ஆட்சி பீடத்தில், அதிகார மட்டத்தில் உட்கார்ந்து இருப்பவர்கள் குடிமக்களுக்கு சிறப்பாக சேவை செய்ய வேண்டும். அவர்கள் மட்டுமல்ல. சமூகத்தில் ஏதேனும் ஒரு சிறு பொறுப்பில் இருப்பவர்கள், உடனிருப்போரை கண்காணித்து வழிநடத்தும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் தங்களுக்குக் கீழே இருக்கும் மக்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர். அவர்களைச் சிரமத்திற்கு உள்ளாக்கினால். அவரை நீயும் சிரமத்திற்கு உள்ளாக்குவாயாக! […]