
பிள்ளைகள் கைவிட்டதால் உணவின்றி உயிரிழந்த பெற்றோர்கள் பெற்றோர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டால் அவர்களை நோக்கி “சீ” என்று கூற வேண்டாம் என இறைவன், உலகப் பொதுமறையாம் திருக்குர்ஆனில் தெரிவிக்கின்றான். ஆனால் திருக்குர்ஆனைப் பின்பற்றுவதாகச் சொல்லும் இஸ்லாமியர்களிடத்தில் கூட அந்தப் பண்புகள் இருப்பதில்லை, அவ்வாறு இருந்திருந்தால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முதியோர் இல்லம் நடத்துவதற்கு எவ்விதத் தேவையும் இருக்காது. பெற்றோரைப் பேணுவது ஒருவகையான சுமை என நினைக்கும் சிலர் இஸ்லாமியர்களில் இருப்பது போல […]