கேள்வி : சுவர்க்கவாசிகளின் வாழ்த்தும், பிரார்த்தனையும் என்ன? பதில் : 10. “அல்லாஹ்வே! நீ தூயவன்”. என்பதே அங்கே அவர்களின் பிரார்த்தனையாகும். ஸலாம் தான் அங்கே அவர்களின் வாழ்த்தாகும். “அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்பதே அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும். (அல்குர்ஆன்: 10:10)➚