Tamil Bayan Points

83) ஸமூது சமுதாயம் எப்படி அழிந்தார்கள்?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

Last Updated on October 29, 2023 by

கேள்வி :

ஸமூது சமுதாயம் எப்படி அழிந்தார்கள்? அதற்கான காரணம் என்ன? 

பதில் : 

 பின்னர் அந்த ஒட்டகத்தை அறுத்தனர். அவர்களின் இறைவனது கட்டளையை மீறினர். “ஸாலிஹே நீர் தூதராக இருந்தால் எங்களுக்கு எச்சரித்ததை எங்களிடம் கொண்டு வாரும்” எனவும் கூறினர். உடனே அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.

அல்குர்ஆன் : 7 : 77,78