
ஜுமுஆ உரை கேட்கும் போது முழங்கால்களில் கைகளை கட்டி அமரலாமா? இமாம் ஜுமுஆ உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் உரை கேட்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. முட்டுக் கட்டி அமர்தல் என்றும் தமிழகத்தில் சில ஊர்களில் குறிப்பிடுவார்கள். மார்க்க அறிஞர்களில் சிலர் அவ்வாறு உட்காருவதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள் என்று கூறி அதற்கு ஆதாரமாக சில செய்திகளையும் முன்வைக்கின்றனர். அந்தச் செய்திகள் ஸஹீஹானவை தானா? அல்லது பலவீனமானவையா? என்பதைப் பற்றி நாம் […]