ عَنِ […]

11) கொட்டாவி மற்றும் தும்மல்

10) கொட்டாவி மற்றும் தும்மல் தும்மல் இறைவனிடமிருந்தும் கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருகிறது عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ يُحِبُّ العُطَاسَ، وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا عَطَسَ فَحَمِدَ اللَّهَ، فَحَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ سَمِعَهُ أَنْ يُشَمِّتَهُ، وَأَمَّا التَّثَاؤُبُ: فَإِنَّمَا هُوَ مِنَ الشَّيْطَانِ، فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، فَإِذَا قَالَ: هَا، ضَحِكَ مِنْهُ الشَّيْطَانُ அல்லாஹ் தும்மலை […]

10) தலைவாருதல்

தலைவாருதல் தலைமுடியை சரிவர கவனித்தல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”யாருக்கு முடி இருக்கிறதோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்” அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : (அபூதாவூத்: 4163) ➚, 3632 நபி (ஸல்) அவர்கள் எண்ணை தேய்த்திருந்தால் அவர்களுடை (நரை முடிகள்) வெளியே தெரியாது. எண்ணை தேய்க்கவில்லை என்றால் வெளியே தெரியும்.  அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி) (முஸ்லிம்: 4680, 4325) ➚ எண்ணெய் தேய்த்தல்  وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ […]

09) செருப்பணிதல்

செருப்பணிதல்  வலது புறமாக ஆரம்பித்தல்  عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ التَّيَمُّنَ فِي طُهُورِهِ، وَتَرَجُّلِهِ، وَتَنَعُّلِهِ» ஆயிஷா (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் தாம் அங்கசுத்தி (உளூ) செய்யும் போதும், தலைவாரிக் கொள்ளும் போதும், காலணி அணிந்துகொள்ளும் போதும் வலப்பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பி வந்தார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) (புகாரி: 5854) ➚ இடது புறமாக கழற்ற வேண்டும்  عَنْ […]

ஆசிரியர் தினம் & சிறுவர் தினம் கொண்டாட மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?

ஆசிரியர் தினம் & சிறுவர் தினம் போன்ற நவீன கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா? இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற கொண்டாட்டங்களைத் தடைசெய்கின்றது. மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாகக் கருதி வந்தனர். இதைக் கைவிட்டுவிட்டு நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளாக ஆக்கிக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் தூதர் […]

வஹ்ஹாபிகள் என்றால் யார்?

வஹ்ஹாபிகள் என்றால் யார்? கேடுகெட்ட துருக்கியர்கள் ஆளுகையின் கீழ் முஸ்லிம் நாடுகள் இருந்த போது மக்கா, மதீனா நகரங்களும் துருக்கி ஷைத்தான்களின் ஆதிக்கத்தில் இருந்தன. (துருக்கியர்கள் உலக முஸ்லிம் நாடுகளுக்கு தலைமை வகித்ததால் நம்மையும் துருக்கர் எனச் சொல்லி பின்னர் துலுக்கர் என்று ஆனது.) இவர்கள் ஆட்சியில் இருந்த போது இப்போது நாகூரிலும், அஜ்மீரிலும் நடப்பதை மிஞ்சும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு இணைவைத்தலும், கணக்கிலடங்காத பித்அத்களும் அறங்கேறின. பத்ருப்போர் நடந்த இடத்திலும், உஹதுப் போர் நடந்த இடத்திலும் நூற்றுக்கணக்கான […]

ஹுசைன் என்னைச் சேர்ந்தவர் என்பதன் பொருள் என்ன?

ஹுசைன் என்னைச் சேர்ந்தவர் என்பதன் பொருள் என்ன?  கேள்வி: ஹுசைன் என்னைச் சேர்ந்தவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாகவும் அதனால் தான் ஷியா கொள்கையில் தான் இருப்பதாகவும் ஒரு ஷியா பிரிவைச் சேர்ந்தவர் கூறுகிறார். இதற்கு என்ன விளக்கம்? பதில்:  ஹுசைன் என்னைச் சார்ந்தவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் நூற்களில் ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது. ஹுசைன் எனக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது இதன் பொருள். நபியவர்கள் ஹுசைன் […]

முதலில் இஸ்லாத்தை ஏற்ற மதீனாவாசி யார்?

முதலில் இஸ்லாத்தை ஏற்ற மதீனாவாசி யார்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரம் செய்த துவக்க காலத்தில் மதீனாவைச் சேர்ந்த யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. பின்னர் ஹஜ் செய்ய வரும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு ஹிஜ்ரத்துக்கு ஒரு ஆண்டுக்கு முன்னர் பன்னிரண்டு பேர் கொண்ட குழுவினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இரகசியமாகச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். நீங்கள் மதீனா வந்தால் எங்கள் மனைவி மக்களைக் காப்பது போல் […]

அபூலஹபின் தண்டனைக் குறைப்பு என்ற செய்தி நபியவர்கள் கூறியதா?

அபூலஹபின் தண்டனைக் குறைப்பு என்ற செய்தி நபியவர்கள் கூறியதா? அது மீலாத் விழாவுக்கு ஆதாரமாகுமா? ரபீஉள் அவ்வல் மாதத்தில் இஸ்லாமிய வரலாற்றுடன் தொடர்பான மூன்று நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. நபி (ஸல்) அவர்களின் பிறப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹிஜ்ரத் பயணம் நபியவர்களின் மரணம் இவற்றில் ஏனைய இரு நிகழ்வுகளையும் விட்டுவிட்டு முதல் நிகழ்வாகிய நபியவர்களின் பிறந்த தின நிகழ்வை மாத்திரம் உலகளாவிய மட்டத்தில் விமர்சையாக் கொண்டாடப்படுவதை கவனிக்கலாம். கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் என்ற பெயரில் நபி ஈஸா (அலை) அவர்களின் பிறந்த தினத்தைக் […]

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ளார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ளார்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது கப்ரில் உயிரோடு உள்ளார்கள் என்று கூறும் கபர் வணங்கிகள் தங்களது வாதத்திற்குச் சான்றாக பின்வரும் செய்தியைக் கூறுகின்றார்கள். எவரேனும் ஒருவர் என் மீது ஸலாம் சொன்னால் நான் அவருக்குப் பதில் ஸலாம் சொல்வதற்காக அல்லாஹ் எனக்கு எனது ரூஹைத் திருப்புகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்தச் செய்தி(அபூதாவூத்: 2041) ➚,(அஹ்மத்: 10815) ➚, பைஹகியின் தஃவாதுல் கபீர்-178 உள்ளிட்ட நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நபிகள் […]

மவ்லித் வரிகளும் வேத வரிகளும்

மவ்லித் வரிகளும் வேத வரிகளும்  اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ    اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் ! கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் ! اَنْتَ غَفَّارُ الْخَطَايَا وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ இழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ, அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ  وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே! […]

நபிக்கு வரவேற்பு பாடல் மவ்லிதுக்கு ஆதாரமா?

நபிக்கு வரவேற்பு பாடல், மவ்லிதுக்கு ஆதாரமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா சென்ற போது வரவேற்பு பாடல், மவ்லிதுக்கு ஆதாரமா? பதில் மவ்லிதுப் பாடல் ஏன் கூடாது நாம் சொல்கிறோம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு மனிதருக்கு நாம் வரவேற்பு கொடுக்கிறோம் என்றால் வசன நடையிலும் கொடுக்கலாம்; கவிதை நடையிலும் கொடுக்கலாம். இந்த அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வருவதில் மகிழ்ச்சி அடைந்த மதீனா மக்கள் அவர்களை வரவேற்று பாடினார்கள். இப்போது […]

மின்னல் வேக இரவுத் தொழுகை

மின்னல் வேக இரவுத் தொழுகை தொழுகை திருடர்கள் ஜாக்கிரதை! கின்னஸில் இடம்பிடிக்க அல்ல தொழுகை; சொர்க்கத்தில் இடம் பிடிக்கவே தொழுகை! ரமலான் மாதத்தில் அல்லாஹ்வின் அருளை அதிகமதிகம் பெறுவதற்குண்டான அமல்களை நாம் செய்ய வேண்டும். ஆனால் தற்போது முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் நிலைமையே வேறு. நன்மையான காரியங்களைச் செய்வதாக நினைத்துக் கொண்டு மார்க்கத்திற்கு முரணான மற்றும் மார்க்கம் தடுத்த காரியங்களை வணக்க வழிபாடுகள் என்ற பெயரில் செய்து வழி தவறிப்போகும் நிலையை கண்கூடாகக் காண்கின்றோம். குறிப்பாக இந்த […]

மழலையரைக் காக்க மதரஸாக்கள் நடத்துவோம்

மழலையரைக் காக்க மதரஸாக்கள் நடத்துவோம் ஏகத்துவக் கொள்கை ஒவ்வொரு ஊரிலும் துளிர் விட்டு வளர்வதற்காக உயிர், உடல், பொருள் மூலமாக பெருந்தியாகங்கள் பெருமளவுக்கு முதலீடாகவும், மூலதனமாகவும் செலுத்தப்பட்டிருக்கின்றன. அதன் பின்னர்தான் ஏகத்துவம் பெரிய மரமாக வளர்ந்து நின்று பலனைத் தருகின்றது. மரம் தான் வளர்ந்து விட்டதே! அத்துடன் நமது வேலை முடிந்து விட்டது என்று ஓர் ஏகத்துவவாதி எண்ணினால் அவர் நிச்சயமாக ஏமாந்து விடுகின்றார். தான் ஈடுபட்ட தியாகத் திருப்பணியில் ஈடுகட்ட முடியாத நஷ்டவாளியாகி விடுகின்றார். பூச்சிகள், புழுக்கள் […]

உம்மு ஷரீக் அவர்களுக்கு வானில் இருந்து குடிபானம் இறங்கியதா?

உம்மு ஷரீக் அவர்களுக்கு வானில் இருந்து குடிபானம் இறங்கியதா? உம்மு ஷரீக் ரலி அவர்கள் ரகசியமாக ஒவ்வொரு வீடாக பெண்களிடத்தில் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்து பெண்கள் ஏராளமாக இஸ்லாத்தில் வந்தார்களா? அதன் காரணமாக அவரை ஒட்டகத்தில் விரிப்பு இல்லாமல் மர்ம உருப்பு அழுத்தி வேதனை ஏற்பட்டு பதிப்புகள் ஏற்படும் அளவுக்கு பாலைவன வெயிலில் மூன்று நாட்கள் தண்ணீர் இல்லாமல் கொடுமைப்படுத்தப்பட்டார்களா? அப்போது விண்ணில் இருந்து ஒரு குடுவையில் தண்ணீர் இறைவனால் இறக்கப்பட்டது அதை பருகினார்களாம் அதை கண்ட […]

167) லுக்மான் தன்னுடைய மகனுக்கு செய்த உபதேசம்

கேள்வி : லுக்மான் தன்னுடைய மகனுக்கு செய்த உபதேசம் என்ன?  பதில் :  وَاِذْ قَالَ لُقْمٰنُ لِا بْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَىَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔؕ اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ‏ 13. லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும்போது “என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்” என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக! وَوَصَّيْنَا الْاِنْسٰنَ بِوَالِدَيْهِ‌ۚ حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصٰلُهٗ فِىْ عَامَيْنِ […]

166) கொடியவன் காரூனின் வரலாற்று நிகழ்வு

கேள்வி : கொடியவன் காரூனின் வரலாற்று நிகழ்வு என்ன?  பதில் :  اِنَّ قَارُوْنَ كَانَ مِنْ قَوْمِ مُوْسٰى فَبَغٰى عَلَيْهِمْ‌ وَاٰتَيْنٰهُ مِنَ الْكُنُوْزِ مَاۤ اِنَّ مَفَاتِحَهٗ لَـتَـنُوْٓاُ بِالْعُصْبَةِ اُولِى الْقُوَّةِ اِذْ قَالَ لَهٗ قَوْمُهٗ لَا تَفْرَحْ‌ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْفَرِحِيْنَ‏ 76. காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமைமிக்க கூட்டத்தினருக்குச் […]

165) சபா அரசியுடன் சுலைமான் நபியின் நிகழ்வு என்ன?

கேள்வி : சபா அரசியுடன் சுலைமான் நபியின் நிகழ்வு என்ன? பதில் :  قَالَتْ يٰۤاَيُّهَا الْمَلَؤُا اِنِّىْۤ اُلْقِىَ اِلَىَّ كِتٰبٌ كَرِيْمٌ‏ 29. “பிரமுகர்களே! என்னிடம் மகத்துவமிக்க  கடிதம்போடப்பட்டுள்ளது”“ என்று அவள் கூறினாள். اَلَّا تَعْلُوْا عَلَىَّ وَاْتُوْنِىْ مُسْلِمِيْنَ‏ 30, 31. அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். என்னை மிகைக்க நினைக்காதீர்கள். கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்! (என்று அதில் உள்ளது.) قَالَتْ يٰۤاَيُّهَا الْمَلَؤُا اَفْتُوْنِىْ […]

164) சுலைமான் நபியிடம் இருந்த ஹுத்ஹுத் பறவையை பற்றிய நிகழ்வு?

கேள்வி : சுலைமான் நபியிடம் இருந்த ஹுத்ஹுத் பறவையை பற்றிய நிகழ்வு என்ன? பதில் :  وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِىَ لَاۤ اَرَى الْهُدْهُدَ ‌ۖ  اَمْ كَانَ مِنَ الْغَآٮِٕبِيْنَ‏ 20. பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்துவிட்டதா? என்றார். لَاُعَذِّبَـنَّهٗ عَذَابًا شَدِيْدًا اَوْ لَا۟اَذْبَحَنَّهٗۤ اَوْ لَيَاْتِيَنِّىْ بِسُلْطٰنٍ مُّبِيْنٍ‏ 21. அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை […]

163) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் பார்வையை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும்?

கேள்வி : இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் பார்வையை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும்? பதில் :  قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ‏ 30. (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ […]

162) ஆத் சமுதாயத்தை எவ்வாறு அழித்தான்?

கேள்வி : ஆத் சமுதாயத்தை எவ்வாறு அழித்தான்? பதில் :  فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ بِالْحَـقِّ فَجَعَلْنٰهُمْ غُثَآءً‌ۚ فَبُعْدًا لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَ‏ 41. உண்மையாகவே அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. உடனே அவர்களைக் கூளங்களாக ஆக்கினோம். அநீதி இழைத்த கூட்டத்தினருக்கு (இறையருள்) தூரமே! (அல்குர்ஆன்: 23:41)➚

161)இறைநம்பிக்கையாளர்களின் தன்மை என்ன?

கேள்வி : இறைநம்பிக்கையாளர்களின் தன்மை என்ன? அவர்கள் வெற்றி எவ்வாறு இருக்கும் ?  பதில் :  قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏ 1. நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ‏ 2. (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ‏ 3. வீணானதைப் புறக்கணிப்பார்கள். وَالَّذِيْنَ هُمْ لِلزَّكٰوةِ فَاعِلُوْنَۙ‏ 4. ஜகாத்தையும் நிறைவேற்றுவார்கள். اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ […]

160) மறுமையில் ஒரு நாளின் அளவு என்ன?

கேள்வி : மறுமையில் ஒரு நாளின் அளவு என்ன? பதில் :  وَيَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ وَلَنْ يُّخْلِفَ اللّٰهُ وَعْدَهٗ‌ ؕ وَاِنَّ يَوْمًا عِنْدَ رَبِّكَ كَاَ لْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّوْنَ‏ 47. (முஹம்மதே!) அவர்கள் வேதனையை உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை மீறவே மாட்டான். உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது. (அல்குர்ஆன்: 22:47)➚

159) மனிதப் படைப்பின் முறை என்ன?

கேள்வி :  மனிதப் படைப்பின் முறை என்ன? பதில் :  يٰۤـاَيُّهَا النَّاسُ اِنْ كُنْـتُمْ فِىْ رَيْبٍ مِّنَ الْبَـعْثِ فَاِنَّـا خَلَقْنٰكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّـطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَّغَيْرِ مُخَلَّقَةٍ لِّـنُبَيِّنَ لَـكُمْ‌ ؕ وَنُقِرُّ فِى الْاَرْحَامِ مَا نَشَآءُ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ‌ۚ وَمِنْكُمْ مَّنْ يُّتَوَفّٰى وَمِنْكُمْ مَّنْ […]

158) ஜகரிய்யா நபியின் நிகழ்வு என்ன?

கேள்வி : ஜகரிய்யா நபியின் நிகழ்வு என்ன? பதில் :  فَاسْتَجَبْنَا لَهٗ وَوَهَبْنَا لَهٗ يَحْيٰى وَاَصْلَحْنَا لَهٗ زَوْجَهٗ ‌ؕ اِنَّهُمْ كَانُوْا يُسٰرِعُوْنَ فِىْ الْخَيْـرٰتِ وَ يَدْعُوْنَـنَا رَغَبًا وَّرَهَبًا ‌ؕ وَكَانُوْا لَنَا خٰشِعِيْنَ‏ 89, 90. “என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன்” என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்தபோது, அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். அவருக்கு யஹ்யாவை அன்பளிப்பாக அளித்தோம். […]

157) தாவூத் நபிக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த தொழில் என்ன?

கேள்வி :  தாவூத் நபிக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த தொழில் என்ன? பதில் :  وَعَلَّمْنٰهُ صَنْعَةَ لَبُوْسٍ لَّـكُمْ لِتُحْصِنَكُمْ مِّنْۢ بَاْسِكُمْ‌ۚ فَهَلْ اَنْـتُمْ شٰكِرُوْنَ‏ 80. உங்கள் போரின்போது உங்களைக் காக்கும் உங்களுக்குரிய கவச ஆடை செய்வதை அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். நீங்கள் நன்றி செலுத்துவோராக இருக்கிறீர்களா? (அல்குர்ஆன்: 21:80)➚

156) வானத்தில் உள்ள அல்லாஹ்வின் சான்றுகள் என்ன?

கேள்வி : வானத்தில் உள்ள அல்லாஹ்வின் சான்றுகள் என்ன? பதில் :  وَجَعَلْنَا السَّمَآءَ سَقْفًا مَّحْفُوْظًا ۖۚ وَّهُمْ عَنْ اٰيٰتِهَا مُعْرِضُوْنَ‏ 32. வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர். وَهُوَ الَّذِىْ خَلَقَ الَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ‌ؕ كُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ‏ 33. அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.  (அல்குர்ஆன்: 21:32-33)➚

155) அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வதற்கு சிறந்த நேரம் எது?

கேள்வி : அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வதற்கு சிறந்த நேரம் எது? பதில் :  فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوْبِهَا‌ ۚ وَمِنْ اٰنَآىٴِ الَّيْلِ فَسَبِّحْ وَاَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ تَرْضٰى‏ 130. (முஹம்மதே!) அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! சூரியன் உதிப்பதற்கு முன்பும், அது மறைவதற்கு முன்பும், இரவு நேரங்களிலும் உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக! பகலின் ஓரங்களிலும் துதிப்பீராக! இதனால் (கிடைக்கும் கூலியில்) […]

154) மூஸா நபியின் சாமிரியின் நிகழ்வு?

கேள்வி : மூஸா நபியின் சாமிரியின் நிகழ்வு? பதில் :  قَالَ فَمَا خَطْبُكَ يٰسَامِرِىُّ‏ 95. “ஸாமிரியே! உனது விஷயமென்ன?” என்று (மூஸா) கேட்டார். قَالَ بَصُرْتُ بِمَا لَمْ يَـبْصُرُوْا بِهٖ فَقَبَـضْتُ قَبْضَةً مِّنْ اَثَرِ الرَّسُوْلِ فَنَبَذْتُهَا وَكَذٰلِكَ سَوَّلَتْ لِىْ نَفْسِى‏ 96. “அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது” என்றான். قَالَ فَاذْهَبْ فَاِنَّ […]

Next Page » « Previous Page