Tamil Bayan Points

71) மறுமையில் மனிதர்களை போல் விளங்கினங்களும் ஒன்று திரட்டப்படும்?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

Last Updated on October 29, 2023 by

கேள்வி :

மறுமையில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவது போல் விலங்கினங்களும் ஒன்றுதிரட்டப்படுமா?  

பதில் : 

பூமியில் வாழும் எந்த உயிரினமானாலும், தமது இறக்கைகளால் பறந்து செல்லும் எந்தப் பறவையானாலும் அவை உங்களைப் போன்ற சமுதாயங்களே. அந்தப் புத்தகத்தில் எந்த ஒன்றையும் நாம் விட்டுவிடவில்லை. பின்னர் அவர்கள் தம் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவார்கள்.

அல்குர்ஆன் : 6 – 38