Tamil Bayan Points

Tag: Part-2

அல்குர்ஆனை மறுக்கும் ஆலிம்கள் கூட்டம்-2

அல்குர்ஆனை மறுக்கும் ஆலிம்கள் கூட்டம் மார்க்கச் சட்டங்களை எடுத்துக் கூறும் பல குர்ஆன் வசனங்களை சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் மறுக்கின்றார்கள், மக்களிடம் அவற்றை எடுத்துச் சொல்லாமல் மறைக்கிறார்கள் என்பதை கடந்த தொகுப்பில் பார்த்தோம்.  இஸ்லாமியக் கொள்கை  மற்றும் இறைவனின் பண்பு குறித்து இன்னும் பல குர்ஆன் வசனங்களை நேரடியாக இந்த ஆலிம்கள் கூட்டம் மறுக்கின்றது. அத்தகைய குர்ஆன் வசனங்கள் என்ன கொள்கையை, நிலைப்பாட்டை போதிக்கின்றதோ அதற்கு நேர் எதிரான நிலைப்பாடுகளை எடுத்து அதனையே மக்களிடையே பிரச்சாரம் செய்கிறது […]

நரகத்திற்கு  அழைக்கும்  இஸ்லாமிய பாடல்கள்?-2

நரகத்திற்கு  அழைக்கும்  இஸ்லாமிய பாடல்கள்?-2  அடுத்த தொகுப்பில் “நீ எங்கே எங்கே எங்கே நாகூர் மீரானே” என்ற பாடலின் அபத்தமான கருத்துக்களைப்  பார்ப்போம். “நீ எங்கே எங்கே எங்கே நாகூர் மீரானே! உம் வாசல் தேடி வந்தோம் ஷாஹே மீரானே!” என்றோ இறந்து அடக்கம் செய்யப்பட்ட நாகூர் மீரானைத் தான் தேடி வந்ததாக இந்த வரியின் மூலம் தெரிவிக்கின்றார். இறந்தவர்களுக்கு இவ்வுலகத்துடன் எவ்விதத் தொடர்பும் இல்லை, யார் அவரை தேடிச் சென்றாலும் அதை அவரால் அறியவும் முடியாது […]

வலீமார்களிடம் உதவி தேடலாமா?-2

வலீமார்களிடம் உதவி தேடலாமா? வலீமார்களிடம் உதவி தேடலாம்; அதற்கு திருக்குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரமுண்டு என்று கூறும் பரேலவிகள் ஒரு சில வாதங்களை வைக்கிறார்கள். அவர்களின் வாதங்களையும் அதற்கான பதில்களையும் பார்த்து வருகிறோம். வாதம் – 3 ان اراد عونا فليقل يا عبادالله اعينوني يا عبادالله اعينوني يا عبادالله اعينوني நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பகர்ந்துள்ளார்கள். எவருக்காவது உதவி தேவைப்படுமானால் ‘அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவுங்கள்’ என்று மூன்று முறை கூறவும். […]