Category: பொதுவான தலைப்புகள் – 4

b105b

இணைவைப்பை துடைத்தெறிவோம்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஷிர்க் எனும் இணை வைப்பு சம்பந்தமாக அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் கடுமையாக எச்சரித்து இருக்கிறார்கள். திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் இது குறித்து கணக்கில்லா செய்திகள் இருக்கின்றன. இருப்பினும், இன்னும் நிறைய மக்கள் இதனை முழுமையாக அறியாமலும் சரியாக விளங்காமலும் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் இணை வைப்பு குறித்து […]

நேர்வழியின் மகிமை

மனித குலத்திற்கு இறைவன் ஏராளமான அருட்கொடைகளை வழங்கியிருக்கிறான். அவைகளில் பலவற்றை நாம் கண்கூடாகப் பார்த்தும் அனுபவப்பூர்வமாக உணர்ந்தும் வருகிறோம். ஆனாலும் இறைவன் கொடுத்த அருட்கொடைகளில் பல முஸ்லிம்கள் உணராமல் இருக்கும் மாபெரும் அருட்கொடை தான் ஹிதாயத் – நேர்வழி இன்றைய சூழலில் ஏராளமான மதங்களும் கோட்பாடுகளும் இவ்வுலகில் நிரம்பி இருக்கின்றன. அவைகளில், இஸ்லாம் என்ற நேர்வழிக்கு நம்மை இறைவன் தேர்வு செய்திருக்கிறான். கேள்விகளைக் கேட்க ஊக்கப்படுத்தி சிந்தனையைத் தூண்டக்கூடிய, உலகின் எல்லா பிரச்சனைகளுக்கும் துல்லியமாகத் தீர்வு கூறக்கூடிய, […]

சொர்க்கம் கடமையாகி விட்டது..!

இறைவன் பிரம்மாண்டமான பேருலகைப் படைத்து, தன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்பதற்காக மனிதர்களைப் படைத்திருக்கின்றான். அவனுக்கு கட்டுப்பட்டு இறைக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்பவருக்கு உலக வாழ்வில் மனிதன் எண்ணிப் பார்த்திராத ரம்மியமான சொர்க்கத்தை இறைவன் தயார் செய்து வைத்திருக்கின்றான். இந்த உலகத்தில் இஸ்லாத்தைக் கடைப்பிடித்து இஸ்லாமியர்களாக வாழ்பவர்களுக்கு உச்சகட்ட சோதனைகளை வழங்கி இறைவன் சோதித்துப் பார்க்கின்றான். உலக வாழ்க்கையில் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்ற முஸ்லிம்கள் தங்களுக்கு வழங்கப்படும் சோதனைகளைப் பொறுத்துக் கொண்டு இறைவனின் மீது உறுதியான நம்பிக்கை வைக்கின்ற போது, […]

மரணத்துக்காக கவலையும் துக்கமும் கொள்ளுதல்

மறுமை நன்மையை நம்பி சகித்துக் கொள்ளுதல் ஒருவர் மரணித்து விட்டால் மறுமையின் நன்மையைக் கவனத்தில் கொண்டு அதனைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் மறுமையில் சொர்க்கத்தை நாம் அடைய அதுவே காரணமாக அமைந்து விடும். அந்த அளவுக்கு உயர்ந்த செயலாக இதை இறைவன் மதிப்பிடுகிறான். ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே […]

தூயோனைப் போற்றிய துல்கர்னைன்

முக்காலத்தையும் அறிந்தவனாகிய அல்லாஹ், அல்குர்ஆனிலே கடந்த காலத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளைக் கூறியுள்ளான். அதில், மக்களுக்குச் சத்தியத்தைத் தெளிவுபடுத்திய நபிமார்கள் பற்றிய செய்திகளும் உள்ளன. ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளாமல் இறைவனது தண்டனைக்கு ஆளானவர்கள் பற்றிய செய்திகளும் உள்ளன. ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு அதிலே உறுதியாய் இருந்த நல்லடியார்கள் பற்றிய தகவல்களும் உள்ளன.இப்படியான வரலாற்று நாயகர்களுள் துல்கர்னைன் அவர்களும் ஒருவர். இவரைப் பற்றி இக்கட்டுரையில் அறிந்து கொள்வோம். கேள்வியால் கிடைத்த வரலாறு: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் […]

சத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள்

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! சத்தியம் என்று வருகின்ற போது அதனை ஈமான் கொள்வதும், பின்பற்றுவதும், மனதார ஏற்றுக் கொள்வதும், அதற்கு அடிபணிவதும், அதனைப் பற்றிப்பிடிப்பதும், அதன்பால் அழைப்பு விடுப்பதும், அதற்கு உதவி புரிவதும், அதற்காக வேண்டி வாதிடுவதும் எமது கடமையாகும். எனவே, முஸ்லிமான ஒருவன் சத்தியத்தைத் தேடிப்பெற்றுக் கொள்வதற்கும், அதனை ஏற்றுச் செயல்படுவதற்கும், அது எங்கிருந்து கிடைத்தாலும் மனத்திருப்தியுடன் அங்கீகரிப்பதற்கும் முன்வரக் கூடியவனாக இருப்பான். மாறாக, வழிகேடர்களைப் பொறுத்தளவில் அவர்கள் சத்தியம் விடயத்தில் பல பிழையான நிலைப்பாடுகளைக் […]

சாப்பிடுவதின் ஒழுங்குகள்

சாப்பிடுவதின் ஒழுங்குகள் முன்னுரை மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் மிக முக்கியமானது உணவு. ஏதாவது ஒரு முறையில் இத்தேவை நிறைவேறாவிட்டால் மனிதனால் உயிர் வாழ முடியாது. இத்தேவை நபி(ஸல்)அவர்கள் கூறிய முறைப்படி நிறைவேறினால் தேவையும் நிறைவேறும்,சிறந்த அமல் செய்த நன்மையும் கிடைக்கும். இஸ்லாம் நமது வாழ்க்கை முறை சிறப்பாக அமைய ஒழுக்க முறைகளைக் கற்றுத் தருகிறது. சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட நல்லொழுக்கங்களை நமது நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்.நாம் சாப்பிடும் போது எந்த ஒழுங்குகளை […]

நபி மொழிகளில் வந்துள்ள தடைகள்

தொழும் போது கிப்லாவை முன்னோக்கி உமிழக்கூடாது إِذَا قَامَ أَحَدُكُمْ إِلَى الصَّلاَةِ فَلاَ يَبْصُقْ أَمَامَهُ فَإِنَّمَا يُنَاجِي اللَّهَ مَا دَامَ فِي مُصَلاَّهُ ، وَلاَ عَنْ يَمِينِهِ فَإِنَّ عَنْ يَمِينِهِ مَلَكًا وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ ، أَوْ تَحْتَ قَدَمِهِ فَيَدْفِنُهَا. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுகைக்காக நிற்கும்போது தமக்கு முன்புறம் உமிழ வேண்டாம். ஏனெனில் அவர் தொழுகையில் இருக்கும் வரை அவர் அல்லாஹ்விடமே […]

அற்பமான உலக வாழ்க்கை

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அல்லாஹ் சிறந்த படைப்பாக மனிதப் படைப்பைப் படைத்து, மனிதனுடைய உள்ளங்கள் விரும்புகின்ற அளவிற்கு இவ்வுலக வாழ்க்கையில் (இன்பமாக இருப்பதற்கு) எண்ணற்ற அருட்கொடைகளை ஏற்படுத்தியுள்ளான். உலக இன்பங்களின் பல வகைகளை அல்லாஹ் பட்டியலிடுகிறான். உலகத்தின் நிலை زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ […]

மனக்கட்டுப்பாடே மாற்றத்திற்கு வழிவகுக்கும்!

உலகின் எல்லா ஜீவ ராசிகளை விடவும் மனித வர்க்கம் மதிப்பளிக் கப்படுவதற்கான காரணம் அவனுக்கென்றே பிரத்யேகமான பல பண்புகளை வல்லோன் வகுத்திருப்பதுதான். அப்பண்புகளை அவன் தன் வாழ்வோடு வருடிக் கொள்வதால்தான் பிற இனத்தை விட்டுப் பிரிந்து தனித்துவம் பெறுகிறான். நாம் வானங்களுக்கும், பூமிக்கும், மலைகளுக்கும் இந்த அமானிதத்தை எடுத்துக் காட்டினோம். அதனை அவை சுமக்க மறுத்து, அதற்கு அஞ்சி நடுங்கின. ஆனால் மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அநியாயக்காரனாகவும், அறியாதவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் – 33:72➚) […]

நபி (ஸல்) அவர்களின் தனிச்சிறப்புகள் – 3

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். குறைவான செயல் நிறைவான கூலி இறைவன் இந்த சமுதாயத்திற்கு வழங்கிய அருள் அதிகமதிகம். அதில் ஒரு தனிச்சிறப்போடு மற்றொரு அருளையும் இந்த சமுதாயத்திற்கு செய்திருக்கிறான். அந்த அருளில் உள்ளதுதான் இந்த சமுதாயம் எந்த குறைவான செயல்களை செய்தாலும் அதற்கு அதிக கூலி வழங்குவது. مَثَلُكُمْ وَمَثَلُ أَهْلِ […]

நபி (ஸல்) அவர்களின் தனிச்சிறப்புகள் – 2

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். புகழுக்குரிய இடத்தை அடைபவர் கியாம நாளில் நபி (ஸல்) அவர்களுக்கு என்று தனியான மிக அந்தஸ்திற்குரிய ஒர் இடம் உண்டு. அதைப்பற்றி ஒரு நீண்ட ஹதிஸின் தொடரில் இடம் பெற்றுள்ளது. “இறுதியில் குர்ஆன் தடுத்துவிட்ட, அதாவது நிரந்தர நரகம் கட்டாயமாகி விட்டவர்களைத் தவிர வேறு யாரும் […]

இஸ்லாத்தின் பார்வையில் அமானிதம்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனைவியின் நகைகளையும் சொத்துக்களையும் விற்று, கடன் வாங்கிக் கொடுத்தப் பணத்தை, வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி வாயில் போட்டுக் கொள்ளும் மோசக்காரர்கள் கொஞ்சம் கூட இறைவனின் பயம் இல்லாமல் தலை நிமிர்ந்து இந்த உலகத்தில் நடக்கிறார்கள். வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏப்பம் விட்டு விட்டு ஓடி ஒளியும் […]

இறைநேசத்தை பெறுவதற்குரிய வழிகள்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அன்புள்ளவர்களே! அல்லாஹ்வின் பேரருளால் ஜுமுஆவை அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ். இறைவனின் நேசத்தை பெற்றவருடைய வாழ்க்கை, இம்மையிலும் மறுமையிலும் இறையருள் நிறைந்த இனிமையான வாழ்க்கையாக இருக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. ஆதலால் தான் அன்று முதல் இன்று வரை இறைநேசத்தை பெறுவதற்காக என்றே மக்கள், மனந்தளராமல் பல்வேறு விதமான […]

இறை கோ‍பத்தை பெற்றுத்தரும் தீய பண்புகள்…

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அன்புள்ளவர்களே! அல்லாஹ்வின் பேரருளால் ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ். அன்புள்ளவர்களே! நம் இஸ்லாமிய மார்க்கம் அறிவான மார்க்கம், அறிவை வளர்க்க சொன்ன மார்கம். ஆனால் இன்று நாம் இஸ்லாம் சொல்லாத சில தீய செயல்களினால் இஸ்லாமிய மார்க்கத்திக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் விதமாக நம் மனம் போன போக்கில் […]

போர் நெறியும் புனிதக் குர்ஆனும்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஒட்டு மொத்த உலகமும் புனிதக் குர்ஆன் கட்டளைப்படி நடந்திருந்தால் உலகில் போர்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர் உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்: 2:190)➚ தமது உடன்படிக்கைகளை முறித்து, […]

கிறிஸ்துமஸ் பண்டிகையின் உண்மை நிலை என்ன?

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதனானவன் சந்தோசத்திற்கு எப்போதுமே அடிமை தான். மகிழ்ச்சிக்காக மனிதன் படாதபாடுபடுவதை கண்கூடாகக் கண்டுடிகாண்டிருக்கிறோம். அதே நேரம் ஒவ்வொரு மனிதனைப் பொறுத்தவரையிலும் சந்தோஷத்தைத் தரும் விடயங்கள் வித்தியாசப்படுகின்றன. தனிநபர் சந்தோசத்தை விட ஒரு சமூகத்தின் மகிழ்ச்சி தான் முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு மத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் அந்தந்த மதத்தோடு தொடர்பான […]

இஸ்லாத்தின் பார்வையில் அமானிதம்

மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனைவியின் நகைகளையும் சொத்துக்களையும் விற்று, கடன் வாங்கிக் கொடுத்தப் பணத்தை, வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி வாயில் போட்டுக் கொள்ளும் மோசக்காரர்கள் கொஞ்சம் கூட இறைவனின் பயம் இல்லாமல் தலை நிமிர்ந்து இந்த உலகத்தில் நடக்கிறார்கள்.வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏப்பம் விட்டு விட்டு ஓடி ஒளியும் கல் […]

இறைவனிடம் எப்படி பிரார்த்திப்பது?

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். வலியுறுத்திக் கேட்க வேண்டும் இறைவனிடம் கேட்கும் போது, கேட்கப்படும் கோரிக்கை தனக்கு அவசியம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வயுறுத்திக் கேட்க வேண்டும். ”உனக்கு விருப்பமிருந்தால் தா! இல்லாவிட்டால் தராதே!” என்பது போல் கேட்கப்படும் துஆக்களும் அங்கீகரிக்கப்படுவதில்லை. எப்படிக் கேட்டாலும் அவன் விரும்பினால் தான் தருவான். விரும்பினால் […]

படைத்தவனின் பாதையை நோக்கிய பயணம்!

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நாம் வாழும் இந்த உலகில் கோடானகோடி மக்கள் வாழ்கிறார்கள். எல்லா மனிதர்களுமே ஒரே மார்க்கத்திலும், கொள்கையிலும், கோட்பாட்டிலும் இல்லை. ஒவ்வொரும் தனித்த சில கூட்டங்களாகவும், சில கொள்கையுடைவர்களாவும் பிரிந்து, பிளவுபட்டுக் கிடக்கின்றனர். இப்படி இருக்கிற சமூகத்தில் யாருக்கும் வழங்கப்படாத சிறப்புகள் நிறைந்த கண்ணியங்களைப் பெற்றுத் தருகின்ற […]

படைத்தவனின் ஆற்றலுக்கு முன்னால் படுதோல்வி அடையும் மனிதன்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ‘‘ஒரு மனிதனைப் பொறுத்தவரை சிறிய காலடிதான் இது. ஆனால், மனித குலத்தைப் பொறுத்தவரை இது பெரும் பாய்ச்சல்” இவை நிலவில் கால் வைத்தவுடன் நீல் ஆம்ஸ்ட்ராங் சொன்ன வாசகங்கள். “செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கும்பட்சத்தில், இந்நூற்றாண்டு இறுதிக்குள் மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்குச் சென்று […]

புனிதம் காப்போம்

இந்த உலகில் இஸ்லாம் எனும் உன்னத மார்க்கத்தை ஏற்ற நாம் ஒவ்வொருவரும் அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் சொர்க்கம் செல்வதற்குரிய காரணிகள் எதுவென எவற்றையெல்லாம் நமக்குச் சுட்டிக் காட்டினார்களோ அவற்றையெல்லாம் நம்மால் இயன்ற வரை நாம் செய்து வருகிறோம். காலையிலிருந்து மாலை வரை கால் கடுக்க நின்றோ, அல்லது வெயிலைப் பொருட்படுத்தாமல் இரத்தத்தை வியர்வையாய் சிந்தி உழைத்தோ அல்லது ஏசி அறைக்குள் அமர்ந்தபடி எட்டு மணி நேரம் வேலை பார்த்தோ பொருளாதாரத்தைச் சம்பாதிப்பது ஒரு பொருட்டல்ல! அந்தப் பொருளாதாரத்தை […]

அன்பின் வேறுபாடு இம்மையும் மறுமையும்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இந்த உலகில் வாழும் நமக்கு நம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விதமான வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. ஆனால் நமக்கு வழங்கப்பட்ட வாழ்க்கையும். வசதிகளும் நிரந்தரமாக வழங்கப்பட்டதல்ல. அவை அனைத்தும் குறிப்பிட்ட காலம் வரைதான் வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்குப் பூமியில் தங்குமிடமும் குறிப்பிட்ட காலம் வரை வாழ்க்கை வசதியும் […]

இஸ்லாம் பரிபூரணமான மார்க்கம்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஆன்மீக ரீதியாகவும், ஆன்மீகம் அல்லாத வகையிலும் உலகில் எண்ணற்ற கொள்கை கோட்பாடுகள் இருக்கின்றன. அவை அனைத்தையும் விட இஸ்லாமிய மார்க்கம் தனித்து விளங்குகிறது. இவ்வாறு ஏனைய வழிமுறைகளைக் காட்டிலும் இஸ்லாத்தை வேறுபடுத்திக் காட்டுகிற அம்சங்களில் முக்கியமான ஒன்று, அதனுடைய பரிபூரணமான தன்மை. இதோ இறைமறையில் இறைவன் […]

ஈமானை அதிகரிக்கச் செய்யும் அதிசயங்கள்..!

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைவனை மட்டும் வணங்கி வழிபடுகின்ற முஸ்லிம்களின் உள்ளங்கள் என்பது ஈமானால் நிரப்பப்பட வேண்டும் என்பதற்காக. இறைவன் தன்னுடைய புறத்திலிருந்து ஏராளமான அதிசயங்களையும் – மகத்தான அற்புதங்களையும் நிகழ்த்தி ஒவ்வொருவரின் ஈமானையும் உறுதிப்படுத்துகின்றான். இறைவனின் மீது அளப்பரிய நம்பிக்கையை வைத்து வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு அவர்கள் எண்ணிப் பார்த்திராத […]

வணக்க வழிபாடுகள் வணக்கத்திற்குரியவனுக்கே

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இந்தத் தலைப்பைப் பார்ந்தவுடன், அல்லாஹ் அல்லாதவர்களை வழிபடும் இணைவைப்புக் காரியங்களைப் பற்றிய ஆக்கம் இது என நினைக்கலாம். ஆனால் அது தொடர்பாக தமது மாத இதழ்களிலும் நூல்களிலும் ஏராளமாக கட்டுரைகள் வந்துள்ளன. வணக்கத்திற்குரியவனுக்காக மட்டும் செய்யும். வணக்க வழிபாடுகளில் கலப்பு ஊடுருவி எந்த அளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது […]

எடையைக் கூட்டும் இனிய திக்ருகள்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். பொதுவாக கொள்கைச் சகோதரர்களிடம் சிறிய சிறிய அமல்கள் செய்வதில் கவனமின்மை இருந்து வருகின்றது. ஆனால் சிறிய அமல்கள் பெரிய பலன்களைப் பெற்றுத் தரும் வகையில் அமைந்து விடுகின்றன. நாளை மறுமையில் ஒவ்வொருவரும் தமது அமல்களை எடை போடுகின்ற மீசான் என்னும் தராசைச் சந்தித்தே ஆக வேண்டும். […]

ஒப்பீடுகளும், உவமைகளும்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மார்க்கத்தை மக்களுக்கு விளக்கும்போது சில ஒப்பீடுகளையும் உவமைகளையும் கூறி விளக்குவார்கள். அந்த அற்புதமான உதாரணங்களில் சிலவற்றை இங்கு காண்போம். நல்ல அண்டை வீட்டுக்காரியும், தீய அண்டை வீட்டுக்காரியும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் “அல்லாஹ்வின் […]

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இந்த உலகிலும், இதற்குப் பிறகுள்ள மறுமை வாழ்விலும் வெற்றி பெற வேண்டும் என்கிற சிறந்த நோக்கத்தோடு வாழும் முஃமின்களுக்கு மார்க்கத்தில் நிறைய கட்டளைகள், அறிவுரைகள் சொல்லப்பட்டுள்ளன. அந்த வகையில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது தொடர்பாக மார்க்கத்தில் அதிகம் போதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாசு இப்போது சில செய்திகளை […]

நஃப்ஸைத் தூய்மைப் படுத்துவோம்!

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். உலகத்தில் மனிதர்களைப் படைத்திருக்கின்ற இறைவன், மனிதர்கள் தங்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகவும். உள்ளங்களில் படிந்திருக்கின்ற அசுத்தங்களை நீக்குவதற்காகவும். நம்முடைய வாழ்க்கையில்நாம் செய்து வருகின்ற ஏராளமான பாவங்களிலிருந்து நம்மை நாமே பரிசுத்தப்படுத்திக் கொள்வதற்காகவும் ஏராளமான வாய்ப்புகளை மனிதர்களுக்கு வழங்குகின்றான். மனிதர்களின் வாழ்க்கையில் உடல் உறுப்புக்கள் ரீதியாக […]

மாநபி வழியும் மத்ஹபுகளும்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது பள்ளிவாசல்களில் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகளில் எழுதப்பட்டிருக்கும் தடையுத்தரவு. இந்தத் தடை உத்தரவைப் படிப்பவர்களுக்கு, “மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் ஒரு பாவி’ என்ற தோற்றம் ஏற்படும். அதனால் தான் மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்களுக்கு அடி உதை விழுகின்றது. காவல்துறையில் புகார் […]

மனிதனைப் பக்குவப்படுத்தும் மறுமை நம்பிக்கை

மறுமையை நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். மனிதர்களைச் சீர்திருத்த அனுப்பப்பட்ட அத்தனை இறைத்தூதர்களும் தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கையை எடுத்துரைத்தது போலவே மறுமை நம்பிக்கையையும் போதித்தார்கள். இவ்வுலகத்துடன் வாழ்க்கை முடிந்துவிடப் போவதில்லை. மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை உண்டு. அங்கே அனைத்து மனிதர்களும் ஒன்று திரட்டப்பட்டு இறைவன் முன்னிலையில் நிறுத்தப்படுவார்கள். அவ்வுலகில் மனிதர்களின் செயல்களுக்குரிய கூலி வழங்கப்படும். நன்மை செய்தால் அதற்குரிய கூலியும், தீமை செய்தால் அதற்குரிய தண்டனையும் இறைவனால் வழங்கப்படும். எனவே அந்நாளை அஞ்சி வாழுங்கள் […]

மந்திரத்தால் மாங்காய் காய்க்காது

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மந்திரத்தால் மாங்காய் காய்க்காது என்பது ஒரு நல்ல பழமொழி. உழைப்பு, தியாகம் எதுவுமின்றி இந்த உலகத்தில் ஒருவன் எதையும் பெற்று விட முடியாது என்பதை இந்தப் பழமொழி உணர்த்துகின்றது. உண்ணுவதற்கு உணவு வேண்டுமாயின் விளைநிலத்தை உழ வேண்டும்; விதை விதைக்க வேண்டும்; நீர் பாய்ச்ச வேண்டும்; […]

கொள்கை உறவே வேராகட்டும்! குருதி உறவு வேறாகட்டும்!

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் ஏகத்துவத்தை எடுத்துச் சொன்ன போது அது மதீனா மக்களையும் ஈர்த்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி கொடுத்த (மதீனாவின்) தலைவர்களில் நானும் ஒருவனாவேன். நாங்கள் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்க மாட்டோம் என்றும், திருட மாட்டோம் என்றும், […]

திருக்குர்ஆன் ஏற்படுத்திய தாக்கங்கள்!

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அகில உலகத்தையும் திருத்துவதற்காக, நேர்வழியின் பக்கம் செலுத்துவதற்காக அருள்மிகு திருக்குர்ஆனை மனித குலத்திற்கு அல்லாஹ் வழங்கினான். இலக்கிய நயமிக்க, அதே சமயம் எளிமையான திருக்குர்ஆனை எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கி ஓர் அற்புதத்தைப் படைத்து விட்டான். இந்த அற்புத வேதம், இன்று […]

இல்லறம் இனிக்க இனிய குர்ஆன்!

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இயற்கையாக மனிதன் சமுதாயத்தோடு குறிப்பாக குடும்பத்தோடு ஒன்றி வாழக்கூடிய வகையில் தான் படைக்கப்பட்டுள்ளான். கூட்டாக சமூகத்தை சார்ந்து அதனுடன் நெருங்கிய தொடர்போடு வாழவே மனிதன் பழக்கப்பட்டுள்ளான். இவ்வாறு அவன் வாழும் நேரத்தில் அக்குடும்பத்தில் ஏற்படும் துன்பங்களை அதனால் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை நீக்க மனிதன் முயற்சி […]

மலிந்துவிட்ட பாலியல் குற்றங்கள் இஸ்லாமிய சட்டமே தீர்வு!

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். சட்டத்தின் பிடி கடுமையாக இல்லாத பட்சத்தில் எந்தவொரு தேசத்திலும் குற்றச்செயல்கள் என்பது சர்வசாதாரணமாக நிகழும் நிகழ்வுகளாக ஆகி விடுகின்றன. செய்கின்ற தவறுக்கு எந்த விலையையும் கொடுக்க வேண்டியதில்லை என்கிற நிலை இருக்குமானால் எத்தகைய கொடூர குற்றங்களையும் தயக்கமின்றி செய்து விடக் கூடிய அசாத்திய துணிச்சல் மனிதனுக்கு […]

நான்கு மத்ஹபுகளும் நவீன பிரச்சனைகளும்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தாவூத் நபியின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களுடைய மகன்களும் இருந்தனர். அவ்விருவரில் ஒருவனை ஓநாய் கொண்டு சென்று விட்டது. உடனே அவர்கüல் ஒருத்தி, தன் தோழியிடம், “உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்று விட்டது” என்று […]

அழைப்பாளன் ஓர் அழகிய முன்மாதிரி

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! (அல்குர்ஆன்: 3:110)➚ நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன்: […]

பித்அத்களை உடைக்க வந்த இறைத்தூதர்கள்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைவனால் அனுப்பட்ட இறைத்தூதர்களின் நோக்கத்தை ஒருவர் சிந்தித்தால், திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் ஆதாரம் இல்லாமல் மார்க்கத்தின் பெயரால் செய்யப்படும் அனைத்து அமல்களும் வீணானவை என்பதையும், அவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும் இலகுவாகப் புரிந்து கொள்வார். இறைவன் சொல்லாத வணக்க வழிபாடுகளைச் செய்து ஷைத்தானின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி […]

மாறு செய்வதின் மூலம் இஸ்லாத்தின் தனித்துவத்தைப் பேணுவோம்…

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து பூமிக்கு அனுப்பிய பின்பு அவர்களுக்குத் தெரிவு செய்த வாழ்க்கை நெறி தீனுல் இஸ்லாமாகும். முதல் மனிதன் தொடக்கம் இறுதி மனிதன் வரை ஏற்று நடக்க வேண்டிய வாழ்கை நெறியும் தீனுல் இஸ்லாமாகும். இந்த உலகில் தோன்றி […]

மர்மக் காய்ச்சல் தண்டனையா? சோதனையா?

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஏற்கனவே டெங்கு, மலேரியா, மூளைக் காய்ச்சல் எனப் பல்வேறு காய்ச்சலில் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கையில், புதுப் புது ரகமாய் வெளியாகும் நோக்கியா போன் வரிசையைப் போன்று இப்போது புதுப்புது பெயர்களில் காய்ச்சல்கள் புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், சிக்குன்குனியா போன்றவை இந்த […]

கிரகணமும் கியாமத்தும்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாம் கிரகணத்தைப் பற்றி என்ன கூறுகின்றது? நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அந்நாளில் நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் இறந்து விட்டிருந்தார். உடனே மக்கள், இப்ராஹீம் இறந்ததால் தான் சூரியனுக்குக் கிரகணம் பிடித்து விட்டது என்று பேசினார்கள். ஆனால் நபி […]

இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாம், கல்விக்கு மிகுந்த முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. ஏனெனில், அது அறிவினதும் இறைத் தூதினதும் அடிப்படையில் உறுதியாக கட்டி எழுபப்பட்ட ஓர் இறை மார்க்கமாகும். அதன் வரலாறே “இக்ரஃ” என்னும் அறிவிற்கான அழைப்பை விடுக்கும் வார்த்தைகளோடு ஆரம்பமாகி, அதன் பண்பாடும், கலாசாரமும், நாகரிகமும் தெளிவான இஸ்லாமிய அறிவுக் […]

ஆணும் பெண்ணும் நண்பர்களாக பழக முடியுமா?

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். முன்னுரை எமது அன்றாட வாழ்க்கையிலே கிடைக்கக் கூடிய மென்மையான உறவே நட்பு. இந்த நட்பு ஆண்-பெண் இருபாலாரிடத்தில் மலர முடியுமா? என்ற கேள்வி எழுகின்ற போது, இதற்கு பலர் கூடும் என்றும், சிலர் கூடாது என்றும் கூறுவர். இரு பாலாரிடத்தில் தளிர்விடும் நட்பு, மலரும் முன்னரே […]

இறைவா! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக!!

முன்னுரை அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக என்று பிரார்தித்தவனாக ஆரம்பம்செய்கிறேன்.. அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவும், அடியாராகவும் இருக்கின்றார்கள் என்ற ஏகத்துவ முழக்கத்தோடு முஸ்லிம்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த உலகத்தில் இஸ்லாம் அல்லாத மற்ற மதத்தைப் பின்பற்றுபவர்கள், வேறு வேறு கொள்கை கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பவர்கள், இன்ன பிற சித்தாந்தங்களின் […]

சோதனைகளை சகித்துக் கொள்வோம்

முன்னுரை அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாமிய மார்க்கத்தைத் தன்னளவில் கடைப்பிடிப்பதற்குக் கூட இயலாத கால சூழலை நபிகள் பெருமகனாரும் அவர்களது தோழர்களும் மக்காவில் எதிர்கொண்டனர். உயிர் வாழவே இயலாத சூழல் உருவானது. எதை இழந்தாலும் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் இழந்து விடக் கூடாது எனும் உயரிய போதனையை தம் தோழர்களுக்கு செய்து வந்த நபி (ஸல்) அவர்கள், எத்தகைய சோதனைகளின் போதும் பொறுமையை இழந்து விடாமலும், அதே நேரம் அந்தத் துன்பங்களை ஈமானிய உறுதியுடன் எதிர்கொள்வதில் […]

எதிரிகளின் சூழ்ச்சியும் இஸ்லாத்தின் வளர்ச்சியும்

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். முன்னுரை உலகத்தில் கோடிக்கணக்கான மக்களால் பலதரப்பட்ட மதங்கள், சித்தாந்தங்கள், கொள்கை – கோட்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்கள் எந்த மதத்தில் தங்களை அங்கம் வகித்துக் கொண்டு வாழ வேண்டும் என்று விரும்புகின்றார்களோ, ஆசைப்படுகின்றார்களோ, அந்த மதத்தில் தங்களின் வாழ்க்கைப் பயணத்தை சுலபான முறையில் […]

அலி பின் அபீதாலிப் அவர்களின் வாழ்விலிருந்து இருந்து…

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மண்ணின் தந்தை என்று மாமனாராலேயே புகழப்பட்டவர். நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு விதத்தில் சகோதரராகவும், நபியின் மகளை திருமணம் செய்ததினால் மருமகனாகவும் இருந்த அலி (ரலி) அவர்கள் குடும்ப வாழ்வில் மிகவும் இனினையாக வாழ்ந்தவர் என்றே சொல்ல முடியும். மனைவி ஏதாவது குற்றம் செய்துவிட்டால் மாட்டை அடிப்பது […]

நட்பு ஓர் இஸ்லாமியப் பார்வை

முன்னுரை அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதனுடைய இயற்கையான இயல்பு ஒருவரோடு ஒருவர் நட்பு வாஞ்கைகொண்டு பழகுவதாகுவே அமைந்துள்ளது. மனிதன் எப்போதும் தன் உள்ளக்கிடக்கினைக் கொட்டித் தீர்த்திட ஒரு துணையையும் தனக்கு ஆபத்தில் துணை நிற்க ஒரு நண்பனையும் தேடிய வண்ணமே இருக்கின்றான். மனிதனுக்கும், வனங்களில் வாழும் விலங்குகளுக்கும் இடையில் முக்கியமான வேறுபாடுடையதாக, பகுத்துக் […]

Next Page »