முன்னுரை நம் மீது பழி சுமத்தக்கூடியவர்கள் சொல்லும் பல வீண் பழிகளில் ஒன்று, இவர்கள் ”சமுதாய ஒற்றுமையை குலைத்து விட்டார்கள்” என்பதாகும். ஆனால், இறைவன் சமுதாயம் பிளவு பட்டாலும், நாம் செய்ய வேண்டிய ஒரு முக்கிய பணியை திருமறைக் குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான். நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதே அந்த பணி! وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து […]