
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைத் தூதர் நூஹ் நபி அவர்கள் 950 ஆண்டு காலம் வாழ்ந்து அழைப்புப் பணியாற்றிய ஓர் உன்னதத் தூதர். ஒரு நூற்றாண்டல்ல! சுமார் 10 நூற்றாண்டுகள் ஓயாது, உரக்கவும் உள்ளூரவும், இரைந்தும் இரகசியமாகவும், தனியாகவும் கூட்டாகவும் ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்கின்றார்கள். ஆனால் அவர்களது […]